சபரிமலை ஐயப்பன் கோவில் பங்குனி உத்ரம் ஆராட்டு திருவிழா இன்று முதல் தொடக்கம்!!

sabarimala-ayyappan-temple-panguni-utram-aaratu-festival-begins-from-today

சபரிமலை ஐயப்பன் கோவில் பங்குனி உத்ரம் ஆராட்டு திருவிழா இன்று முதல் தொடக்கம்!! ஆண்டுதோறும் பங்குனி உத்ரம் ஆராட்டு திருவிழா சபரிமலை ஐயப்பன் கோவிலில் கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம்.மிக விமர்சையாக கொண்டாடப்படும் இந்த திருவிழா 10 நாட்கள் நடைபெறும்.அதன்படி இந்த திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியுள்ளது.கொடியேற்றம் காரணமாக இன்று அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு கணபதி ஹோமம், அபிஷேகங்கள், நெய் அபிஷேகம், பூஜைகள் உள்ளிட்டவை சாமிக்கு செய்யப்பட்டது.அதனை தொடர்ந்து கொடி வடம் மண்டபத்தில் வைத்து வழிபாடு செய்த … Read more

இந்த தீபத்தை போட்டால் நீங்கள் பணக்காரர் ஆவது உறுதி!! 100% பலன் கொடுக்கும் பரிகாரம் இது!

இந்த தீபத்தை போட்டால் நீங்கள் பணக்காரர் ஆவது உறுதி!! 100% பலன் கொடுக்கும் பரிகாரம் இது!

இந்த தீபத்தை போட்டால் நீங்கள் பணக்காரர் ஆவது உறுதி!! 100% பலன் கொடுக்கும் பரிகாரம் இது! நம் அன்றாட வாழ்க்கையை நடத்த பணம் முக்கியமான ஒன்றாக இருக்கிறது.பணத்தை வைத்து தான் எதையும் வாங்க முடியும் என்ற நிலையில் இன்றைய உலகம் இயங்கி கொண்டிருக்கிறது.ஆனால் சிலர் கடன் வாங்கி வாழ்நாள் முழுவதும் கடனாளியாகவே வாழும் நிலைக்கு தள்ளப்பட்டு விடுகின்றனர். இந்த கடன் அடைந்து பண வரவு அதிகரிக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள பரிகாரத்தை வியாழன் அன்று செய்து வரவும்.வியாழன் குபேரருக்கு … Read more

இந்த ராசிக்காரர்களுக்கு எச்சரிக்கை!! இன்றைய ராசிபலன்!! 

Warning to these zodiacs!! Today's Horoscope!!

இந்த ராசிக்காரர்களுக்கு எச்சரிக்கை!! இன்றைய ராசிபலன்!! ஜோசியம், நேரம், காலம், உள்ளிட்டவற்றில் நம்பிக்கை இல்லாத பலரும் கூட ராசி பலன் படிப்பதில் ஆர்வம் காட்டுவர்.அவர்களுக்கு நம்பிக்கை இருக்கிறதோ இல்லையோ ராசி பலன் படிப்பதை ஒரு வழக்கமாக கொண்டுள்ளனர்.இன்னும் சிலர் காலையில் எழுந்ததும் ராசி பலன் படித்த பின்னரே தங்களது தினசரி வேலையினை செய்ய துவங்குவார்கள். இத்தகைய வழக்கம் உள்ள மக்களுக்கான பதிவு இது. மார்ச்.,13க்கான ராசி பலன்கள் மேஷம் : திருமணம் ஆகாதோர் அதற்கான நல்ல அறிகுறி … Read more

இந்த பொருளில் தூபம் போட்டால் பண மழை கொட்டுவது உறுதி!! முற்றிலும் அனுபவ உண்மை!!

இந்த பொருளில் தூபம் போட்டால் பண மழை கொட்டுவது உறுதி!! முற்றிலும் அனுபவ உண்மை!!

இந்த பொருளில் தூபம் போட்டால் பண மழை கொட்டுவது உறுதி!! முற்றிலும் அனுபவ உண்மை!! இன்று பணம் தான் ஒரு மனிதனுக்கு மதிப்பு,மரியாதை கொடுக்கிறது.பணம் இல்லாதவர்களை இந்த உலகம் ஏளனமாகத் தான் பார்க்கும்.அத்தியாவசிய பொருட்களில் இருந்து ஆடம்பர பொருட்கள் வரை விரும்பியதை வாங்க பணம் இருக்க வேண்டும். விரும்பிய வாழ்க்கையை வாழ வேண்டும் என்ற ஆசையில் அனைவரும் இரவு,பகல் பாராமல் கடுமையாக உழைக்கின்றனர்.விருப்பம் இருக்கோ இல்லையோ கிடைக்கின்ற வேலையை செய்கின்றனர்.இவ்வாறு கஷ்டப்பட்டும் பண வரவு மட்டும் வந்தபாடில்லை … Read more

இந்த பொருளை பூஜை அறையில் வைத்தால் பணமழை கொட்ட தொடங்கும்!!

இந்த பொருளை பூஜை அறையில் வைத்தால் பணமழை கொட்ட தொடங்கும்!!

இந்த பொருளை பூஜை அறையில் வைத்தால் பணமழை கொட்ட தொடங்கும்!! மனிதனாக பிறந்த ஒவ்வொருவருக்கும் ஒரு தேவை இருக்கும்.இந்த தேவையை பணத்தை வைத்து தான் பூர்த்தி செய்து கொள்ள முடியும்.ஆனால் பணம் இல்லாதவர்களுக்கு அவர்களது தேவை எவ்வாறு நிறைவேறும். இதற்கு தான் பணம் சம்பாதிக்க பலர் அள்ளும் பகலும் அயராமல் உழைக்கின்றனர்.ஆனால் எதார்த்தம் என்னவென்றால் கடினமாக உழைக்கும் நபர்களின் கையில் மட்டும் பணம் தங்குவதில்லை.நாளுக்கு நாள் பணத் தேவை அதிகரித்து கொண்டே செல்கிறது.ஆனால் பணத்தை சேமிக்கும் வழி … Read more

உங்கள் குழந்தைகள் நன்றாக படிக்க தேர்வில் முதல் மதிப்பெண் பெற இந்த பரிகாரம் மட்டும் செய்யுங்கள்!!

உங்கள் குழந்தைகள் நன்றாக படிக்க தேர்வில் முதல் மதிப்பெண் பெற இந்த பரிகாரம் மட்டும் செய்யுங்கள்!!

உங்கள் குழந்தைகள் நன்றாக படிக்க தேர்வில் முதல் மதிப்பெண் பெற இந்த பரிகாரம் மட்டும் செய்யுங்கள்!! இன்றைய வளர்ச்சியடைந்த உலகில் தனி மனிதனுக்கு கல்வி மிகவும் முக்கியமான ஒன்றாகும். இந்த கல்வியை குழந்தைகளுக்கு கொடுக்க லட்சக்கணக்கில் செலவு செய்யும் பெற்றோர்களும் உள்ளனர். தன் திறமையால் சாதாரண பள்ளிகளில் கல்வி கற்கும் பிள்ளைகளும் உள்ளனர். எவ்வாறு இருந்தாலும் ஒரு மனிதனுக்கு ஒழுக்கத்தை கற்றுக் கொடுப்பது கல்வி மட்டுமே. இந்த கல்வியை நன்கு கற்க, தேர்வில் முதல் மதிப்பெண் பெற … Read more

அட நம்புங்க இந்த 3 பொருட்கள் இருந்தால் உங்கள் வீட்டில் நிம்மதி உண்டாகும்!!

அட நம்புங்க இந்த 3 பொருட்கள் இருந்தால் உங்கள் வீட்டில் நிம்மதி உண்டாகும்!!

அட நம்புங்க இந்த 3 பொருட்கள் இருந்தால் உங்கள் வீட்டில் நிம்மதி உண்டாகும்!! வாழ்வில் நிம்மதியே இல்லை என்று சிலர் புலம்பி கேள்விப்பட்டிருப்போம்.ஏன் நாமே கூட சில சமயங்களில் நிம்மதி இல்லை என்று அழுது புலம்புவோம். பணம் இருந்தாலும் இல்லை என்றாலும் வாழ்வில் நிம்மதி இல்லை என்றால் மிகவும் சிரமமாகி விடும்.நிம்மதி கிடைக்க என்ன செய்ய வேண்டும் என்ற கேள்வி பலரிடம் உள்ளது.வீட்டில் எதிர்மறை எண்ணங்கள் அதிகமானால் நிம்மதி இழக்க நேரிடும். இந்த நிம்மதி கிடைக்க கோயிலுக்கு … Read more

வீட்டில் தெய்வீக சக்தி அதிகரிக்கும் இந்த மூலிகை சாம்பிராணியில் தூபம் போட்டால்!!

If you put incense in this herb sambrani which will increase the divine power at home!!

வீட்டில் தெய்வீக சக்தி அதிகரிக்கும் இந்த மூலிகை சாம்பிராணியில் தூபம் போட்டால்!! தூப தீபம் போட கடையில் சாம்பிராணி வாங்கி பயன்படுத்தாமல் வீட்டில் தயாரித்து தூபம் போடுங்கள்.இதனால் வீட்டில் தெய்வ சக்தி அதிகரிக்கும். தேவையான பொருட்கள்:- 1)வெண் கடுகு 2)அருகம்புல் பொடி 3)வில்வ பொடி 4)பால் சாம்பிராணி 5)தேவதாரு தூள் 6)மருதாணி விதை 7)வேம்பு பொடி இவை அனைத்தும் பூஜை பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளில் கிடைக்கும். அனைத்தையும் சம அளவு வாங்கிக் கொள்ளவும். ஒரு பொருளை … Read more

கண் திருஷ்டி ஒழிய வீட்டிலேயே செய்யும் எளிய பரிகாரம்!! இதை மட்டும் செய்யுங்கள் போதும்!! 

just-do-this-only-except-for-eye-strain

கண் திருஷ்டி ஒழிய வீட்டிலேயே செய்யும் எளிய பரிகாரம்!! இதை மட்டும் செய்யுங்கள் போதும்!! கண் திருஷ்டி ஏற்பட்டால் தொடர்ந்து பிரச்சனைக்கு மேல் பிரச்சனை உண்டாகும். ஒரு சிலர் தாங்கள் அடைய வேண்டிய இலக்கை எளிதில் அடைந்து விடுவார்கள். சிலர் எவ்வளவு கஷ்டப்பட்டாலும் அவர்கள் எட்ட வேண்டிய இலக்கை நோக்கி பயணிக்க முடியாமல் கஷ்டப்படுவார்கள். காரணம் இவர்களின் வளர்ச்சி மீது சிலருக்கு ஏற்படும் பொறாமை. அதுவே கண் திருஷ்டியாக மாறி கஷ்டப்பட்டு கொண்டிருக்கும் நபர்களுக்கு மேலும் கஷ்டத்தை … Read more

12 ராசிகளுக்கான பங்குனி மாத ராசி பலன்!! உங்கள் ராசிக்கு எப்படி இருக்கு என்று தெரிந்து கொள்ளுங்கள்!!

12 ராசிகளுக்கான பங்குனி மாத ராசி பலன்!! உங்கள் ராசிக்கு எப்படி இருக்கு என்று தெரிந்து கொள்ளுங்கள்!!

12 ராசிகளுக்கான பங்குனி மாத ராசி பலன்!! உங்கள் ராசிக்கு எப்படி இருக்கு என்று தெரிந்து கொள்ளுங்கள்!! 1)மேஷம் இந்த மாதம் தங்களுக்கு இருந்து வந்த பிரச்சனைகளை போக்கும் மாதமாக உள்ளது. சேமிப்பு அதிகரிக்கும். புதிய வீடு கட்டுவதற்கான வேலைகள் நடக்கத் தொடங்கும். 2)ரிஷபம் பண பிரச்சனை இருப்பவர்களுக்கு பண உதவி கிடைக்கும். ரிஷப ராசி மாணவர்கள் கல்வியில் அதிக அக்கறை செலுத்துவீர்கள். தொழில் சார்ந்த எதிர்ப்பு இருந்தாலும் அதை தங்களின் புத்திசாலி தனத்தால் முறையடிப்பீர்கள். 3)மிதுனம் … Read more