சமையல் செய்யும் பொழுது இதனை செய்ய கூடாது! இந்த வழிமுறைகளை பின்பற்றினால் லட்சுமி கடாட்சம் உண்டாகும்! 

சமையல் செய்யும் பொழுது இதனை செய்ய கூடாது! இந்த வழிமுறைகளை பின்பற்றினால் லட்சுமி கடாட்சம் உண்டாகும்! 

சமையல் செய்யும் பொழுது இதனை செய்ய கூடாது! இந்த வழிமுறைகளை பின்பற்றினால் லட்சுமி கடாட்சம் உண்டாகும்! நமது வீட்டு சமையல் அறையில் நாம் அன்றாடம் இந்த தவறை செய்து கொண்டு தான் உள்ளோம். நாம் அரிசியை ஊறவைத்து அதனை கழுவும் போது ஒரு வரைமுறை இன்றி கழுவிக்கொண்டு உள்ளோம். ஆனால் அவர் செய்வது மிகவும் தவறான செயல். என்பது அன்னபூரணி மறு உருவம். அரிசியை கழுவும் பொழுது சிந்தாமலும் சிதறாமலும் கழுவும் வீட்டில் மகாலட்சுமி வாசம் செய்வாள். … Read more

இதை செய்தால் போதும் குழந்தைகள் தானாக படிப்பார்கள்

இதை செய்தால் போதும் குழந்தைகள் தானாக படிப்பார்கள்

  இதை செய்தால் போதும் குழந்தைகள் தானாக படிப்பார்கள்!! கடந்த இரண்டு வருடங்களாக லாக் டவுன் காரணமாக குழந்தைகள் பள்ளிக்கு செல்ல முடியவில்லை. திடுதிப்பென்று இப்போது தினம்தோறும் பள்ளிக்கூடம் செல்ல வேண்டாம் என்ற கட்டாய நிலைக்கு குழந்தைகள் தள்ளப்பட்டனர். பாடம் படிக்க வேண்டும் என்றாலே பிள்ளைகள் ரொம்ப கஷ்டமாக படிக்கணுமா என்று கேட்கிறார்கள். படிப்பில் கவனம் செலுத்தாமல் விளையாட்டிலேயே ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் குழந்தைகளுக்கு படிக்கின்ற ஆர்வமே போய்விடும். இது போன்ற படிப்பில் ஆர்வம் இல்லாத … Read more

இந்த ராசிக்காரர்களுக்கு இன்று குடும்ப சுமை அதிகரிக்கும்!

இந்த ராசிக்காரர்களுக்கு இன்று குடும்ப சுமை அதிகரிக்கும்!

மேஷம் இன்று தங்களுக்கு பிரச்சனைகள் யாவும் முடிவுக்கு வரும் நாள், வரவு திருப்திகரமாக இருக்கும் உறவினர்களுக்கு உதவி செய்து மகிழ்ச்சியடைவீர்கள், புதிய தொழில் முயற்சி வெற்றி பெறும். வாரிசுகளால் உதிரி வருமானங்கள் வரும், வரன்கள் வாயில் தேடி வருவதற்கான வாய்ப்புண்டு. ரிஷபம் இன்று தங்களுக்கு நன்மைகள் யாவும் நடைபெறும் நாள், தொழிலை விரிவு படுத்தும் எண்ணம் அதிகரிக்கும். குடும்பத்தில் குதூகலம் உண்டாகும், உத்தியோகத்தில் உயர் பதவிகள் கிடைப்பதற்கான அறிகுறிகள் தோன்றலாம். மிதுனம் இன்று தங்களுக்கு வாகனம் வாங்கும் … Read more

நீங்கள் சனிக்கிழமையில் பிறந்தவரா? இதனை தவறவிட்டாதீர்கள்!  

நீங்கள் சனிக்கிழமையில் பிறந்தவரா? இதனை தவறவிட்டாதீர்கள்!  

நீங்கள் சனிக்கிழமையில் பிறந்தவரா? இதனை தவறவிட்டாதீர்கள்!   சனிக்கிழமையில் பிறந்தவர்களை பலாப்பழம் போல் கருதுகின்றார்கள். இவர்கள் பார்ப்பதற்கு கரடு முரடாக இருந்தாலும் அனைவரிடமும் எளிமையாக பழகுவார்கள் மற்றும் சமயோகித புத்தி கொண்டவர்களாக விளங்குவார்கள். எந்த ஒரு பிரச்சனை வந்தாலும் அதனை சுலபமாக சரி செய்து விடுவார்கள். சனிக்கிழமை பிறந்தவர்களுக்கு இருட்டில் இருப்பதற்கு மிகவும் பிடித்தமான ஒன்றாகும். எப்போதும் தனிமையே விரும்புவார்கள். மேலும் கடின உழைப்பாளியாகவும் காணப்படுவார்கள் ஆனால் உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் இவர்களுக்கு எப்போதும்  கிடைக்காது. மேலும் … Read more

இறந்தவர் உங்கள் கனவில் வரவில்லையா?இதை செய்து பாருங்கள்!!

இறந்தவர் உங்கள் கனவில் வரவில்லையா?இதை செய்து பாருங்கள்!!

  இறந்தவர் உங்கள் கனவில் வரவில்லையா?இதை செய்து பாருங்கள்!! நம்முடன் ஒன்றாக இருந்தவர்கள் திடீரென இறந்து போனால் அவர்களுக்கு சரியான திதி, கொடுத்து வருவது பழங்கால வழக்கமாக உள்ளது. ஓராண்டு வரை அவர்களுடைய நினைவும் அவர்கள் கனவில் வருவது போன்ற விஷயங்களும் அவ்வபோது நெருங்கிய உறவுகளுக்கு வருவது உண்டு. ஆனால் ஒரு வருடத்திற்கு பிறகு அவர்கள் உங்கள் கனவில் வராமல் இருப்பதற்கு என்ன காரணம்? இறந்து போனவர்களுக்கு படையல் வைத்து வழிபடுவதால் ஒரு நன்மையும் கிடைக்கப்போவதில்லை.சில பேர் … Read more

இந்த ராசிக்காரர்கள் இன்று வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது!

இந்த ராசிக்காரர்கள் இன்று வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது!

மேஷம் இன்று தங்களுக்கு சந்தோஷம் அதிகரிக்கும் நாள், வாரிசுகளின் நலன் கருதி எடுத்த முயற்சிகள் கைக்கூடும் வெளிவட்டார பழக்க வழக்கம் வெளிநடையும், இடம் பூமி வாங்கும் யோகம் உண்டு எதிர்பார்த்த காரியம் இனிதே நடந்து முடியும். ரிஷபம் இன்று தங்களுடைய நட்பு வட்டாரம் விரிவடையும் நாள், வளர்ச்சி பாதைக்கு வித்திட்ட சிலரின் சந்திப்பு கிடைக்கும். அத்தியாவசிய பொருட்களை வாங்கி சேர்க்க முயற்சி செய்வீர்கள் தொலைபேசி வேலை தகவல் மகிழ்ச்சி தரும் விதமாக இருக்கும். மிதுனம் இன்று தாங்கள் … Read more

நினைத்து கிடைக்க இந்த தெய்வத்தை வழிபடுங்கள்! உடனடியாக பலன் கிடைக்கும்!

நினைத்து கிடைக்க இந்த தெய்வத்தை வழிபடுங்கள்! உடனடியாக பலன் கிடைக்கும்!

நினைத்து கிடைக்க இந்த தெய்வத்தை வழிபடுங்கள்! உடனடியாக பலன் கிடைக்கும்! சுதர்சனர்க்கு சக்கர ராஜன், சுதர்சனர், சக்கரத்தாழ்வார், நேமி, திகிரி, ரதாங்கம், சுதர்சனாழ்வான், திருவாழியாழ்வான் என்று பல்வேறு நாமங்களால் போற்றப்படுகிறது. மகாவிஷ்ணுவின் திருக்கரத்தில் உள்ள சக்கரம். காரணத்தால் தான் சக்கரத்தாழ்வார் எனும் திருநாமம் அமைந்தது என்கின்றதுபுராணம்.மகாவிஷ்ணுவின் கைகளில் பல்வேறு விதமான ஆயுதங்கள் இருந்தாலும் பெரும்பாலான கோயில்கள், திவ்ய தேசங்களில் சங்கும், சக்கரமும் ஏந்திய திருக்கோலத்தில்தான் பெருமாள் காட்சி தருவார் .   திருமாலை எப்போதும் தாங்கிக்கொண்டிருக்கும் ஆதிசேஷனை … Read more

இந்த தாயத்தை கட்டிக் கொண்டாள் போதும்? தீய சக்திகள் அண்டாது!!!

இந்த தாயத்தை கட்டிக் கொண்டாள் போதும்? தீய சக்திகள் அண்டாது!!!

இந்த தாயத்தை கட்டிக் கொண்டாள் போதும்? தீய சக்திகள் அண்டாது!!! துளசி இலையின் நன்மைகளை பற்றி நாம் அனைவருக்கும் தெரிந்தவை ஒன்றே.அந்த துளசி செடியிலுள்ள வேர் தான் நமக்கு இப்பொழுது தேவைப்படுகிறது. பூமியில் வாழக்கூடிய துளசி செடியின் அடியில் இருக்கும் சின்ன வேரை மட்டும் எடுத்துக் கொள்ளவேண்டும். ஜல்லிவேரை மட்டும் எடுத்துக்கொள்ளுங்கள். ஆணிவேரை எடுக்க வேண்டாம். ஆணிவேருக்கு பக்கவாட்டில் கிளை வேர்கள் நிறைய இருக்கும் அல்லவா அதிலிருந்து ஒரு சிறிய துண்டு அறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும். இல்லையெனில் … Read more

இந்த ராசிக்காரர்களுக்கு இன்று கடன் சுமை அதிகரிக்கும்!

இந்த ராசிக்காரர்களுக்கு இன்று கடன் சுமை அதிகரிக்கும்!

மேஷம் இன்று தங்களுக்கு முன்னேற்றம் ஏற்படும் நாள், அதிகார பதவியில் இருப்பவர்களின் ஆதரவு கிடைக்கும், உடல் நலனில் அக்கரை செலுத்துவது நல்லது, சில சமயங்களில் நீங்கள் விட்டுக் கொடுத்து செல்வது மிகவும் நன்று. ரிஷபம் இன்று தங்களுக்கு யோகமான நாள், பிரியமானவர்களுடன் உண்டான பிரச்சனை நீங்கும், அலைச்சலுக்கு ஏற்ற ஆதாயம் கிடைக்கும், குடும்ப அமைதிக்காக வழிபாடுகளை செய்வீர்கள், கேட்ட இடத்தில் உதவி உடனடியாக கிடைக்கும். மிதுனம் இன்று தங்களுக்கு நெருக்கடி நிலை நீங்கும் நாள், வாய்ப்புகள் வாயில் … Read more

உங்களுக்கு பிடித்த பீடைகள் போக்க இதை செய்து பாருங்க !! நிச்சியம் பலன் கிடைக்கும்!..

உங்களுக்கு பிடித்த பீடைகள் போக்க இதை செய்து பாருங்க !! நிச்சியம் பலன் கிடைக்கும்!..

உங்களுக்கு பிடித்த பீடைகள் போக்க இதை செய்து பாருங்க !! நிச்சியம் பலன் கிடைக்கும்!.. இது என்ன வீணா போன கையோ.. வந்த பணம் ஒரு பைசா கூட தங்கவில்லை. கைக்கு வந்த பணம் உப்பாக கரைந்து விடுகிறது.பணத்தை கையில் தொடவே பயமாக இருக்கிறது. அதிர்ஷ்டம் கெட்ட கையாக உள்ளது. இந்த கையால் எந்த செயலை செய்தாலும் அது வெற்றி அடையவில்லை. இப்படி தரித்திரம் பிடித்த கையை அதிர்ஷ்டம் நிறைந்த வளமான செழிப்பான கையாக மாற்றுவது எப்படி. … Read more