27 ஏலக்காய் + ஒருவரி மந்திரம் உங்களை கோடீஸ்வரராக மாற்றும்!!

27 ஏலக்காய் + ஒருவரி மந்திரம் உங்களை கோடீஸ்வரராக மாற்றும்!!

27 ஏலக்காய் + ஒருவரி மந்திரம் உங்களை கோடீஸ்வரராக மாற்றும்!! அனைவருக்கும் நகை, பணம் சொத்துக்களுடன் கோடீஸ்வரராக வாழ வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஏழைகள் கனவிலாவது கோடீஸ்வரர் வாழ்க்கையை அனுபவிக்க வேண்டும் என்றறு நினைப்பார்கள். தங்களது எதிர்கால திட்டங்களை சரியாக வகுத்து செல்வ செழிப்புடன் வாழ சிலர் ஆசைப்படுவார்கள். ஆனால் இந்த ஆசை நிறைவேற நம்மிடம் பொறுமை, திறமை, விடா முயற்சி இருக்க வேண்டும். அதனோடு கடவுளின் ஆசீர்வாதம் மிகவும் முக்கியம். நாம் செல்வ செழிப்போடு … Read more

நீங்கள் பிறந்த மாதத்தை வைத்து உங்கள் குணத்தை அறிய முடியும்!!

நீங்கள் பிறந்த மாதத்தை வைத்து உங்கள் குணத்தை அறிய முடியும்!!

நீங்கள் பிறந்த மாதத்தை வைத்து உங்கள் குணத்தை அறிய முடியும்!! சித்திரை இந்த மாதத்தில் பிறந்தவர்கள் முன் கோபம் கொண்டவர்களாக இருப்பார்கள். தங்கள் மனதில் உள்ள இலட்சியத்தை நிறைவேற்ற அயராது உழைப்பவர்களாக இருப்பார்கள். வைகாசி இந்த மாதத்தில் பிறந்தவர்கள் அடுத்தவர்கள் விஷயத்தில் தலையிட மாட்டார்கள். இவர்கள் எந்த ஒரு விஷயத்தையும் அவ்வளவு எளிதில் மறந்து விட மாட்டார்கள். முன் கோபம் கொண்ட இவர்களிடம் சற்று கவனமாக தான் பேச வேண்டும். ஆனி பொதுவாக ஆனி மாதத்தில் பிறந்தவர்கள் … Read more

இந்த ஒரு பொடி உங்கள் வீட்டையே கோவிலாக்கி விடும்!

இந்த ஒரு பொடி உங்கள் வீட்டையே கோவிலாக்கி விடும்!

இந்த ஒரு பொடி உங்கள் வீட்டையே கோவிலாக்கி விடும்! கீழ் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை அரைத்து தூப தீபம் போட்டால் வீடே கோயிலாக மாறும். தேவையான பொருட்கள்:- 1)வெட்டிவேர் – 1/2 கப் 2)வெண் கடுகு – 1/4 கப் 3)ஏலக்காய் – 3 தேக்கரண்டி 4)கிராம்பு – 2 தேக்கரண்டி 5)பச்சை கற்பூரம் – 3 6)விரலி மஞ்சள் கிழங்கு தூள் – 3 தேக்கரண்டி 7)ஜவ்வாது – 2 தேக்கரண்டி 8)சந்தனம் – 2 தேக்கரண்டி … Read more

கல் உப்பு பாரிகாரம் செய்தால் பணத்திற்கு பஞ்சமே ஏற்படாது!

கல் உப்பு பாரிகாரம் செய்தால் பணத்திற்கு பஞ்சமே ஏற்படாது!

கல் உப்பு பாரிகாரம் செய்தால் பணத்திற்கு பஞ்சமே ஏற்படாது! நாம் வாழ பணம் மிகவும் முக்கியம். பணத்திற்கு அவ்வளவு வலிமை இருக்கிறது. இந்த பணத்தை வைத்து நிலம், வீடு, நகை வாங்கி சொகுசாக வாழ வேண்டும் என்பது பலரது கனவு. சிலருக்கு அவை விரைவில் நடந்து விடும். சிலருக்கு அவை நடப்பதில் தாமதம் ஏற்படும். மனிதர்களை இயக்கும் பணத்தின் வரவு அதிகரிக்க அதனை அதிகளவு சேமிக்க கல் உப்பு பரிகாரம் செய்து வாருங்கள். வாரத்தில் செவ்வாய், வியாழன், … Read more

வீட்டில் பண மழை கொட்ட இந்த பொருட்களை கொண்டு தீபம் ஏற்றுங்கள்!

வீட்டில் பண மழை கொட்ட இந்த பொருட்களை கொண்டு தீபம் ஏற்றுங்கள்!

வீட்டில் பண மழை கொட்ட இந்த பொருட்களை கொண்டு தீபம் ஏற்றுங்கள்! பணம் இல்லாதவரை பிணத்திற்கு சமமாக பார்க்கும் நிலையில் இன்றைய உலகம் இயங்கி கொண்டிருக்கிறது. வாழ்க்கையில் பணம் தான் முக்கியமா? பணம் இல்லாமல் வாழ முடியாதா? என்ற டைலாக் படத்திற்கு மட்டும் தான் செட் ஆகும். நிஜ வாழ்க்கையில் பணம் தான் மனிதர்களை இயக்குகிறது. இந்த பணத்தை சம்பாதிக்க நாமும் இரவு பகல் பார்க்காமல் கடுமையாக உழைக்கின்றோம். ஆனால் நம் கைக்கு சம்பள பணம் வருவதற்கு … Read more

இந்த பொடியை போட்டு விளக்கேற்றினால் குலதெய்வம் மனம் இறங்கி அருள் புரிவார்!,

இந்த பொடியை போட்டு விளக்கேற்றினால் குலதெய்வம் மனம் இறங்கி அருள் புரிவார்!,

இந்த பொடியை போட்டு விளக்கேற்றினால் குலதெய்வம் மனம் இறங்கி அருள் புரிவார்! வீட்டு பூஜை அறையில் விளக்கேற்றுவதை அனைவரும் வழக்கமாக கொண்டிருக்கின்றோம். இந்த விளக்கில் தெய்வீக மணம் வீசும் விளக்கு பொடி சேர்த்தால் குலதெய்வம், லட்சமி தாயாரின் அருள் பரிபூர்ணமாக கிடைக்கும். இதனால் செல்வ செழிப்போடு நீண்ட ஆரோக்கியத்துடன் வாழ வழி பிறக்கும். இந்த விளக்கு பொடியை முறையாக செய்வது குறித்து சொல்லப்பட்டுள்ளது. தேவையான பொருட்கள்:- 1)ஏலக்காய் – 1/4 கப் 2)பெருஞ்சீரகம் – 1/4 கப் … Read more

நாம் தெரிந்து கொள்ள வேண்டிய ஆன்மீக தகவல்கள்!

நாம் தெரிந்து கொள்ள வேண்டிய ஆன்மீக தகவல்கள்!

நாம் தெரிந்து கொள்ள வேண்டிய ஆன்மீக தகவல்கள்! 1)வீட்டு பூஜை அறையில் விளக்கு ஏற்ற தேங்காய் எண்ணெய் பயன்படுத்தக் கூடாது. 2)கர்ப்பிணி பெண்கள் உள்ள வீட்டை இடிக்க கூடாது. அதேபோல் வீடு பூசுதல், பள்ளம் தோண்டுதல் போன்ற எதையும் செய்யக் கூடாது. 3)அமாவாசை, பௌர்ணமி, ,அஷ்டமி திதியில் முடி வெட்டக் கூடாது. 4)செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமை பழைய துடைப்பத்தை தூக்கி எரியக் கூடாது. 5)கர்ப்பமாக இருக்கும் பொழுது மலையேறி சாமி தரிசனம் செய்யக் கூடாது. 6)வீட்டில் உப்பு … Read more

உங்கள் ராசிப்படி வீட்டு வாசல் இந்த திசையில் தான் இருக்க வேண்டும்!

உங்கள் ராசிப்படி வீட்டு வாசல் இந்த திசையில் தான் இருக்க வேண்டும்!

உங்கள் ராசிப்படி வீட்டு வாசல் இந்த திசையில் தான் இருக்க வேண்டும்! உங்களில் பெரும்பாலானோருக்கு சொந்த வீடு வாங்குதல் அல்லது கட்டுதல் பெரும் கனவாகவே இருக்கும். இதற்காக அள்ளும் பகலும் அயராமல் உழைத்து பணத்தை சேமித்து வைத்து வரும் நீங்கள் சொந்தமாக வீடு கட்ட தொடங்கினாலோ அல்லது கட்டிய வீட்டை வாங்கும் எண்ணத்தில் இருந்தாலோ வீட்டு வாசல் உங்கள் ராசிக்குரிய திசையில் இருக்கின்றதா என்பதை அறிந்து கொள்ளவும். மேஷ ராசி இந்த ராசிப்படி வீட்டு வாசல் கிழக்கு … Read more

வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாமல் திணறுகிறீர்களா? அப்போ இந்த பரிகாரம் செய்தால் பலனை விரைவில் காணலாம்!

வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாமல் திணறுகிறீர்களா? அப்போ இந்த பரிகாரம் செய்தால் பலனை விரைவில் காணலாம்!

வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாமல் திணறுகிறீர்களா? அப்போ இந்த பரிகாரம் செய்தால் பலனை விரைவில் காணலாம்! கடன் இருந்தால் நிம்மதியான வாழ்வை கனவிலும் எதிர்பார்க்க முடியாமல் போய்விடும். கோடிக் கடன் இருந்தாலும் சரி சில்லறை கடன் இருந்தாலும் சரி அதை அடைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். நாம் எடுக்கும் முயற்சியோடு ஒரு எளிய பரிகாரத்தை செய்து வந்தால் நிச்சயம் கடனை அடைக்க நல்ல வழி பிறக்கும். இந்த பரிகாரத்தை ஞாயிறு அன்று தான் செய்ய வேண்டும். … Read more

இந்த ஒரு பொருள் உங்கள் வீட்டிற்கு குலதெய்வத்தை உடனே அழைத்து வரும்!

இந்த ஒரு பொருள் உங்கள் வீட்டிற்கு குலதெய்வத்தை உடனே அழைத்து வரும்!

இந்த ஒரு பொருள் உங்கள் வீட்டிற்கு குலதெய்வத்தை உடனே அழைத்து வரும்! நம் அனைவரையும் காக்கும் கடவுள் குலதெய்வம். குலதெய்வத்தின் அருள் இருந்தால் மட்டுமே வாழ்வில் நிம்மதி, முன்னேற்றம் ஏற்படும். இவ்வாறு இருக்கையில் நம் குலதெய்வத்தை வீட்டிற்கு அழைக்க நிரந்தரமாக தங்க வைக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள எளிய பரிகாரத்தை செய்யவும். இந்த பரிகாரம் செய்ய எலுமிச்சை, ஒரு ரூபாய் நாணயம், வெள்ளை காட்டன் துணி தேவைப்படும். முதலில் தலைக்கு குளித்து விட்டு வீட்டு பூஜை அறையை சுத்தப்படுத்தவும். … Read more