பள்ளி மாணவர்களுக்கு ஒரு குட் நியூஸ்!.இனி இந்த நாட்களில் பள்ளிகள் இயங்காது!..

0
90
A good news for school students!.No more schools these days!..
A good news for school students!.No more schools these days!..

பள்ளி மாணவர்களுக்கு ஒரு குட் நியூஸ்!.இனி இந்த நாட்களில் பள்ளிகள் இயங்காது!..

சென்னையில் தற்போதைய கல்வி ஆண்டிற்காக கடந்த ஜூன் மாதம் அன்று அனைத்து பள்ளிகளும்  திறக்கப்பட்டது.இந்நிலையில் நடப்பு கல்வியாண்டில் வாரம் தோறும் சனிக்கிழமைகளில் மாணவர்களுக்கு வகுப்பு நடைபெறுகிறது.

முன்குட்டியே பள்ளிகள் அனைத்தும் இயங்காது என்று அறிவித்த நிலையில் இப்போது வாரந்தோறும் சனி கிழமை அன்றும் பள்ளிகள் இரகசியமாக இயங்குகிறது. இந்நிலையில் அதிரடியாக பள்ளிகள் இயங்காது என்று பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.

இருப்பினும் சில பள்ளிகளில் விடுமுறை நாட்களிலும் மாணவர்களுக்கு வகுப்புகள் எடுக்கப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் விடுமுறை நாட்களில் மாணவர்களுக்கு வகுப்புகள் எடுக்கக் கூடாது என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

இதனால் மாணவர்கள் அதிகளவில் பாதிக்கப்படுகிறார்கள்.இந்த உத்தரவை மீறி வகுப்புகள் நடத்தப்படும் பள்ளிகளின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.மேலும் சனி ஞாயிற்றுக்கிழமைகளில் மாணவர்களை பள்ளிகளுக்கு வரவழைக்கக் கூடாது.

மேலும் அனைத்து பள்ளி வேலை நாட்களில் மட்டுமே மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.இதனால்  மாணவர்கள் அனைவரும் மன அமைதி அடைகின்றார்கள்.

author avatar
Parthipan K