மகாளய அமாவாசை 2024: விரதம் இருப்பது எப்படி? திதி கொடுக்க உரிய நேரம் எது?

Mahalaya Amavasai 2024: How to fast? What is the proper time to give tithi?

வருடத்தில் ஒவ்வொரு மாதமும் அமாவாசை வருகிறது.ஆனால் மகாளய அமாவாசை சற்று சிறப்பு வாய்ந்த நாளாக பார்க்கப்படுகிறது.இந்த மகாளய அமாவாசை ஆடி,தை மற்றும் புரட்டாசி மாதங்களில் மட்டுமே வருகிறது. 12 மாதங்களில் வரக் கூடிய ஒவ்வொரு அமாவாசை அன்றும் முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் கொடுக்க இயலாதவர்கள் இந்த தை,ஆடி மற்றும் புரட்டாசியில் வரக் கூடிய அமாவாசை நாளில் திதி கொடுக்கலாம். மகாளய அமாவாசையில் திதி கொடுத்தால் முன்னோர்களின் ஆசீர்வாதம் மற்றும் புண்ணியம் வந்து சேரும் என்பது ஐதீகம்.இறந்த முன்னோர்களுக்கு … Read more

புரட்டாசி மாத சனிக்கிழமை விரதம் கடைபிடிக்கும் முறை!! விரதத்திற்கு பிறகு செய்ய வேண்டியவை!!

Fasting on Saturday of the month of Puratasi!! Things to do after fasting!!

இந்து மக்கள் புரட்டாசி மாதத்தில் பெருமாளுக்கு விரதம் இருந்து வழிபாடு செய்வதை வழக்கமாக வைத்திருக்கின்றனர்.தமிழ் மாதத்தில் ஆடிக்கு அடுத்த புனிதமான மாதமாக திகழும் புரட்டாசி பெருமாளுக்கு உகந்த மாதமாகும். பெருமாளை வழிபடுபவர்கள் இம்மாதம் முழுவதும் அசைவம் சாப்பிட மாட்டார்கள்.புரட்டாசி மாதத்தில் வருகின்ற சனிக்கிழமை நாளில் பெருமாள் கோயிலுக்கு சென்று வழிபாடு செய்வதை பலர் வழக்கமாக கொண்டிருக்கின்றனர். மேலும் சனிக்கிழமை அன்று விரதம் இருந்து பெருமாளுக்கு பூஜை செய்வதால் செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கி புண்ணியம் வந்து சேரும் … Read more

பெண்களுக்கு தாலி அறுந்து விழுவது போல் கனவு வந்தால்.. என்ன பலன் உண்டாகும் தெரியுமா?

Do you know what the result is if a woman dreams of a thali being cut off?

நமது கலாச்சாரப்படி தாலி என்பது ஒவ்வொரு பெண்ணுக்கும் வேலி போன்றது.கழுத்தில் எத்தனை நகைகள் அணிந்தாலும் தாலிக்கு கயிற்றுக்கு ஈடு இணை எதுவும் கிடையாது.இன்று பெரும்பாலான பெண்கள் தங்கத்தால் ஆன தாலி சரடை அணிவதை விருப்புகிறார்கள்.ஆனால் மஞ்சள் பூசிய தாலி கயிறு அணிவதே சிறப்பாகும். இவ்வளவு சிறப்பு வாய்ந்த தாலி அறுந்து விழுவது அதாவது தவறுவது போல் கனவு வந்தால் அது அபசகுனமாக தோன்றும்.இதுபோன்ற கனவு வருவதை நம்மால் தடுக்க இயலாது.ஆனால் இதுபோன்ற கனவு வந்தால் அச்சப்பட தேவையில்லை … Read more

குறையாத செல்வவளம் உண்டாக புரட்டாசி முதல் சனிக்கிழமையில் இப்படி விரதம் இருந்து வழிபடுங்கள்!!

Fast and worship like this on the first Saturday of Puratasi for undiminished wealth!!

தமிழ் மாதத்தில் ஆறாவதாக வரக் கூடிய புரட்டாசி பெருமாளுக்கு உகந்த மாதமாகும்.இம்மாதத்தில் வரக் கூடிய ஒவ்வொரு சனிக்கிழமையிலும் பெருமாளுக்கு விரதம் இருந்து வழிபாடு செய்து வந்தால் வாழ்வில் நல்ல பலன்கள் உண்டாகும் என்பது ஐதீகம். பெருமாளை வணங்குபவர்கள் இம்மாதத்தில் அசைவ உணவுகளை தவிர்த்து சைவ உணவுகளை எடுத்துக் கொள்வார்கள்.நாளை புரட்டாசி முதல் சனிக்கிழமை வருவதால் உரிய முறையில் பூஜை செய்து வழிபாடு நடத்தினால் வீட்டில் செல்வ வளம் குறையாமல் இருக்கும். சனிக்கிழமை பெருமாள் வழிபாடு அன்றைய தினம் … Read more

புரட்டாசி மாத பெருமாள் வழிபாடு!! இப்படி விரதம் இருந்து வழிபட்டால் பரிபூரண அருள் கிடைக்கும்!!

Fast and worship like this on the first Saturday of Puratasi for undiminished wealth!!

பெருமாளுக்கு உகந்த மாதமான புரட்டாசி ஆன்மீகத்திற்கு உரிய மாதமாகும்.இம்மாதத்தில் அசைவ உணவுகளை தவிர்க்க வேண்டும்.காலநிலை மாற்றம் காரணமாக உஷ்ணம் அதிகமாக இருக்கும்.இதன் காரணமாகவே அசைவ உணவுகளை முழுமையாக தவிர்க்க வேண்டுமென்று சொல்லப்படுகிறது. இம்மாதம் பெருமாளுக்கு உகந்த மாதம் என்பதால் சனிக்கிழமை நாளில் பெருமாள் கோயிலுக்கு சென்று வழிபாடு மேற்கொள்ள வேண்டும்.இந்த புரட்டாசி மாதத்தில் வரும் திதி,கிழமை,நட்சத்திரம் ஆகியவை சிறப்பு வாய்ந்த ஒன்றாகும்.புரட்டாசி சனிக்கிழமைகளில் விரதம் இருந்து பெருமாளை மனதார வழிபட்டால் புண்ணிய பலன்கள் கிடைக்கும். புரட்டாசியில் முதல் … Read more

உங்களுடைய கனவில் நீங்களே வருவீர்களா? அப்போ இது தான் நடக்கும்! கவனமாக இருங்க! 

Will you come to yourself in your dreams? Then this will happen! Be careful!

நாம் அனைவரும் தூங்கும் பொழுது நமக்கு கனவு வருவது இயல்பு தான். பெரும்பாலும் இரவு நேரத்தில் மட்டும் தான் நமக்கு கனவுகள் வருகின்றது. பகலில் தூங்கும் பொழுது வெகு சிலருக்கு மட்டும் தான் கனவு ஏற்படுகின்றது. விடிய காலையில் கண்ட கனவு பலிக்கும் என்று சொல்வதும் உண்டு. பொதுவாக கனவுகள் ஒவ்வொருவருக்கும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி விடுகின்றது. உறவினர் நண்பர்கள் தெரிந்தவர்கள் உயிரிழப்பது போன்ற கனவுகள், பணக்காரராக மாறுவது போன்ற. கனவுகள் வருவது உண்டு. அந்த வகையில் … Read more

வீட்டில் இப்படி பூஜை செய்தால்.. தெய்வத்தின் அருள் பரிபூரணமாக கிடைத்து பண மழை கொட்டும்!!

If you do this pooja at home.. God's grace will be perfect!!

இந்து மக்கள் தங்களது வீடுகளில் கடவுளுக்கு பூஜை செய்து வணங்குவதை வழக்கமாக கொண்டிருக்கின்றனர்.ஆனால் இன்றைய காலகட்டத்தில் நேரமின்மை காரணமாக சாமி கும்பிடுவதில் இருந்து பூஜை செய்வது வரை அனைத்தையும் அரக்க பறக்கத்தான் செய்து வருகிறார்கள். கடமைக்கு பூஜை செய்தால் கடவுளின் அருள் பரிபூரணமாக கிடைக்காது.கடவுளை வீட்டிற்கு அழைப்பதற்காக தான் வீட்டில் பூஜை செய்கிறார்கள்.ஆனால் இன்று பூஜை செய்யும் விதிமுறைகளை பலரும் மறந்துவிட்டார்கள். வேதங்களின் படி பூஜையை சரியாக செய்தால் மட்டுமே கடவுளின் அருள் பரிபூரணமாக கிடைக்கும்.நீங்கள் வீட்டில் … Read more

கணேஷ் சதுர்த்தியில் விநாயகர் வழிபாட்டிற்கான உகந்த நேரம் மற்றும் பூஜை செய்யும் முறை!!

Optimum Timing and Pooja Method for Ganesha Worship on Ganesh Chaturthi!!

விநாயகப் பெருமான் பிறந்த தினம் விநாயகர் சதுர்த்தியாக கொண்டாடப்படுகிறது.இந்து மக்கள் விநாயகரை மொத்தம் ஐப்பத்து ஒரு வடிவில் வழிபட்டு வருகின்றனர்.ஆவணி வளர்பிறை சதுர்த்தி நாளான இன்று காலை 11 மணியில் இருந்து மதியம் 1:30 வரை விநாயகருக்கு பூஜை செய்து வழிபடலாம். நேற்று வெள்ளிக்கிழமை மதியம் 3 மணிக்கு வளர்பிறை சதுர்த்தி தொடங்கி இன்று மாலை 5:30 மணிக்கு முடிவடைவடைகிறது.ஆனால் சூரியன் அஸ்தவன நாளில் தான் விநாயகர் சதுர்த்தியை கொண்டாட வேண்டும்.அதன்படி இன்று நாடு முழுவதும் விநாயகர் … Read more

கஷ்டங்கள் தீர்க்கும் விநாயகர்.. இந்த புஷ்பங்களை கொண்டு அர்ச்சனை செய்தால் கோடி நன்மைகள் கிட்டும்!!

Lord Ganesha who solves difficulties.. If you worship with these flowers, you will get crores of benefits!!

தன்னை நாடி வரும் பக்தர்களின் கஷ்டங்களை தீர்த்து நன்மைகளை வழங்கும் முழு முதற் கடவுளான விநாயகரை வழிபட்டால் கோடி நன்மைகள் உண்டாகும் என்பது ஐதீகம்.எந்த ஒரு சுப காரியங்களை தொடங்குவதற்கு முன்னர் விநாயகரை வழிபடும் வழக்கம் நம் முன்னோர்கள் காலத்தில் இருந்து பின்பற்றப்பட்டு வருகிறது.தொடங்கிய காரியத்தை வெற்றியடைய செய்யும் கடவுள் விநாயகர்.இதன் காரணமாகவே எந்த ஒரு செயலையும் தொடங்குவதற்கு முன்னர் விநாயகரை வழிபடுகிறோம். இன்று ஆவணி வளர்பிறை சதுர்த்தி தினம்.இந்நாளில் தான் விநாயகப் பெருமான் அவதரித்தார் என்று … Read more

பெண்கள் பீரியட்ஸ் டைமில் பூக்கள் ஊறுகாயை தொடக்கூடாதா!!பெண்களுக்கு ஏன் இந்த கட்டுப்பாடு தெரியுமா?

Women should not touch flowers during period time!! Why do women know this restriction?

பெண்கள் பூப்பெய்த பின்னர் 28 நாட்களுக்கு ஒருமுறை மாதவிடாய் சுழற்சியை சந்திக்கின்றனர்.இந்த மாதவிடாய் சுழற்சியை பெண்கள் அவர்களின் 50 வயது நிறைவடையும் வரை சந்திக்கின்றனர். பெண்களின் மாதவிடாய் காலத்தில் கோயிலுக்கு செல்லக் கூடாது,ஊறுகாயை தொடக் கூடாது,சமையலறைக்குள் செல்ல கூடாது,பூக்களை பறிக்க கூடாது,கறிவேப்பிலை செடியை தொடக் கூடாது என்பன போன்ற பல கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது.அதேபோல் மாதவிலக்கு முடியும் வரை பெண்கள் வீட்டின் ஒதுக்கு புறத்தில் தான் படுத்துறங்க வேண்டும் என்ற கட்டுப்பாடுகள் இன்றும் பலரது வீடுகளில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.கிராமபுறங்களில் … Read more