மனையடி சாஸ்திரம் (Manaiyadi Sasthiram): உங்கள் வீடு அமைப்பில் சுபிட்சத்தை கூட்டுங்கள்

Manaiyadi Sasthiram in Tamil

மனையடி சாஸ்திரம் (Manaiyadi Sasthiram): உங்கள் வீடு அமைப்பில் சுபிட்சத்தை கூட்டுங்கள் வாஸ்து அல்லது மனையடி சாஸ்திரம் என்பது உங்கள் வீடு மற்றும் வாழ்க்கையை வளமாக்கும் முறையாகும். பஞ்ச பூதங்களின் ஆளுமைகளைப் பற்றி நாங்கள் அனைத்தும் அறிந்திருக்க வேண்டும். அதில், உங்கள் வீடு மிகவும் அதற்கேற்றவாறு முக்கியமானதாக அமைக்க வேண்டும். மனையடி சாஸ்திரம் பற்றிய தகவல்களைப் படிப்பதன் மூலம், உங்கள் வீடு மற்றும் அதன் அமைப்பு அதற்கேற்றவாறு அமைந்துள்ளதா என சரிபார்த்து கொள்ளலாம். மனையடி சாஸ்திரத்தின் அடிப்படைகள் … Read more

தீபாவளி பண்டிகையில் வீட்டு சுவற்றில் உள்ள பல்லி மீது இதை தூவினால் பணமழை கொட்டும்!!

Sprinkle this on the lizard on the house wall during Diwali festival and it will rain money!!

உங்கள் அனைவரது வீட்டு சுவற்றிலும் பல்லிகள் நடமாட்டம் இருக்கும்.பலிகள் உள்ள திசை,அது சத்தமிடுதலை வைத்து சகுனம் பார்ப்பவர்கள் அதிகம்.பூஜை அறையில் ஒரே நேரத்தில் இரண்டு பல்லிகள் தென்பட்டால் வீட்டில் தெய்வ சக்தி நிறைந்திருப்பதாக நம்பப்படுகிறது. இந்த பல்லிகள் லட்சுமி தேவியின் மறு உருவம் என்று சொல்லப்படுகிறது.இந்த தீபாவளி தினத்தில் நீங்கள் உங்கள் வீட்டு சுவற்றில் பல்லியை கண்டால் அது மங்களகரமான விஷயமாகும்.இந்நாளில் பல்லி வடிவில் லட்சுமி தேவி வீட்டிற்கு வருகிறார் என்று நம்பப்படுகிறது.இதன் காரணமாக மாலை நேரங்களில் … Read more

இது மரணம் உங்களை நெருங்கி வருவதற்கான அறிகுறிகள்!! கருட புராணம் என்ன சொல்கிறது?

These are signs that death is approaching you!! What does the Garuda Purana say?

மனிதர்களின் இறப்பு மற்றும் பிறப்பு மற்றும் மறுபிறவி குறித்து கருட புராணம் விளக்குகிறது.பொய் பேசுபவர்கள்,பாவம் செய்பவர்களை இந்த கருட புராணம் அடையாளம் காட்டும் என்று சொல்லப்படுகிறது.இது தவிர மருத்துவம்,வானியல் பற்றியும் இது விளக்குகிறது.இந்த கருட புராணம் 18 மகாபுராணங்களில் முக்கியமான ஒன்றாக திகழ்கிறது. இந்த கருட புராணத்தில் அனைத்து கடவுளை பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது.கருட புராணத்தின் படி பொய் சொல்பவர்கள் மிகவும் கெட்டவர்களாக பார்க்கப்படுகிறது.இவர்கள் அவர்களுக்கே உண்மையாக இருக்க மாட்டார்கள்.அனைவரையும் தவறாக வழிநடத்துவார்கள் என்று கருட புராணத்தில் சொல்லப்பட்டுள்ளது. … Read more

தீபாவளிக்கு முன்னரே பண மழையில் நனைய போகும் அந்த 4 ராசியினர்!! உங்கள் ராசி இருக்கானு பாருங்க!!

Those 4 zodiac signs that will get drenched in money rain before Diwali!! Look at your zodiac sign!!

ஜோதிட சாஸ்திரப்படி ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் கிரக அமைப்பை பொறுத்து வாழ்வில் நன்மை மற்றும் தீமைகள் நடைபெறும்.அதேபோல் ராஜயோகம் உருவாகும் ராசிக்காரர்கள் வாழ்வில் அசுர வளர்ச்சியை காண்பார்கள்.செவ்வாய் மற்றும் ராகு நவபஞ்சம ஸ்தானத்தால் மேஷம்,ரிஷபம்,கன்னி,கும்பம் உள்ளிட்ட ராசிகளுக்கு ராஜயோகம் ஏற்படப் போகிறது. கடந்த மாதம் கும்ப ராசியில் நுழைந்த சனியால் மகா புருஷ ராஜயோகம் ஏற்பட்டுள்ளது.துலாம் ராசியில் சுக்கிரன் நுழைந்ததால் மாளவ்ய ராஜயோகமும்,கன்னி ராசியில் புதன் நுழைந்ததால் பத்ர ராஜயோகமும் ஏற்பட்டுள்ளது.இதன் காரணமாக வருகின்ற தீபாவளிக்கு முன்னரே நான்கு … Read more

தீபாவளி என்று இந்த சிலைகளை வாங்கி வைத்தால் கோடிஸ்வரர் யோகம் கிடைக்கும்!!

If you buy these idols on Diwali, you will get Kotiswarar Yoga!!

நாடே எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கும் பண்டிகையான தீபாவளி வருகின்ற அக்டோபர் 31 அன்று வரவிருக்கிறது.மக்கள் இந்நாளில் புத்தாடை அணிந்து குடும்பத்துடன் பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள். இந்த தீபாவளி பண்டிகைக்கு முந்தின நாள் வீட்டில் ஒட்டடை அடித்து சுத்தம் செய்வார்கள்.வீட்டில் ஏதேனும் உடைந்து பொருட்கள் இருந்தாலோ நீண்ட வருடங்களாக பயன்படுத்தாத பொருட்கள் இருந்தாலோ அதை இந்நாளில் அப்புறப்படுத்திவிட வேண்டும்.இந்நாளில் தங்கம்,வெள்ளி போன்ற ஆபரணங்களை சிலர் வாங்குவார்கள்.சிலர் வீட்டிற்க்கு தேவையான ஏதேனும் ஒரு பொருளை வாங்கி வைப்பார்கள். இப்படி … Read more

ஜோதிட சாஸ்திரப்படி இந்த 3 ராசி ஆண்கள் ஆளுமை திறன் மிக்கவர்களாக இருப்பார்கள்!!

A super application that helps to put a pull stop on cigarette habit!! Just use it for one month!!

பொதுவாக ஒவ்வொரு ராசி மற்றும் நட்சத்திரத்திற்கும் என்று தனி சிறப்புக்கள் மற்றும்’குணாதிசயங்கள் இருக்கும்.ஒருவரின் ஆளுமை மற்றும் நடத்தையை(ஒழுக்கம்) அவரின் ராசியை வைத்து அறிவது வழக்கமாக இருக்கிறது. ராசி,ஒருவரின் வாழ்க்கையில் நடக்க கூடியதை வெளிப்படுத்துகிறது.சிலர் மிகவும் ரகசியமானவர்களாக இருப்பார்கள்.சிலர் வசீகரமாக இருப்பார்கள்.சிலர் ஆளுமைத் திறன் மிக்கவர்களாக இருப்பார்கள்.ஆனால் ஒருசில ராசிக்காரர்கள் மட்டுமே அனைத்து குணாதிசியங்களையும் கொண்டவர்களாக இருப்பார்கள். ஜோதிட சாஸ்திரப்படி இந்த மூன்று ராசியில் பிறந்த ஆண்களுக்கான குணங்கள் பற்றிய விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டிருக்கிறது. 1)விருச்சிக ராசி ஆண்கள் … Read more

உங்கள் குலதெய்வத்தை இந்த நாளில் இப்படி வழிபட்டால் பரிபூரண அருள் கிடைக்கும்!!

If you worship your family deity like this on this day you will get perfect grace!!

நம் முன்னோர்கள் காலத்தில் இருந்து குலதெய்வ வழிபாடு செய்யப்பட்டு வருகிறது. சந்ததி முடிந்துவிடாமல் தொடரவே இந்த குலதெய்வ வழிபாடு செய்யப்படுகிறது. அனைவரும் ஆண்டிற்கு ஒருமுறையாவது குலதெய்வ வழிபாடு செய்ய வேண்டும். உங்களுக்கு இஷ்ட தெய்வங்கள் பலர் இருந்தாலும் குலதெய்வத்தின் அருள் இருந்தால் மட்டுமே அனைத்து தெய்வங்களின் அருளும் கிடைக்கும். உங்கள் குலதெய்வத்தை அமாவாசை,பௌர்ணமி மற்றும் பண்டிகை நாட்களில் தவறாமல் வழிபட வேண்டும். உங்கள் குடும்பத்தோடு குலதெய்வ கோயிலுக்கு சென்று பொங்கலிட்டு வெற்றிலை பாக் கு பழம் வைத்து … Read more

உங்கள் வீட்டு பூஜை அறையை பராமரிப்பது எப்படி? இதை செய்தால் மன நிறைவு உண்டாகும்!!

How to maintain your home puja room? Doing this will give you satisfaction!!

இன்று கட்டமைக்கப்படும் அனைத்து வீடுகளிலும் பூஜை அறை கட்டாயம் இருக்கிறது.பூஜை அறையில் கடவுள் படங்களை வைத்தால் மட்டும் முழு பலன் கிடைத்துவிடாது.பூஜை அறையை முறையாக பராமரிக்க தெரிந்திருக்க வேண்டும். பூஜை அறையை முறையாக பராமரித்து பூஜை செய்தால் மட்டுமே கடவுளின் அருள் முழுமையாக கிடைக்கும்.பூஜை அறையில் காய்ந்த மாலைகள்,எலுமிச்சை மற்றும் பழைய பூஜை பொருட்கள் இருந்தால் அதனை உடனடியாக அப்புறப்படுத்தி கால் படாத இடத்தில் வைத்துவிட வேண்டும். பூஜை அறையில் ஒட்டடை இருந்தால் தெய்வ கடாச்சம் குறைந்துவிடும்.எனவே … Read more

ஆயுத பூஜை 2024: எந்த நேரத்தில் வழிபட்டால் நல்ல பலன் கிடைக்கும்!! கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்!!

Ayudha Puja 2024: Which Time To Worship Will Get Good Results!! Must know!!

தமிழர்கள் சிறப்பாக கொண்டாடும் பண்டிகைகளில் ஒன்று ஆயுத பூஜை(சரஸ்வதி பூஜை) மற்றும் விஜய தசமி.இந்த பண்டிகைகள் ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதத்தில் வருகிறது.தமிழகத்தை போன்று கர்நாடக மற்றும் ஆந்திராவில் இது முக்கியமான பண்டிகையாக திகழ்கிறது. நாம் செய்யும் தொழிலில் பயன்படுத்தும் கருவிகளுக்கு திருநீறு பட்டை போட்டு சந்தனம் மற்றும் குங்குமத்தில் பொட்டு வைத்து வணங்குவதால் தான் இது ஆயுத பூஜை என்று அழைக்கப்படுகிறது.அதேபோல் கல்வியில் சிறந்து விளங்க சரஸ்வதி தேவிக்கு பூஜை செய்து வழிபடுவது வழக்கமான ஒன்றாக … Read more

பூஜை அறையில் சாமிக்கு வைக்கும் தண்ணீர் குறைந்தால் வீட்டில் இது தான் நடக்கும்!!  

This is what happens at home if the water given to the Sami in the pooja room is reduced!!

உங்களில் பலருக்கு தினமும் பூஜை செய்து வழிபடக் கூடிய பழக்கம் இருக்கும்.இவ்வாறு வழிபடும் போது எச்சில் படாத தண்ணீர்,பழங்கள் மற்றும் நெய்வேத்தியங்களை படைக்க வேண்டும். தண்ணீரை மண் பாத்திரம்,செம்பு அல்லது பித்தளை பாத்திரத்தில் நிரப்பி பூஜை அறையில் வைத்தால் அது நமக்கு நல்ல பலனை கொடுக்கும் என்பது ஐதீகம்.இந்த தண்ணீரை வைத்து இறைவனுக்கு பூஜை செய்து தீர்த்தம் போல் அருந்தினால் கோடி நன்மைகள் கிடைக்கும். அதேபோல் பூஜை அறையில் வைத்த தண்ணீர் பழையதாகி விட்டால் அதை கால்படாத … Read more