இது அரசின் வேலையா? நடிகர் கமலஹாசன் ஆவேசம்
இது அரசின் வேலையா? நடிகர் கமலஹாசன் ஆவேசம் தூத்துக்குடி மாவட்டம், ஏரல் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளாராக பணியாற்றி வந்த பாலு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது சரக்கு வாகனத்தை ஏற்றி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர் இந்த சம்பவத்திற்கு முன்பு ஏரல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கொற்கை விலக்குப் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது குடித்து விட்டு சரக்கு வாகனம் ஓட்டிய முருகவேல் என்பவரை தடுத்து நிறுத்தி அந்த … Read more