World

புரட்டி எடுக்கும் கொரோனா

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது தடுப்பு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் மருந்து கண்டுபிடிப்பது பெரும் சவாலாக உள்ளது. இந்த வைரசால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள நாடு அமெரிக்கா மற்றும் பிரேசில் ஆகும். அங்கு மட்டும் 97 ஆயிரம் பேர் பலியாகியுள்ளனர். வைரஸ் பரவியவர்களில் 61 லட்சத்து 4 ஆயிரத்து 823 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 65 ஆயிரத்து 514 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

தமிழக அரசிடம் சரமாரியாக கேள்வியை கேட்ட மதுரை உயர்நீதிமன்ற நீதிபதிகள்: ?காரணம் இதுதான்

குடிக்கும் தண்ணீரில் கொரோனா வைரஸ் 99.9 சதவீதம் அழிந்துவிடுகிறது!! ஆய்வில் உறுதி!!

Leave a Comment