இந்த ராசிக்காரர்களுக்கு இன்று ஆரோக்கியத் தொந்தரவு ஏற்படலாம்!

இந்த ராசிக்காரர்களுக்கு இன்று ஆரோக்கியத் தொந்தரவு ஏற்படலாம்!

மேஷம் இன்று தங்களுக்கு உறவினர்களால் நன்மைகள் நடைபெறும் நாள். நிதிநிலை அதிகரிக்கும், சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள், உத்தியோகத்திலும் உயர்ந்த நிலையை அடைவதற்கான சந்தர்ப்பம் கைக்கூடி வரும். பயணங்களில் மாற்றம் உண்டாகலாம். ரிஷபம் இன்று தங்களுக்கு வாய்ப்புகள் வாயிற் கதவை தட்டும் நாள். வருமானம் திருப்திகரமாக இருக்கும், தெய்வ பிரார்த்தனைகளை நிறைவேற்றும் எண்ணம் அதிகரிக்கும், உத்தியோகத்தில் பெரிய பொறுப்புக்கள் தேடி வரும். மிதுனம் இன்று தங்களுக்கு உடல் நலம் சீராகி உற்சாகப்படுத்தும் நாள். தெய்வ பலம் மிக்கவர்கள் தங்களுக்கு பின்னணியாக … Read more

தினமும் இந்த பழக்கத்தை செய்து பாருங்கள்! இவை இரண்டையும் நெற்றியில் இட்டு வந்தால் மாற்றம் நிகழும்!

தினமும் இந்த பழக்கத்தை செய்து பாருங்கள்! இவை இரண்டையும் நெற்றியில் இட்டு வந்தால் மாற்றம் நிகழும்! ஆன்மீக சிந்தனை அதிகம் உடையவர்கள் மற்றும் முகம் பொலிவு பெறுவதற்காக நெற்றியில் குங்குமம், விபூதி, சந்தனம் போன்றவற்றை விரும்பி பக்தியுடன் அணிந்து கொள்வார்கள். மேலும் இதனால் இறை சிந்தனையும், ஆரோக்கியமும், மன தெளிவும் உண்டாகும் என்பது முன்னோர்களின் கருத்து. மேலும் அந்த வகையில் இந்த ஒரு பொருளை நெற்றியில் இட்டுக் கொள்வதால் கிடைக்கக்கூடிய நன்மைகள் என்ன என்பதை அறிந்து கொள்ளலாம். … Read more

மனக்கவலைகளை நீக்கி குலதெய்வ அருளை பெற வேண்டுமா? கருங்காலி வளையல் அணிந்து பாருங்கள்! 

மனக்கவலைகளை நீக்கி குலதெய்வ அருளை பெற வேண்டுமா? கருங்காலி வளையல் அணிந்து பாருங்கள்! 

மனக்கவலைகளை நீக்கி குலதெய்வ அருளை பெற வேண்டுமா? கருங்காலி வளையல் அணிந்து பாருங்கள்! மனிதர்கள் உயிர் வாழ இயற்கை என்பது முக்கிய பங்கு வகிக்கிறது. இயற்கையை நாம் பாதுகாக்க இயற்கை நம்மை பாதுகாக்கும் என்பது முன்னோர்கள் கூற்று. அந்த வகையில் மரங்கள்தான் மனித இனத்தை வாழ வைக்கும் சக்திகளாக உள்ளது. மேலும் இதனால் தான் நம் முன்னோர்கள் கோயில்களில் தலவிருட்சமாக மரங்களை வளர்த்து வணங்கி வருகின்றனர். இத்தகைய சிறப்பு வாய்ந்த மரங்களில் கருங்காலி மரமும் ஒன்று. கருங்காலி … Read more

கிருஷ்ணரை வரவேற்க தயாராவோம்! அனைவரும் வாழ்வில் வெற்றி காண்போம்!

கிருஷ்ணரை வரவேற்க தயாராவோம்! அனைவரும் வாழ்வில் வெற்றி காண்போம்!

கிருஷ்ணரை வரவேற்க தயாராவோம்! அனைவரும் வாழ்வில் வெற்றி காண்போம்! நமது முன்னோர்கள் ஒவ்வொரு பண்டிகைக்கும் ஒரு புராண கதை உண்டு என கூறுவார்கள். அந்த வகையில் கோகுலாஷ்டமிக்கும் ஒரு கதை உண்டு. பொதுவாக கோகுலாஷ்டமி என்பது குழந்தை கிருஷ்ணனின் புகழை கூறுவதாகும். மேலும் தசாவதாரத்தில் ஓர் அவதாரம் கிருஷ்ணாவதாரம். நமக்கு ஈடினையில்லாத பகவத் கீதையை அருளியவர் கிருஷ்ணபரமாத்மா. அவர் பிறந்த புண்ணிய தினமே கோகுலாஷ்டமி தினமாக கொண்டாடப்படுகிறது. மேலும் கிருஷ்ண பகவான் ரோகிணி நட்சத்திரத்தில் அஷ்டமியன்று பிறந்தாவர். … Read more

தேர் வடிவில் அமைந்த கோவில்!..அருள்மிகு அமிர்தகடேஸ்வரர்..குடும்ப கஷ்டங்களை தீர்க்கும்..

தேர் வடிவில் அமைந்த கோவில்!..அருள்மிகு அமிர்தகடேஸ்வரர்..குடும்ப கஷ்டங்களை தீர்க்கும்..

தேர் வடிவில் அமைந்த கோவில்!..அருள்மிகு அமிர்தகடேஸ்வரர்..குடும்ப கஷ்டங்களை தீர்க்கும்..   கடலூர் மாவட்டத்தில் உள்ள மேலக்கடம்பூர் என்னும் ஊரில் அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. இத்தலத்தில் இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இங்குள்ள சிவலிங்கம் நவபாஷாணத்தால் செய்யப்பட்டதாகும். பங்குனி மாதம் 3 தேதிகளில் லிங்கத்தின் மீது சூரிய ஒளி விழுவதும், ஐப்பசி அன்னாபிஷேகத்தின்போது, இரவில் சந்திர ஒளி லிங்கத்தின் மீது விழுவதும் சிறப்பம்சமாகும்.தேர் வடிவில் அமைந்த கோயில் இது. விநாயகர் சக்கரத்தை மிதித்தன் அடையாளமாக இடது பக்க … Read more

இன்று இந்த ராசிக்காரர்களுக்கு புதிய பாதை புலப்படும் நாள்!

இன்று இந்த ராசிக்காரர்களுக்கு புதிய பாதை புலப்படும் நாள்!

மேஷம் இன்று தங்களுக்கு நல்ல வாய்ப்பு இல்லம் தேடி வரும் நாள், உத்தியோக நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றியடையும். வீட்டு பராமரிப்பில் ஆர்வத்துடன் காணப்படுவீர்கள், கூட்டுத் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். ரிஷபம் இன்று தங்களுக்கு விரயம் அதிகரிக்கும் நாள், வீடு மாற்ற சிந்தனை தோன்றலாம், நண்பர்களால் நல்ல காரியங்கள் நடந்தேறும், வரன்கள் வாயில் தேடி வரலாம், புதிய தொழில் ஆரம்பிப்பது தொடர்பாக சிந்திப்பீர்கள். மிதுனம் இன்று தாங்கள் உற்சாகத்துடன் பணியாற்றும் நாள், தங்களிடம் அன்போடு பழகியவர்களின் … Read more

அற்புதம் தரும் நெல்லி மரம்! முழு விவரங்கள் இதோ உங்களுக்காக!

அற்புதம் தரும் நெல்லி மரம்! முழு விவரங்கள் இதோ உங்களுக்காக!

அற்புதம் தரும் நெல்லி மரம்! முழு விவரங்கள் இதோ உங்களுக்காக! நெல்லி உயரமான இலையுதிர் மரம் ஆகும். இதன் காய்கள் சதைப் பற்றுடனும், உருண்டையாக ஆறு பிரிவாகப் பிரிந்தும், வெளிரிய பசுமை நிறத்திலோ, மஞ்சளாகவோ காணப்படும். இது இந்திய மருத்துவ முறைகளில் வெகுவாக பயன்படுத்தப்படுகிறது. மேலும் ஒவ்வொரு காம்பிலும் இருபுறங்களிலும் பச்சை வண்ணத்தில் இலைகள் அமைந்திருக்கும். இலைக் காம்பை ஒட்டியே சின்னஞ்சிறு வெள்ளை நிறப்பூக்கள் அரும்பும். வேனில் காலத் துவக்கத்தில் பூ ஆரம்பித்து வேனில் காலம் முடிவதற்குள் … Read more

இந்த ராசிக்காரர்களுக்கு இன்று பணமழை தான் போங்க!

இந்த ராசிக்காரர்களுக்கு இன்று பணமழை தான் போங்க!

மேஷம் இன்று தங்களுக்கு ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும் நாள், வரவு திருப்திகரமாக இருக்கும், எதிர்பார்த்த உதவிகள் மிக எளிதாக கிடைக்கும், உத்தியோகத்தில் விரும்பிய இடத்திற்கு மாறுதல் கிடைக்கும். ரிஷபம் இன்று தங்களுக்கு தடைகள் யாவும் விலகும் நாள், தாராளமாக செலவு செய்து மகிழ்ச்சியடைவீர்கள், உத்தியோகத்தில் எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும், வளர்ச்சிக்கு ஆரம்ப புள்ளியாக இருந்தவர்களை சந்தித்து மகிழ்ச்சியடைவீர்கள். மிதுனம் இன்று தங்களுக்கு அலைச்சலுக்கேற்ற ஆதாயம் கிடைக்கும் நாள், உடல் நலனில் அக்கறை கட்டுவது மிகவும் நன்று. … Read more

இந்த வாரம் நீங்கள்… நினைத்தது எல்லாம் நடக்கப்போகிறது… எந்த ராசிக்கு?.

இந்த வாரம் நீங்கள்... நினைத்தது எல்லாம் நடக்கப்போகிறது... எந்த ராசிக்கு?.

இந்த வாரம் நீங்கள்… நினைத்தது எல்லாம் நடக்கப்போகிறது… எந்த ராசிக்கு?.   மேஷ ராசி அன்பர்களே.. இந்த வாரம் மற்றவர்களின் ஆசை வார்த்தைகளை நம்பி முடிவு எடுப்பதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும்.மேலும் எதிராக செயல்பட்டவர்கள் விலகிச் செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களில் தந்தைவழி உறவினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கப் பெறுவீர்கள். போட்டி, பந்தயங்களில் ஈடுபடும்போது சூழ்நிலைகளை அறிந்து செயல்பட வேண்டும். பெரியோர்களின் ஆலோசனைகளின் மூலம் மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி … Read more

இன்று இந்த ராசிக்காரர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும் நாள்!

இன்று இந்த ராசிக்காரர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும் நாள்!

மேஷம் இன்று தங்களுக்கு முன்னேற்றம் அதிகரிக்கும் நாள், பெரிய மனிதர்களின் சந்திப்பால் பிரச்சனைகளும் நீங்கும். சேமிப்பு அதிகரித்தாலும் சிக்கனத்தை கையாள்வதில் கவனமாக இருப்பீர்கள், தொழில் ரீதியாக பயணங்கள் செய்ய நேரலாம். ரிஷபம் இன்று தங்களுக்கு ஆதரவு கரம் நீட்டுபவரின் எண்ணிக்கை அதிகரிக்கும் நாள், சுணக்கத்துடன் இருந்த காரியம் ஒன்று சுறுசுறுப்பாக நடைபெறும், பஞ்சாயத்துக்கள் சாதகமாக முடிவடையும், உத்தியோகத்தில் வேலைப்பளு அதிகரிக்கும். மிதுனம் இன்று தாங்கள் கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும் நாள், எதிர்பார்த்த காரியங்கள் எதிர்பார்த்தபடியே நடைபெறும், … Read more