இதை தலையில் தடவினால் முடி அடர் புதர் போல் வளரும்!! நம்புங்க இது அனுபவ உண்மை!!

0
74
#image_title

இதை தலையில் தடவினால் முடி அடர் புதர் போல் வளரும்!! நம்புங்க இது அனுபவ உண்மை!!

பெண்கள் தங்கள் தலை முடியை அடர் கருமையாகவும்,அடர்த்தியாகவும் வைத்துக் கொள்ள விரும்புகின்றனர்.ஆனால் அனைவருக்கும் முடி அவ்வாறு இருப்பதில்லை.காரணம் தலை முடியை முறையாக பராமரிப்பதில்லை.

அதுமட்டும் இன்றி மோசமான உணவுமுறை பழக்கத்தாலும் தலை முடி உதிர்கிறது.இதை கட்டுப்படுத்தி முடியை அடர்த்தியாக வளர வைக்க இயற்கை முறையை பின்பற்றுங்கள்.

தேவையான பொருட்கள்:-

1)சோயாபீன் எண்ணெய்
2)முட்டையின் மஞ்சள் கரு

செய்முறை:-

ஒரு கிண்ணத்தில் 3 தேக்கரண்டி சோயாபீன் எண்ணெய் மற்றும் ஒரு முட்டையின் மஞ்சள் கருவை போட்டு நன்கு கலக்கவும்.

இந்த கலவையை தலை முடியின் வேர் பகுதியில் படும்படி தடவி ஒரு மணி நேரம் ஊறவைத்து தலையை அலசவும்.

இதை வாரத்தில் 2 அல்லது 3 முறை செய்து வந்தால் எதிர்பார்க்கும் பலன் கிடைக்கும்.

தேவையான பொருட்கள்:-

1)சோயாபீன் எண்ணெய்
2)வெண்ணெய்

செய்முறை:-

ஒரு கிண்ணத்தில் 3 தேக்கரண்டி சோயாபீன் எண்ணெய் மற்றும் இரண்டு தேக்கரண்டி சுத்தமான வெண்ணெய் போட்டு நன்கு கலக்கவும்.

இந்த கலவையை தலை முடியின் வேர் பகுதியில் படும்படி தடவி ஒரு மணி நேரம் ஊறவைத்து தலையை அலசவும்.இதை வாரத்தில் 2 அல்லது 3 முறை செய்து வந்தால் எதிர்பார்க்கும் பலன் கிடைக்கும்.