5000+ பணியிடங்கள்.. டிப்ளமோ, டிகிரி முடித்தவர்களுக்கு ரயில்வேயில் சூப்பர் வேலைவாய்ப்பு!

0
288
#image_title

5000+ பணியிடங்கள்.. டிப்ளமோ, டிகிரி முடித்தவர்களுக்கு ரயில்வேயில் சூப்பர் வேலைவாய்ப்பு!

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் ரயில்வேயில் காலியாக உள்ள “அசிஸ்டன்ட் லோகோ பைலட்(ALP)” பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. இப்பணிக்கு பிப்ரவரி 19ஆம் தேதி வரை விண்ணப்பம் செய்யலாம்.

வேலை வகை: மத்திய அரசு வேலை

நிறுவனம்: ரயில்வே நிர்வாகம்

பணி: அசிஸ்டன்ட் லோகோ பைலட்(ALP)

காலியிடங்கள்: மொத்தம் 5696

பணியிடம்: இந்தியா முழுவதும்

கல்வி தகுதி:

அசிஸ்டன்ட் லோகோ பைலட்(ALP) பணிக்கு விண்ணப்பம் செய்ய விரும்பும் நபர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் டிப்ளமோ, B.E படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதிய விவரம்: பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு நல்ல ஊதியம் வழங்கப்பட உள்ளது.

வயது வரம்பு: வயது வரம்பு குறித்து அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்ப கட்டணம்: இப்பணிக்கு விண்ணப்பம் செய்ய பொதுப்பிரிவினருக்கு கட்டணம் ரூ.500/-

இதர பிரிவினருக்கு கட்டணம் ஏதும் இல்லை.

கூடுதல் விவரங்கள் அறிய: https://www.rrbchennai.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தை பார்வையிடவும்.

விண்ணப்பம் செய்ய இறுதி நாள்: பிப்ரவரி 20 ஆகும்.