2 வாரம் இதை சாப்பிடுங்க! நீங்களே ஆச்சரியப்படும் அளவிற்கு மார்பகம் வளரும்!

0
78

அனைத்து பெண்களுக்கும் தனது மார்பகம் அழகாக பெரிதாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். ஆனால் உடம்பு வாகை பொறுத்து அவரது மார்பகங்கள் ஒழுங்கற்ற நிலையிலும் மிகவும் சிறிதாகவும் இருக்கும்.

 

பெண்களின் உடலை மிகவும் அழகாக காட்டுவது மார்பகங்களை என்று சொல்லலாம். அந்த மார்பகங்கள் மிகவும் சிறியதாக இருப்பதால் பெண்கள் மிகவும் கவலை அடைவதுண்டு. ஒரு சில பெண்கள் மார்பகங்கள் பெரிதாக இருந்தால் தான் ஆண்களுக்கு பிடிக்கும் என்று கருதுவதும் உண்டு. அதுவும் கல்யாணமான பெண்கள் இதைப்பற்றி அதிக கவலை அடைவார்கள்.

 

உடம்பில் ஏற்படும் ஈஸ்ட்ரோஜன் அளவு குறைவதால் மட்டுமே மார்பகங்கள் வளர்ச்சி பெறாமல் சிறியதாக உள்ளதற்கு காரணம். இதற்கு ஏற்றவாறு ஈஸ்ட்ரோஜனை நாம் அதிகரிக்கும் பொழுது மார்பகங்கள் வளர்ச்சி பெறும் என்றும் கூறுகிறார்கள்.

 

அதற்கு நாட்டு வைத்தியம் ஒன்றை பார்ப்போம்.

 

தேவையான பொருட்கள்:

 

மாதுளை தோல் பொடி

கடுகு எண்ணெய்

 

செய்முறை:

 

1. மாதுளை பழ தோலை நன்கு வயலில் காயவைத்து உலர்த்தி எடுத்துக் கொள்ளவும்.

2. காய வைத்த மாதுளை பழ தோலை மிக்ஸியில் போட்டு நன்றாக பொடி செய்து கொள்ளவும்.

3. பின் ஒரு பவுலை எடுத்துக் கொள்ளவும்.

4. இரண்டு ஸ்பூன் அளவிற்கு மாதுளை பழ தோல் பொடி சேர்க்கவும்.

5. கடுகு எண்ணெயை தேவையான அளவிற்கு ஊற்றி கலந்து கொள்ளவும்.

6. நன்றாக கலந்த மார்பகங்களின் மேல் பூசவும்.

 

இப்படி இரண்டு வாரம் இதனை செய்து வரும் பொழுது பெண்களின் மார்பகங்கள் வளர்ச்சி அடையும். மேலும் பெண்கள் வாழைப்பழத்தை அதிகமாக சாப்பிடும் பொழுது மார்பகங்கள் வளர்ச்சி பெறும்.

author avatar
Kowsalya