உங்கள் வீட்டின் முன் காகம் கரைந்தால் இது நடக்கப்போகிறது என்று அர்த்தம்!! தெரிந்துகொள்ளுங்கள்!!

If a crow flies in front of your house it means this is about to happen!! Find out!!

உங்கள் வீட்டின் முன் காகம் கரைந்தால் இது நடக்கப்போகிறது என்று அர்த்தம்!! தெரிந்துகொள்ளுங்கள்!! பொதுவாக காகம் கரைந்தால் நம்முடைய வீட்டுக்கு உறவினர்கள் வருவார்கள் என்பது மட்டும் தான் நமக்கு தெரியும். ஆனால் காங்கிரஸ் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் அதை பார்க்கும் பொழுதும் நமக்கு பல்வேறு விதமான நன்மைகளும் தீமைகளும் நடைபெறும். சாதாரணமான நாட்களில் நாம் அனைவரும் காகங்களை விரட்டி அடிப்பது உண்டு. ஆனால் ஆடி 18 போன்ற சிறப்பான நாட்களில் நாம் காகங்களுக்கு உணவு வைத்து அதன் … Read more

போலீஸ் உங்களை துரத்துவது.. கைது செய்வது போன்று கனவு வருகிறதா? அப்போ இதெல்லாம் நடக்கக் கூடும்!

Do you dream of the police chasing you...arresting you? Then all this can happen!

போலீஸ் உங்களை துரத்துவது.. கைது செய்வது போன்று கனவு வருகிறதா? அப்போ இதெல்லாம் நடக்கக் கூடும்! நாம் தூக்கத்தில் இருக்கின்ற பொழுது பல விதமான கனவுகள் தோன்றுகின்றன.எல்லோருக்கும் ஒரே விதமான கனவுகள் வருவதில்லை.தூக்க நேரத்தில் நமது மனதில் ஆழமாக பதிந்த நிகழ்வுகள் கற்பனை காட்சிகளாக கனவில் தோன்றுகிறது.சில கனவுகள் சந்தோஷத்தையும்,சில கனவுகள் பயத்தையும் ஏற்படுத்துபவையாக இருக்கின்றது. இறந்த முன்னோர்கள் ஆசிர்வதிப்பது,அல்லது நீங்களே இறந்து போவது போன்ற கனவுகள் வந்தால் அது நிச்சயம் நல்ல கனவு பட்டியலில் சேரும்.அதுவே … Read more

ஆடி அமாவாசை அன்று காகத்திற்கு உணவு வைத்தால் என்ன நடக்கும்? தெரிஞ்ச மிஸ் பண்ண மாட்டீங்க!!

What happens if you feed a crow on Adi Amavasi? You won't miss it if you know!!

ஆடி அமாவாசை அன்று காகத்திற்கு உணவு வைத்தால் என்ன நடக்கும்? தெரிஞ்ச மிஸ் பண்ண மாட்டீங்க!! தமிழ் மாதங்களில் மங்களமான மாதமாக ஆடி திகழ்கிறது.ஆடி ஒன்று,ஆடி பதினெட்டு மற்றும் ஆடி இருப்பது எட்டு ஆடி மாத பண்டிகைகளை கொண்டாடி வருகின்றோம்.அதேபோல் ஆடி கிருத்திகை,ஆடி அமாவாசை ஆகியவை முக்கிய நாட்களாக இருக்கின்றது. இதில் ஆடி அமாவாசை நாள் முன்னோர்களுக்கு திதி கொடுக்க உகந்த உரிய நாளாக உள்ளது. இந்நாளில் காக்கைகளுக்கு உணவளித்தால் முன்னோர்களின் ஆசி நம்மை வந்து சேரும் … Read more

இறந்தவர்களை கனவில் பார்த்தால் நல்ல செய்தி வருமா? கெட்ட செய்தி வருமா?

Seeing the dead in a dream means good news? Bad news coming?

இறந்தவர்களை கனவில் பார்த்தால் நல்ல செய்தி வருமா? கெட்ட செய்தி வருமா? நம் உறக்கத்தில் வரும் கனவுகள் ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு பலன் இருக்கிறது.நமது ஆழ் மனதில் இருக்க கூடிய நினைவுகள் தான் கனவாக தோன்றுகிறது.சொகுசாக வாழ்வது,நல்ல வேலை கிடைப்பது போன்றவை மட்டுமே நல்ல கனவுகள் அல்ல.நமக்கு நெருக்கமானவர்கள் இறந்த பின்னர் கனவில் வந்தாலும் நல்ல கனவுகள் தான். தங்களுக்கு மிகவும் பிடித்த நம்பர்கள்,உறவுகள் இறந்த பின்னர் அவர்கள் நினைவு ஆழமாக இருந்தால் அடிக்கடி அவர்கள் கனவில் தோன்றுவார்கள்.இதனால் … Read more

உங்கள் வீட்டு சமையலறையில் கல் உப்பு ஜாடி எந்த பக்கம் இருக்குனு பாருங்க!! இப்படி இருந்தால் கடன் ஏற்படும்!!

See which side of the rock salt jar is in your home kitchen!! If this is the case there will be debt!!

உங்கள் வீட்டு சமையலறையில் கல் உப்பு ஜாடி எந்த பக்கம் இருக்குனு பாருங்க!! இப்படி இருந்தால் கடன் ஏற்படும்!! வீட்டில் செல்வம் நிறைந்து செழிப்போடு வாழவேண்டும் என்ற ஆசை யாருக்கு தான் இருக்காது.பீரோவில் பணம் கட்டு கட்டாக இருக்க வேண்டும்.செல்வங்கள் நிறைந்திருக்க வேண்டும் என்ற ஆசை ஏழை,பணக்காரர் அனைவருக்கும் இருக்க கூடிய ஒரு பொதுவான ஆசை. வீட்டில் செல்வம் நிலைக்க நமது கடின உழைப்பு மிகவும் அவசியமான ஒன்றாக உள்ளது.உழைத்த பணம் வீண் விரையம் ஆகாமல் இருந்தாலே … Read more

DEATH DREAM: உங்கள் துணை இறப்பது போல் கனவு வந்தால்.. இது தான் நடக்கும்!!

DEATH DREAM: If you dream of your partner dying.. this is what will happen!!

DEATH DREAM: உங்கள் துணை இறப்பது போல் கனவு வந்தால்.. இது தான் நடக்கும்!! பொதுவாக நாம் உறங்கும் பொழுது கனவுகள் வருகிறது.இதில் லாஜிக் கனவுகள்,லாஜிக்கே இல்லாத கனவுகள்,வாழ்க்கையுடன் தொடர்பு கொண்ட கனவுகள் என்று பல கனவுகள் இருக்கிறது. நல்ல கனவுகள்,கெட்ட கனவுகள் எவையும் நாம் முடிவு செய்து வருவதில்லை.நிஜத்தில் நாம் ஏங்கி கொண்டிருக்கும் விஷயங்களை கனவில் கண்டால் அது மறக்க முடியதா கனவாக இருக்கும்.அதேபோல் நமக்கு பிடித்தவர்கள்,வாழ்க்கை துணை இறப்பது போல் கனவு வந்தால் பழித்துவிடுமோ … Read more

 உங்கள் தலையில் பல்லி விழுந்தால் அடுத்து இது தான் நடக்கும்!! தெரிந்துகொள்ளுங்கள்!!

If a lizard falls on your head

உங்கள் தலையில் பல்லி விழுந்தால் அடுத்து இது தான் நடக்கும்!! தெரிந்துகொள்ளுங்கள்!! நம் முன்னோர்கள் காலத்தில் இருந்தே பல்லி சத்தமிட்டால்,அவை நம் மீது விழுந்தால் என்னவாகும் என்பது குறித்த பல தகவல் உலா வண்ணம் உள்ளது.அதிலும் பல்லி நம் தலை,தொடை,கால்,கை உள்ளிட்ட இடங்களில் விழுந்தால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பது குறித்து பலரும் அறிந்திருப்பீர்.பல்லி நமது உடலில் விழும் இடத்தை பொறுத்து அவை நமக்கு அதிர்ஷ்டமா? இல்லை துரதிர்ஷ்டமா? என்பது குறித்து கொள்ள முடியும். அதன்படி பெண்களில் … Read more

இறந்த ஒருவரின் நகை மற்றும் பொருட்களை பயன்படுத்தினால் என்னாகும்? முழு விவரம் உள்ளே!

What happens if I use a dead person's jewelry and belongings? Full details inside!

இறந்த ஒருவரின் நகை மற்றும் பொருட்களை பயன்படுத்தினால் என்னாகும்? முழு விவரம் உள்ளே! இறந்த நபர்களின் பொருட்களை வீட்டில் வைக்கலாமா? அதை பயன்படுத்தலாமா? என்ற பல கேள்விகள் உங்களுக்குள் இருக்கும்.தங்களுக்கு மிகவும் நெருக்கமான உறவுகள் இறந்தால் அவர்களின் நினைவாக பயன்படுத்திய துணி,நகைகள்,போட்டோ,ஜாதகம் உள்ளிட்ட பல பொருட்களை சில வீடுகளில் பத்திரப்படுத்தி வைப்பார்கள்.இவ்வாறு செய்வது நல்லதா என்று கேட்டால் அது நிச்சயம் சிலருக்கு நல்லதன்று என்பது தான் பதிலாக இருக்கிறது. வாழ்ந்து அனுபவித்த முதிய உறவுகள் இயற்கையாக மரணமடைந்தால் … Read more

குழந்தை வரத்தை கொடுக்கும் ஆடி கிருத்திகை வழிபாடு!! விரதம் மற்றும் பூஜை விவரம்!!

Aadi Krithikai Puja which gives child boon!! Fasting and Pooja Details!!

குழந்தை வரத்தை கொடுக்கும் ஆடி கிருத்திகை வழிபாடு!! விரதம் மற்றும் பூஜை விவரம்!! தமிழ் மாதங்களிலேயே ஆடி மாதம் மிகவும் பக்திமையமான மாதமாக திகழ்கிறது.இந்த மாதத்தில் அம்மன் வழிபாடு அதிகளவு நடைபெறும்.குறிப்பாக ஆடி முதல் வெள்ளி மிகவும் ஸ்பெஷல் தினமாக பார்க்கப்படுகிறது.ஆடி 1,ஆடி 18 மற்றும் ஆடி 28 என்ற விசேஷ நாட்களில் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம்.ஆடி 18 அதாவது ஆடி பெருக்கு அன்று தாலி கயிறு மாற்ற மிகவும் விசேஷ நாளாக பார்க்கப்படுகிறது.இந்நாளில் … Read more

வாஸ்து படி செருப்பை வீட்டில் எந்த இடத்தில் விட வேண்டும் தெரியுமா.. இதை மட்டும் செய்தால் இனி பண மழை தான்!!

According to Vastu, do you know where to leave sandals in the house?

வாஸ்து படி செருப்பை வீட்டில் எந்த இடத்தில் விட வேண்டும் தெரியுமா.. இதை மட்டும் செய்தால் இனி பண மழை தான்!! நமது இந்து கலாச்சாரமானது மற்றதை காட்டிலும் மிகவும் அற்புதமான ஒன்று என்றே கூறலாம். ஒரு கட்டிடம் கட்டுவது வீடு கட்டுவது என அனைத்திலும் நேர்மறை ஆற்றலை அதிகரிக்கும் வகையில் வாஸ்து சாஸ்திரம் பார்ப்பதுண்டு. அந்த வகையில் நாம் வீட்டில் விடும் செருப்பு முதற்கொண்டு அந்தந்த சாஸ்திரப்படி இருந்தால் அதிகப்படியான நன்மைகள் உண்டாகும். அந்த வகையில் … Read more