வீட்டு வாசல் படியில் எலுமிச்சை வைப்பது ஏன்? உங்களுக்கு  தெரியுமா? அப்போ தெரிஞ்சுக்கலாம் வாங்க…!!

வீட்டு வாசல் படியில் எலுமிச்சை வைப்பது ஏன்? உங்களுக்கு  தெரியுமா? அப்போ தெரிஞ்சுக்கலாம் வாங்க...!!

வீட்டு வாசல் படியில் எலுமிச்சை வைப்பது ஏன்? உங்களுக்கு  தெரியுமா? அப்போ தெரிஞ்சுக்கலாம் வாங்க…!!   வீட்டின் பிரதான வாசலில் எப்பொழுதும் குலதெய்வம் மற்றும் மகாலட்சுமி குடியிருப்பதாக கூறப்படுகிறது. இதனால் தான் வீட்டை கட்டும்போது தலைவாசல் வைத்ததும் சிறப்பு பூஜை செய்து பின்னர் மற்ற வீட்டு வேலைகளை துவங்குகின்றனர்.இத்தகைய தலைவாசலில் அமர்ந்திருக்கும் தெய்வங்கள் கெட்ட சக்திகளை உள்ளே வரவிடாமல் தடுத்து கொண்டிருக்கும். இதன் சக்தியை அதிகரிப்பதற்காகவே சில பொருட்களை வாசலில் கட்டி தொங்கவிடுகின்றோம். வாங்கவீட்டிற்குள் கண்ணுக்கு தெரியாத … Read more

இந்த ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷம் அதிகரிக்கும் நாள்!

இந்த ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷம் அதிகரிக்கும் நாள்!

மேஷம் இன்று தங்களுக்கு உடன்பிறப்புகளின் உதவி கிடைத்து மகிழும் நாள். பயணம் காரணமாக, பலன் கிடைக்கும். தொழில் பங்குதாரர்கள் இணக்கமாக நடந்து கொள்வார்கள், குடும்ப உறுப்பினர்களிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் நீங்கும். ரிஷபம் இன்று உங்களுக்கு வெற்றிகள் யாவும் வீடு தேடி வரும் நாள், பொதுநல ஈடுபாடு அதிகரிக்கும், ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது நல்லது, நாட்டுப்பற்று மிக்கவர்களின் ஆதரவோடு கூட்டு முயற்சியில் பலன் கிடைக்கும். மிதுனம் இன்று தங்களுக்கு பணவரவு திருப்திகரமாக இருக்கும் நாள், தட்டுப்பாடுகள் நீங்கும் … Read more

கர்மவினைகள் நீங்க மற்றும் காரிய தடைகள் அகல.. சனிக்கிழமையன்று விநாயகரை வழிபடுங்கள்..!

கர்மவினைகள் நீங்க மற்றும் காரிய தடைகள் அகல.. சனிக்கிழமையன்று விநாயகரை வழிபடுங்கள்..!

கர்மவினைகள் நீங்க மற்றும் காரிய தடைகள் அகல.. சனிக்கிழமையன்று விநாயகரை வழிபடுங்கள்..! முக்தி கிடைக்காமல் பிறப்பிற்கு காரணமாக அமைவது அறிந்தும் அறியாமல் செய்த பாவங்கள் தான். பொதுவாக கர்மவினை பின் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும் என்று ஜோதிடம் கூறுகிறது. என்னதான் நல்லது செய்தாலும் கெட்டது நடக்கிறது என்றால் செய்த கர்மவினை பயனை அனுபவித்து கொண்டிருக்கிறீர்கள் என்பது அர்த்தமாகும். இது போன்ற கர்மவினை பாவங்களை குறைத்து கொள்ளவும் இதனால் ஏற்படக்கூடிய தடைகளை அகற்றவும் என்னென்ன செய்யலாம்?காண்க அதை … Read more

Kanavu Palangal in Tamil : உங்கள் கனவில் ஆலயம் வந்தால் இது எதற்கான இந்த அறிகுறி தெரியுமா?

Do you know what this sign is when you see a temple in your dream?

Kanavu Palangal in Tamil : உங்கள் கனவில் ஆலயம் வந்தால் இது எதற்கான இந்த அறிகுறி தெரியுமா? கனவு என்பது ஒருவருக்கு பல விதங்களில் தோன்றுகிறது. ஒருவர் தினசரி நினைத்துக் கொண்டே இருக்கும் சிந்தனை கூட கனவில் வரும் என்று கூறுவர். அதேபோல ஒரு சிலருக்கு வாழ்க்கையில் நடக்க போகும் நல்ல மட்டும் தீய காரியங்கள் முன்கூட்டியே கனவில் சில அறிகுறிகளாக தெரிவிக்கும். அதுபோல பலருக்கு கோவில் கனவில் வரும்.அவ்வாறு வந்தால் நல்லதா?கெட்டதா? ஏதேனும் பரிகாரம் … Read more

இன்று இந்த ராசிக்காரர்களுக்கு வெற்றி நிச்சயம்!

இன்று இந்த ராசிக்காரர்களுக்கு வெற்றி நிச்சயம்!

மேஷம் இன்று தங்களுக்கு ஆதாயம் அதிகரிக்கும் நாள், அன்பான நண்பர்களின் ஆதரவு கிடைக்கும், எதிர்கால நலன் கருதி வகுத்த திட்டங்கள் வெற்றிபெறும், தொழில் ரீதியாக வரவேண்டிய பண வரவுகள் வந்து சேரலாம். ரிஷபம் இன்று தங்களுக்கு உடனிருப்பவர்களின் உதவி கிடைத்து மகிழ்ச்சியடையும் நாள், பரிமாற்றம் ஒழுங்காகும். சுணக்கத்துடன் இருந்த காரியங்கள் தற்போது சுறுசுறுப்பாக நடைபெறும், பிரிந்து சென்றவர்கள் தற்போது பிரியமுடன் வந்திணைவார்கள். மிதுனம் இன்று தங்களுக்கு மதியத்திற்கு மேல் மனக்கலக்கம் நீங்கும் நாள், அழகிய சிலருக்காக பணத்தை … Read more

வாஸ்து சாஸ்திரம் வீட்டின் பிரச்சனைகளை சரி செய்யுமா?உங்களுக்கு நம்பிக்கை இருக்கா?

வாஸ்து சாஸ்திரம் வீட்டின் பிரச்சனைகளை சரி செய்யுமா?உங்களுக்கு நம்பிக்கை இருக்கா?

வாஸ்து சாஸ்திரம் வீட்டின் பிரச்சனைகளை சரி செய்யுமா?உங்களுக்கு நம்பிக்கை இருக்கா? நமது வீட்டில் ஏற்படும் சின்ன சின்ன பிரச்சனைகள், கணவன் மற்றும் மனைவி பிரச்சனை, தொழில் நஷ்டம், கடன் பிரச்சனை, மன நிம்மதியின்மை, திருமணத்தடை போன்ற பல்வேறு பிரச்சனைகள் நம்மை வாட்டி வதைத்து கொண்டிருக்கும்.இந்த பிரச்சனைகளுக்கான தீர்வுகளை காண பல்வேறு கோவில்களுக்கு சென்று இருப்போம். பலவிதமான பரிகாரங்களை செய்து இருப்போம். ஆனாலும் பிரச்சனைகள் தீர்ந்தபாடில்லை என புலம்புகிறீர்களா?உங்கள் பிரச்சனைக்கான தீர்வுகள் உங்கள் வீட்டிலேயே இருக்கிறது என்றால் உங்களால் … Read more

இன்று இந்த ராசிக்காரர்களுக்கு தொட்டது துலங்கும் நாள்!

இன்று இந்த ராசிக்காரர்களுக்கு தொட்டது துலங்கும் நாள்!

மேஷம் இன்று தங்களுக்கு பாராட்டும், புகழும், அதிகரிக்கும் நாள், பண தேவைகள் பூர்த்தியாகும், ஆரோக்கியத்தில் உண்டான அச்சுறுத்தல்கள் நீங்கும், குடும்பத்திலிருப்பவர்களின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். ரிஷபம் இன்று தங்களுடைய செல்வாக்கு அதிகரிக்கும் நாள், கொடுத்த வாக்கை காப்பாற்ற கொள்கை பிடிப்புடன் செயல்படுவீர்கள், வீடு மாற்றம் செய்யலாமா? என்ற எண்ணம் அதிகரிக்கும், உத்யோகத்தில் உங்களுடைய திறமை பளிச்சிடும். மிதுனம் இன்று தங்களுக்கு விழிப்புணர்வு தேவைப்படும் நாள், சேமிப்பு கரையுமளவிற்கு செலவுகள் ஏற்படலாம். உத்தியோகத்தில் பணப்பெறுப்புகளிலிருப்பவர்கள் கவனத்துடன் இருப்பது மிகவும் … Read more

Kanavu Palangal in Tamil : கனவில் விலங்குகள் வருகிறதா? அவற்றின் பயன்கள் இங்கே!

Kanavu Palangal in Tamil : கனவில் விலங்குகள் வருகிறதா? அவற்றின் பயன்கள் இங்கே!

Kanavu Palangal in Tamil : கனவில் விலங்குகள் வருகிறதா? அவற்றின் பயன்கள் இங்கே! பூனை:அடுப்பில் பூனை தூங்குவது போலவோ அல்லது பூனைக்குட்டி போட்டுள்ளது போலவோ கனவு கண்டால் அவ்வாறு கனவு கண்டவரது உடல்நலம் கெடும், தொழிலில் நஷ்டம் உண்டாகும். ஆடு:ஆடுகளைக் கனவில் கண்டால் தனவிருத்தி உண்டாகும் என்பதைக் குறிக்கும். ஆமை:ஆமையை கனவில் கண்டால் தொழிலில் முன்னேற்றம் அடைவீர்கள் என்பதைக் குறிக்கிறது. கரடி:கரடியைக் கனவில் கண்டால் அபசகுணம். மேலும், அதைக் கொல்லுவதுபோல் கனவு வந்தால் கெடுதிகள் வரும். … Read more

நமது வாழ்க்கையை வளமாக்கும் இந்த ஆடி மாத பௌர்ணமியில்.. அப்படியென்ன சிறப்பு?வாங்க தெரிஞ்சிக்கலாம்!..

நமது வாழ்க்கையை வளமாக்கும் இந்த ஆடி மாத பௌர்ணமியில்.. அப்படியென்ன சிறப்பு?வாங்க தெரிஞ்சிக்கலாம்!..

நமது வாழ்க்கையை வளமாக்கும் இந்த ஆடி மாத பௌர்ணமியில்.. அப்படியென்ன சிறப்பு?வாங்க தெரிஞ்சிக்கலாம்!..   ஆடி மாதத்தில் வருகிற பௌர்ணமி மிகவும் விசேஷம் தான். மாதந்தோறும் வருகிற பௌர்ணமியில் கோவிலுக்கு சென்று வழிபடுவதும் விசேஷம்.ஆடி மாத பௌர்ணமியான நாளைய தினம் வியாழக்கிழமையன்று அம்மன் கோவில்களில் விசேஷ பூஜைகளும் வழிபாடுகளும் நடைபெறும்.ஆடி மாத பௌர்ணமி என்பது சிவ வழிபாட்டுக்கு மட்டுமின்றி அம்மன் ஆலயங்களில் விசேஷ வழிபாடுகள் நடைபெறும்.   பௌர்ணமி தினங்களில் அம்பிகை வழிபாடு மிகவும் சிறப்பானது. அன்னை … Read more

இந்த ராசிக்காரர்களுக்கு இன்று ஆகாரத்தில் கட்டுப்பாடு தேவை!

இந்த ராசிக்காரர்களுக்கு இன்று ஆகாரத்தில் கட்டுப்பாடு தேவை!

மேஷம் இன்று தாங்கள் விலையுயர்ந்த பொருட்களை வாங்கிய மகிழ்ச்சியடைவீர்கள, வீடு வாங்கும் முயற்சியில் ஆர்வம் அதிகரிக்கும். உத்தியோகமாற்றம் தொடர்பான சிந்தனை தோன்றும், ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது நன்று. ரிஷபம் இன்று தாங்கள் வழிபாட்டால் வளர்ச்சி காண வேண்டிய நாள், தொழில் ரீதியாக சில மறைமுக போட்டிகள் உண்டாக்கலாம், திடீர் செலவுகள் ஏற்படும், அலைச்சலுக்கேற்ற ஆதாயமிருக்காது. மிதுனம் இன்று தாங்கள் ஆனந்த வாழ்விற்கு அடித்தளம் அமைத்துக் கொள்ளும் நாள், திட்டமிட்ட காரியம் திட்டமிட்டபடி நடந்தேறும். தொழில் தொடர்பாக எடுத்த … Read more