விநாயகர் சிலை வீட்டுக்கு வந்தபின் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக் கூடாதவை!!

Lord Ganesha who solves difficulties.. If you worship with these flowers, you will get crores of benefits!!

விநாயகர் சதுர்த்தி வருகின்ற செப்டம்பர் 7 ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.எடுத்த காரியம் வெற்றியடைய விநாயகரை வணங்குவது ஐதீகம்.மிகவும் எளிமையாக சக்தி வாய்ந்த கடவுளான விநாயகருக்கு உகந்த அவணி வளர்பிறை சதுர்த்தி நாளில் விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இந்துக்கள் தங்களது வீடுகளில் விநாயகர் சிலையை வாங்கி வைத்து சிறப்பான பூஜை செய்து வழிபடுவதை வழக்கமாக கொண்டிருக்கின்றனர்.அதற்கு முன்னர் விநாயகர் சிலை வாங்கும் போது சில விஷயங்களை கவனிக்க வேண்டும். நீங்கள் வாங்கும் விநாயகர் சிலையில் … Read more

தங்கம் தரை புரள விநாயகர் சிலைக்கு முன் இந்த வேர் கட்டையை வைத்து வழிபடுங்கள்!!

Worship with this root in front of the golden Ganesha idol!!

ஆவணி மாதத்தில் வரக் கூடிய வளர்பிறை சதுர்த்தில் மிகவும் விசேஷமாக தினமாக  பார்க்கப்படுகிறது.கணேசன், கணபதி, பிள்ளையார், விகடராஜன்,வினைதீர்த்தான் என்று அன்போடு அழைக்கப்படும் விநாயகப் பெருமான் பிறந்த தினத்தை தான் நாம் விநாயகர் சதுரத்தில் என்று கொண்டாடி வருகின்றோம். விநாயகர் யானை முகம் கொண்டவர் என்பதால் யானை முகத்தான் என்றும் அழைக்கப்படுகிறார்.இந்துக்கள் திருவிழா போன்று கொண்டாடும் விநாயகர் சதுர்த்தி வருகின்ற சனிக்கிழமை(செப்டம்பர் 7) அன்று வருகிறது. சிவன் மற்றும் பார்வதி தேவியின் மூத்த புதல்வனான விநாயகர் உலகின் முதல் … Read more

விநாயகர் சதுர்த்தியில் பிள்ளையாரின் அருள் முழுமையாக கிடைக்க இப்படி பூஜை செய்யுங்கள்!!

Lord Ganesha who solves difficulties.. If you worship with these flowers, you will get crores of benefits!!

பக்தர்களின் தடைகளை தகர்த்து மகிழ்ச்சி மற்றும் வளமையை கொடுக்கும் விநாயகப் பெருமான் பிறந்த தினத்தை விநாயகர் சதுர்த்தி என்று கொண்டாடுகின்றோம்.இவ்வாண்டு விநாயகர் சதுர்த்தி செப்டம்பர் 07 அன்று கொண்டாடப்பட உள்ளது. களிமண்ணால் செய்து வண்ணம் பூசிய விநாயகரை வீட்டிற்கு அழைத்து வந்து சிறப்பாக பூஜை செய்து ஒற்றைப்படை தினத்தில் ஊர்வலமாக எடுத்து சென்று நீர் நிலைகளில் கரைப்பதை இந்து மக்கள் விநாயகர் சதுர்த்தி நாளாக கொண்டாடி வருகின்றனர். இந்நன்னாளில் இந்து மக்கள் தங்களது வீட்டை சுத்தம் செய்து … Read more

வாழ்வில் வெற்றி அதிர்ஷ்டம் கிட்ட விநாயகர் சதுர்த்திக்கு இந்த பிள்ளையார் சிலையை வாங்கி வழிபடுங்கள்!!

Buy this Pillaiyar idol and worship it for Vinayagar Chaturthi for success and luck in life!!

ஒவ்வொரு ஆண்டும் தமிழ் மாதமான ஆவணியில் வளர்பிறை சதுர்த்தி நாளில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது.அன்றைய நாள் இந்து மக்கள் பிள்ளையார் சிலைக்கு பூஜை செய்து சிறப்பாக கொண்டாடுகின்றனர்.அதிலும் களிமண் மற்றும் அரச இலைகளால் செய்யப்பட்ட விநாயகரை அலங்கரித்து வீடுகளில் பூஜை செய்வது வழக்கம். விநாயகர் சிலைக்கு பூஜை செய்யும் போது அவரின் திருப்புகழை பாடல்களாக பாடி நாள் முழுவதும் கொண்டாடுவதால் ஏராளமான நன்மைகள் கிடைக்கும் என்பது ஐதீகம்.விநாயகர் தோன்றிய நாளில் நம் வீட்டிற்கு எந்த பிள்ளையார் சிலையை … Read more

vinayagar chaturthi 2024: விநாயகர் சதுர்த்தி என்றால் என்ன? எப்படி வழிபட்டால் நம்மை கிடைக்கும்!!

Lord Ganesha who solves difficulties.. If you worship with these flowers, you will get crores of benefits!!

உலகின் முதற் மூத்த கடவுள் என்று போற்றப்படும் விநாயகர் யானை முகத்துடன் தோன்றிய நாளை தான் விநாயகர் சதுர்த்தி என்று இந்து மக்கள் கொண்டாடுகின்றனர்.பலரின் இஷ்ட தெய்வனமாக விநாயகர் வினை தீர்ப்பதில் வல்லவர்.நமக்கு நேர்ந்த எப்பேர்ப்பட்ட தடைகள்,துன்பங்களையும் நீக்கி வெற்றியையும்.ஞானத்தையும் அளிக்க கூடியவர் விநாயகர். ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதத்தில் வளர்பிறை நாளில் விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.அதன்படி வருகின்ற செப்டம்பர் 7(சனிக்கிழமை) அன்று விநாயகர் சதுர்த்தியை கோலாகலமாக கொண்டாட மக்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.தென் மாநிலங்களில் விநாயகர் … Read more

ஒரு கைப்பிடி உப்பு இருந்தால் நீங்கள் நினைத்த காரியம் அனைத்தும் கைகூடும்!!

A handful of salt can make anything you think possible!!

மகா லட்சுமி தாயாருக்கு உகந்த பொருட்களில் ஒன்று கல் உப்பு.நமது வாழ்க்கையில் நடக்கின்ற எந்த ஒரு பிரச்சனையையும் விலக கல் உப்பை வைத்து பரிகாரம் செய்யலாம்.கல் உப்பு இருக்கும் வீடு சுபிட்சம் பெறும் என்பது ஐதீகம்.இதன் காரணமாகவே நம் முன்னோர்கள் கல் உப்பை அதிகம் பயன்படுத்தினர்.இந்த கல் உப்பை வெள்ளிக்கிழமை நாளில் வாங்கினால் சகல சௌபாக்கியமும் கிடைக்கும். வீட்டு பூஜை அறையில் உள்ள பித்தளைஅல்லது செம்பு கிண்ணத்தில் கல் நிரப்பி வைத்து வழிபட்டு வந்தால் செல்வ வளம் … Read more

வீட்டில் பண மழை கொட்ட.. கடன் பிரச்சனை தீர வெள்ளிக்கிழமை நாளில் விநாயகரை இப்படி வழிபடுங்கள்!!

Buy this Pillaiyar idol and worship it for Vinayagar Chaturthi for success and luck in life!!

இன்று பலருக்கு இருக்கும் பெரும் பிரச்சனை பணத் தட்டுப்பாடு.எவ்வளவு பணம் சம்பாதித்தாலும் பணப் பிரச்சனை மட்டும் தீர மாட்டேங்குது என்பது பலரின் ஆதங்கமாக இருக்கிறது.லட்சக்கணக்கில் சம்பாதித்தாலும் பணத்தை சேமிக்க முடியாமல் கடனில் சிக்கி தவிக்கும் நபர்கள் ஏராளம் உள்ளனர். கையில் பணம் தங்காமல் கஷ்டப்பட்டு கொண்டிருக்கும் நபர்கள் வெள்ளிக்கிழமை நாளில் விநாயகரை வழிபட்டு வந்தால் பண வரவு தடையின்றி அதிகரிக்கும். வெள்ளிக்கிழமை நாளில் சுக்கிர ஹோரையில் இந்த வழிபாட்டை செய்ய வேண்டும்.வெள்ளிக்கிழமை நாளில் எழுந்ததும் தலைக்கு குளித்து … Read more

மக்களே கிருஷ்ண ஜெயந்தி நாளில் இதை செய்தால்.. தடையின்றி பண வரவு உண்டாகும்!!

Folks if you do this on Krishna Jayanti day.. there will be unhindered cash flow!!

மகாவிஷ்ணுவின் ஒன்பதாவது அவதாரம் பகவான் கிருஷ்ணர் அவதாரமாகும்.சிவனை வழிபடுபவர்கள் இந்நாளை கோகுலாஷ்டமி என்றும் பெருமாளை வழிபடுபவர்கள் கிருஷ்ண ஜெயந்தி என்றும் அழைக்கிறார்கள். பிருந்தாவனம்,மதுரா,துவாரகா,குருவாயூர்,கோகுலம்,உடுப்பி உள்ளிட்ட இடங்களில் கிருஷ்ண ஜெயந்தி கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.தேய்பிறை அஷ்டமி,ரோகிணி நட்சத்திரம்,ரிஷப லக்கனம் ஆகிய மூன்றும் சேர்ந்து வரும் நாளை கிருஷ்ண ஜெயந்தியாக கொண்டாடுகின்றோம்.கேசவன்,கோபாலன்,கோவிந்தன் ஆகிய பெயர்களை கொண்ட கிருஷ்ணரை தமிழகத்தில் கண்ணன் என்று அழைக்கிறீர்கள்.இந்த கிருஷ்ண ஜெயந்தி நாளில் சீடை,அவல்,வெண்ணெய்,தோயம்,நாட்டு சர்க்கரை போன்ற பொருட்களை நெய்வேத்தியமாக படைப்பது வழக்கம். இந்த நாளில் குழந்தையின் … Read more

KRISHNA JAYANTHI 2024: கிருஷ்ண ஜெயந்திக்கு விரதம் இருந்து வழிபடுவது எப்படி?

Folks if you do this on Krishna Jayanti day.. there will be unhindered cash flow!!

KRISHNA JAYANTHI: கிருஷ்ண ஜெயந்தி வரும் 25 ஆம் தேதி வர உள்ள நிலையில் எப்படி வழிபட வேண்டும் என்பது குறித்து இந்த பதவில் பார்க்கலாம். இந்து கடவுள் மகாவிஷ்ணு அவர்கள் எடுத்த ஒன்பதாவது அவதாரம் கிருஷ்ணர் அவதாரம்.இவர் அதர்மத்தை வேரோடு அழித்து தர்மத்தை நிலைநாட்ட கிருஷ்ணர் அவதாரம் எடுத்தார் என்று புராணங்கள் கூறுகிறது. வருகின்ற 26 ஆம் தேதி திங்கட்கிழமை தேய்பிறை அஷ்டமி,ரோகிணி நட்சத்திரம் மற்றும் ரிஷப லக்கனம் சேர்ந்து வருவதால் அந்நாளில் கிருஷ்ண ஜெயந்தி … Read more

அதிர்ஷ்டத்தை வாரி வழங்கும் மச்ச பலன்கள்!! உங்களுக்கு அந்த இடத்தில் மச்சம் இருக்கானு செக் பண்ணுங்க!!

Lucky benefits of moles!! Check if you have a mole in that area!!

நமது உடலில் இயற்கையாக தோன்றுகின்ற கரும் புள்ளிகளை மச்சம் என்கிறோம்.இந்த மச்சம் பிறக்கும் போது உடலில் உருவாகிறது.சிலருக்கு வளரும் போது மச்சம் உருவாகிறது.இந்த மச்சங்கள் கருப்பு,பழுப்பு,சிவப்பு,பச்சை,மஞ்சள் உள்ளிட்ட நிறங்களில் காணப்படுகிறது.ஆன்மீகப்படி உடலில் இருக்கின்ற மச்சங்களை வைத்து அதிர்ஷ்ட பலன்களை அறிய முடியும். ஆண் மற்றும் பெண்களுக்கான மச்ச பலன்கள் ஆண்களுக்கு புருவ மத்தியில் மச்சம் இருந்தால் தீர்க்க ஆயுள் உண்டாகும்.அதேபோல் நெற்றியின் வலது பக்கத்தில் மச்சம் இருந்தால் அதிர்ஷ்டம்,பண வரவு,திடீர் தன லாபம் உண்டாகும். வலது கண் … Read more