கழுத்தை நெறிக்கும் கடனில் இருந்து விடுபட நீங்கள் செய்ய வேண்டிய எளிய பரிகாரம்!

0
203
#image_title

கழுத்தை நெறிக்கும் கடனில் இருந்து விடுபட நீங்கள் செய்ய வேண்டிய எளிய பரிகாரம்!

உங்களுடைய கோடி கடனும் அடைய கீழே கொடுக்கப்பட்டுள்ள பரிகாரத்தை செய்யுங்கள்.

1)கல் உப்பு
2)மஞ்சள்
3)பச்சரிசி
4)குங்குமம்
5)எலுமிச்சம் பழம்

ஒரு ஸ்பூன் பச்சரிசியில் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து தண்ணீர் விட்டு கலந்து காயவைத்து எடுத்துக் கொள்ளவும்.

அடுத்து ஒரு கிண்ணத்தில் கல் உப்பு நிரப்பிக் கொள்ளவும். அதில் மஞ்சள் கலந்த பச்சரிசி சேர்க்கவும். பிறகு சிறிது குங்குமத்தை பச்சரிசி மேல் சேர்க்கவும். இறுதியாக ஒரு முழு எலுமிச்சம் பழத்தை குங்குமத்தின் மேல் வைத்து வீட்டில் பணம், நகை வைக்கும் இடத்தில் இந்த கிண்ணத்தை வைக்கவும். எலுமிச்சம் பழம் காய்ந்த பின்னர் மீண்டும் இதேபோல் செய்து பணம், நகை உள்ள இடத்தில் வைக்கவும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் கடன் பிரச்சனை முழுமையாக நீங்கும்.

1)வசம்பு

பணத்தை வசியம் செய்யும் பொருள் வசம்பு… இந்த பொருளை வீட்டில் பணம் உள்ள இடத்தில் வைத்தால் கடன் பிரச்சனை நீங்கி பண வரவு அதிகரிக்கும்.

1)கல் உப்பு
2)மிளகு

ஒரு கிண்ணத்தில் கல் உப்பு நிரப்பி 5 அல்லது 6 மிளகை போட்டு பணம் உள்ள இடத்தில் வைத்தால் கடன் பிரச்சனை நீங்கி பண வரவு அதிகரிக்கும்.