புத்தாண்டு பலன்கள்: 12 ராசிகளுக்கு 2025 ஆம் ஆண்டு இப்படி தான் இருக்கப் போகிறது!!

புத்தாண்டு பலன்கள்: 12 ராசிகளுக்கு 2025 ஆம் ஆண்டு இப்படி தான் இருக்கப் போகிறது!!

நாளை அதாவது ஜனவரி 01 அன்று நாம் புத்தாண்டு பண்டிகையை கொண்டாட இருக்கிறோம்.இந்த 2025 ஆம் ஆண்டு அனைத்து ராசியினருக்கும் எப்படி இருக்கப் போகிறது என்பது குறித்து தெரிந்து கொள்ளுங்கள். 1)மேஷம் இந்த 2025 ஆம் ஆண்டில் உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும்.நீங்கள் நினைத்த காரியங்களில் வெற்றி அடைவீர்கள். 2)ரிஷபம் நீங்கள் கடந்த காலங்களில் செய்த தவறை திருத்திக் கொண்டு சரியான முடிவை எடுப்பீர்கள்.உங்களுடைய திறமையை சரியான முறையில் வெளிப்படுத்த இந்த 2025 ஆம் ஆண்டு உதவும். 3)மிதுனம் … Read more

கார்த்திகை தீபத்தில் பழைய பூஜை பொருட்களை புதியதாக்க இந்த தூள் உப்பை இப்படி யூஸ் பண்ணுங்க!!

Use this powdered salt like this to make old pooja items new in Karthika Deepam!!

இன்று மாலை வீட்டில் விளக்கேற்றி கார்த்திகை தீபத்தை கொண்டாட அனைவரும் காத்துக் கொண்டிருப்பீர்கள்.இந்த கார்த்திகை தீப நாளில் வீட்டில் பூஜை செய்ய உள்ளவர்கள் பூஜை பாத்திரங்களை முறையாக சுத்தம் செய்த பிறகு பயன்படுத்துங்கள். பழைய பூஜை பொருட்களை புதிது போன்று மாற்றும் ட்ரிக்ஸ்: தேவைப்படும் பொருட்கள்: 1)தூள் உப்பு – இரண்டு தேக்கரண்டி 2)எலுமிச்சை தோல் பொடி – ஒரு தேக்கரண்டி 3)சோப் திரவம் – ஒரு தேக்கரண்டி செய்முறை விளக்கம்: முதலில் எலுமிச்சை தோல் பொடி … Read more

கற்பூரத்தை இப்படி வீட்டில் பயன்படுத்தினால் பண வரவு எனத் தொடங்கி அனைத்து செல்வ கடாட்சம் உண்டாகும்!!

If you use camphor like this at home, you will get all the wealth you need, starting with cash flow!!

நம் வீட்டு பூஜைகளில் பயன்படும் முக்கிய பொருள் கற்பூரம் அதாவது சூடம்.வெள்ளை நிறத்தில் நறுமணம் நிறைந்த கட்டிகளாக கடைகளில் விற்கப்படுகிறது. கற்பூரம் இல்லாமல் எந்த ஒரு பூஜையும் முழுமையடையாது.கற்பூரம் ஆனது கற்பூர மரத்தின் பட்டையில் இருந்து தயாரிக்கப்படுகிறது.இது நேர்மறை ஆற்றல் நிறைந்த ஒரு பொருளாக திகழ்கிறது. வீட்டு பூஜை அறையில் கற்பூரத்தை ஏற்றி வைப்பதால் எதிர்மறை ஆற்றல் விலகி நேர்மறை ஆற்றல் பல மடங்கு அதிகரிக்கும்.இந்துக்கள் வீட்டில் நடக்கும் அனைத்து சடங்குகளிலும் கற்பூரம் பயன்படுத்தப்படுகிறது.தினமும் கற்பூரம் ஏற்றி … Read more

உங்கள் குலதெய்வத்தை இப்படி வழிபட்டால் கேட்டது அனைத்தும் கிடைக்கும்!! கட்டாயம் தெரிந்துக் கொள்ளுங்கள்!!

If you worship your family deity like this, you will get everything you asked for!! Must know!!

நம் பாட்டன் பூட்டான் காலத்தில் இருந்தே குலதெய்வ வழிபாடு முக்கியமான ஒன்றாக உள்ளது.தங்களுக்கு ஆயிரம் இஷ்ட தெய்வம் இருந்தாலும் முதலில் நீங்கள் வணங்க வேண்டிய கடவுள் உங்கள் குலதெய்வம். நீங்கள் குலதெய்வத்தை வணங்கினாலே மற்ற அனைத்து கடவுளின் அருளும் பரிபூரணமாக கிடைக்கும்.நம் குடும்பத்தை காக்கும் குலதெய்வத்தை விட சிறந்த சக்தி இவ்வுலகில் இல்லை என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். அமாவாசை நாட்களில் குலதெய்வ கோயிலுக்கு சென்று விளக்கு போட்டு வழிபட்டு வந்தால் எதிர்மறை ஆற்றல் அனைத்தும் … Read more

உங்களது பர்சில் இந்த பொருளை மட்டும் வைத்து பாருங்கள்.. இனி காசு செலவு என்பதே இருக்காது!! 100% அனுபவ உண்மை!!

Keep this item in your purse and try it.. No more spending money!! 100% empirical fact!!

வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ நம்மிடம் பணம் இருக்க வேண்டியது அவசியம்.பணம் இருந்தால் மட்டுமே சமுதாயத்தில் மதிப்புடன் வாழ முடியும்.தங்களுக்கு பிடித்த வாழ்க்கையை வாழ ஒவ்வொரு நாளும் கடுமையாக உழைத்து பணத்தை ஈட்டுகின்றோம்.ஆனால் சில எதிர்வினைகளால் நாம் சம்பாதிக்கும் பணம் கரைந்துவிடுகிறது. சம்பளத்தை வாங்கி பர்ஸில் போட்டால் அடுத்த நொடியே ஆயிரம் செலவுகள் நமக்கு காத்துக் கொண்டிருப்பதால் பணத்தை சேமிக்க முடியாமல் போய்விடுகிறது.வாஸ்து சாஸ்திரப்படி நீங்கள் சில விஷயங்களை பின்பற்றும் பொழுது செலவு குறைந்து அதன் வரவு அதிகரிக்கும். … Read more

கடன் விரைவில் அடைய.. வீட்டின் இந்த திசையில் துடைப்பத்தை வையுங்கள்!!

To get loan soon.. Place the broom in this direction of the house!!

நம் வீட்டில் செய்யும் சில தவறுகளால் பணக் கஷ்டம்,நிம்மதியின்மை போன்றவற்றை சந்திக்க நேரிடுகிறது.இன்றைய காலகட்டத்தில் வீட்டில் நேர்மறை எண்ணங்கள் அதிகமாக சிலர் பரிகாரம் செய்கின்றனர். பணக்கஷ்டம் நீங்க சிலர் வீட்டில் சிலர் பொருட்களை வாங்கி வைப்பார்கள்.குபேரன் சிலை,மீன் தொட்டி போன்றவற்றை வைப்பது போன்றவற்றால் கடன் தொல்லை நீங்கிவிடும் என்று நம்பப்படுகிறது. அதேபோல் வீட்டின் திசை பார்த்து சில விஷயங்களை மேற்கொள்ளும் பொழுது கடன் தொல்லை நீங்கி பண வரவு அதிகரிக்கும்.வீட்டின் தெற்கு திசை கடன் பிரச்சனையை தீர்க்கும்.தென் … Read more

“உங்கள் வாழ்வில் மாற்றத்தை நோக்கிச் செல்லும் 15 நாள்!” ஜோதிடர் ஷெல்வியின் கணிப்பு.

"15 Days to Transform Your Life!" Astrologer Shelvi's Prediction.

டிசம்பர் 1 முதல் 15 வரை மேஷம் (Aries) நம்பிக்கையை உயர்த்தும் நேரம்! அலுவலகத்தில் உங்கள் திறமையால் கூடுதல் வாய்ப்புகள் கைகூடும். சிலருக்கு வெளிநாட்டு பயண வாய்ப்பு காத்திருக்கிறது. குடும்பத்தில் அமைதியும் சுபகாரிய வாய்ப்புகளும் வரப்போகின்றன. ரியல் எஸ்டேட் மற்றும் கலை துறையினருக்கு செழிப்பு உறுதி. ஆனால், தலைவலி மற்றும் வயிற்றுப் பிரச்னைகளுக்கு சிகிச்சை தேவைப்படும். துர்கையைத் துதியுங்கள், வாழ்க்கை வளம் பெறும். ரிஷபம் (Taurus) உழைப்புக்கு மிகச் சிறந்த பலன் கிடைக்கும்.  பணியிட உயர்வு காத்திருக்கிறது. … Read more

கந்தசஷ்டி விரதம் 2024: முருகனுக்கு படைக்க வேண்டிய நெய்வேத்தியம் மற்றும் தானத்திற்கு உகந்த பொருள் எது?

Gandashashti Vratham 2024: What is the best Neivetiyam and Dana to offer to Murugan?

முருக கடவுளை வணங்கும் பக்தர்களுக்கு சஷ்டி விரதம் மிக முக்கிய நாளாக பார்க்கப்படுகிறது.முருகப் பெருமான் சூரனை சம்ஹாரம் செய்த நாள் தான் சஷ்டி விரதமாக கொண்டாடப்படுகிறது.இந்த சஷ்டி விரத நாளில் முருகப் பெருமானுக்கு விரதம் இருந்து வழிபட்டால் கோடி நன்மைகள் கிட்டும் என்பது நம்பிக்கை. கந்தசஷ்டி விரதத்தில் முக்கியான நாள் சூரசம்ஹாரம்.இந்நாள் நவம்பர் 07 ஆன இன்று கொண்டாடப்படுகிறது.இந்நாளில் திருச்செந்தூர் கோயிலில் சூரசம்ஹாரம் நடைபெறும்.இந்நாளில் முழு நேரமும் உணவு உட்கொள்ளாமல் விரதம் இருக்க வேண்டும்.முடியாதவர்கள் பால் மற்றும் … Read more

வெள்ளிக் கிழமையன்று ஆண்கள் மற்றும் பெண்கள் செய்யக் கூடாதவை?

வெள்ளிக் கிழமையன்று ஆண்கள் மற்றும் பெண்கள் செய்யக் கூடாதவை?

வெள்ளிக் கிழமையன்று ஆண்கள் மற்றும் பெண்கள் செய்யக் கூடாதவை?

Kanavu Palangal : கனவு பலன்கள் – கனவுகளின் அர்த்தம் குணங்கள் மற்றும் அதன் பலன்கள்

Kanavu Palangal in Tamil - Dream Benefits in Tamil

Kanavu Palangal : கனவு பலன்கள் – கனவுகளின் அர்த்தம், குணங்கள் மற்றும் அதன் பொதுவான பலன்கள் குறித்து இங்கு பார்க்கலாம். கனவுகள் என்பது மனித மனதின் ஆழமான உணர்வுகளை, நினைவுகளை மற்றும் குறைவுகளை பிரதிபலிக்கும் ஒரு தனித்தன்மையான செயல். ஒவ்வொரு மனிதனும் தினசரி பல்வேறு கனவுகளை காணலாம், ஆனால் அக்கனவுகள் எதற்காக வருகிறது, அதனுடைய அர்த்தம் என்ன, பலன்கள் என்ன என்பதை அனைவரும் ஆராய்வதில் ஆர்வம் காட்டுகின்றனர். கனவுகளின் விளக்கங்கள் பல பழங்கதைகளிலும், வரலாற்று நுட்பங்களிலும் … Read more