ஒரு ஸ்பூன் போதும்!! ஞாபக சக்தி பல மடங்கு அதிகரிக்கும்!!

0
34

ஒரு ஸ்பூன் போதும்!! ஞாபக சக்தி பல மடங்கு அதிகரிக்கும்!!

ஞாபகம் மறதி, கண் பார்வை, உடல் சோர்வு நீங்க இந்த ஒரு டீஸ்பூன் போதும்.ஞாபக மறதி அல்லது மறதி என்பது அசாதாரண மறதி.

நோயாளியால் புதிய நிகழ்வுகள் அல்லது கடந்த கால பிட்கள் அல்லது இரண்டையும் நினைவுபடுத்த முடியாது. நினைவாற்றல் இழப்பு ஒரு குறுகிய காலத்திற்கு இருக்கலாம், பின்னர் (நிலையற்றது) அல்லது அது போகாமல் போகலாம்.

ஞாபக மறதிக்கான காரணங்கள் என்ன?

1: மூளை கட்டி.

2: புற்றுநோய் சிகிச்சை

மூளையதிர்ச்சி அல்லது தலையில் காயம்.

3: மூளை தொற்று அல்லது மூளையைச் சுற்றியுள்ள தொற்று.

4: பெரிய அறுவை சிகிச்சை அல்லது கடுமையான நோய்.

5: தற்காலிக உலகளாவிய மறதி.

6: ஹைட்ரோகெபாலஸ்.

7: டிமென்ஷியா.

8: ஆல்கஹால் அல்லது போதைப்பொருள் பயன்பாடு.

நமது உடலின் செயல்பாட்டுக்கு மிகவும் முக்கியமான ஒரு சத்து என்றால் அது வைட்டமின் பி12 தான், இது நமது உடலுக்கு தேவையான ஆற்றல், நரம்பு மண்டலத்தை உறுதிப்படுத்துதல் மற்றும் ரத்த சிகப்பணுக்கள் அதிகப்படுத்துதல் போன்ற பல நன்மைகளை செய்கிறது.

உடலில் வைட்டமின் பி12 குறைவதை நாம் சில அறிகுறிகளை வைத்து தெரிந்து கொள்ளலாம், உதாரணமாக தோல் வெளிர் மஞ்சள் நிறத்தில் காட்சியளிப்பது, தொண்டைப்புண் மற்றும் நாக்கு சிவந்து போதல், எரிச்சல், மனசோர்வு, பார்வை கோளாறு, வாய்ப்புண்கள் போன்றவை.

நமது உடலின் ஆற்றல் மூலமாக விளங்கும் வைட்டமின்-பி12ஐ நாம் தினசரி உணவின் மூலம் பெற வேண்டும்.எனவே இது போன்ற பிரச்சினைகளை தீர்ப்பதற்கு வீட்டில் செய்யக்கூடிய வைத்தியம்.

தேவையான பொருட்கள்:

பாதாம் பருப்பு

வால்நட்

இதனை சாப்பிடுவதனால் மனிதனுடைய மூளை சுறுசுறுப்பாக இருக்கும். ஞாபக சக்தி அதிகரிக்கும். நம் மூளைக்கு தேவையான ரத்த ஓட்டம் ஆக்சிஜன் சீராக பாயும்.

முந்திரிப் பருப்பு

இது நல்ல ஒரு சுவை கொடுக்கும் நல்ல ஒரு போஷாக்கும் கொடுக்கும்.

தாமரை விதை

இதில் அதிகப்படியான மெக்னீசியம் உள்ளது அதனால் ரத்த ஓட்டம் ஆக்சிடென்சராக பாயும். அதிகப்படியான பொட்டாசியம் உள்ளது குறைவான சோடியம் உள்ளது. முக்கியமாக இதில் அதிகப்படியான கால்சியம் உள்ளது.

ஏலக்காய்

செய்முறை:

1: முதலில் அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் 25 பாதம் பருப்பு, 15 முந்திரிப் பருப்பு, 15 வால்நட், மற்றும் 50 கிராம் தாமரை விதை அதனுடன் 3 ஏலக்காய் சேர்த்து மிதமான தீயில் தனித்தனியாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்..

2: பின்பு மிக்ஸி ஜாரில் முதலில் பாதாம் பருப்பு, வால்நட் மற்றும் முந்திரிப் பருப்பு சேர்த்து அரைத்துக் கொள்ளவும். பின்பு தாமரை விதை, ஏலக்காய் சேர்த்த அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

பாதாம் பருப்பு வால்நட் முந்திரி பருப்பு அரைக்கும் பொழுது ஈரப்பதம் ஏற்படும் அதனால் அதனை தனியாக அரைத்து பின்பு அதனுடன தாமரை விதையை சேர்த்து அரைத்தால் பொடி ஈரப்பதம் இல்லாமல் கிடைக்கும்.

இதனுடன் சுவைக்காக கொக்கோ பவுடர் சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளலாம். ஏனெனில் குழந்தைகள் சுவை இருந்தால் இதனை குடிப்பார்கள்.

ஒரு கிளாஸ் பால் எடுத்து அதில் ஒரு டேபிள் ஸ்பூன் நாட்டு சக்கரை மற்றும் ஒரு டேபிள் ஸ்பூன் நாம் அரைத்து வைத்த பூஸ்டர் பொடியை சேர்த்து நன்றாக கலக்கி குழந்தைகளுக்கு கொடுக்கலாம். இதனை பெரியவர்களும் குடித்து வரலாம்.

இதனை குடிப்பதனால் ஞாபக சக்தி அதிகரிக்கும் உடல் சோர்வு நீங்கும். நாம் பயன்படுத்தியிருக்கும் பாதாம் பருப்பு மற்றும் வால்நட் ஞாபக சக்தியை அதிகரிக்கும். கண்வலியை போக்கும் கண் பார்வை அதிகரிக்கும் நரம்புகளுக்கு நல்ல பலவீனம் கிடைக்கும்.

author avatar
Parthipan K