இடிக்கப்பட்ட கட்டிடங்கள் அவதிப்பட்ட மாணவ மாணவியர்! மீண்டும் கட்டப்படுமா? பெற்றோர்கள் கோரிக்கை! 

இடிக்கப்பட்ட கட்டிடங்கள் அவதிப்பட்ட மாணவ மாணவியர்! மீண்டும் கட்டப்படுமா? பெற்றோர்கள் கோரிக்கை! 

இடிக்கப்பட்ட கட்டிடங்கள் அவதிப்பட்ட மாணவ மாணவியர்! மீண்டும் கட்டப்படுமா? பெற்றோர்கள் கோரிக்கை!  இடிக்கப்பட்ட ஆரம்பப் பள்ளியின் கட்டிடங்கள் மீண்டும் கட்டப்படாததால் மாணவ மாணவியர் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் பேரூராட்சியில் உள்ள இந்து ஆரம்பப்பள்ளி இடிக்கப்பட்டு மீண்டும் கட்டப்படாததால் மாணவ மாணவியர் அவதிப்பட்டு வருகின்றனர். கண்ணமங்கலம் பேரூராட்சியில் உள்ள பெருமாள் கோவில் தெருவில் இந்து ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளி செயல்பட்டு வந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இந்த பள்ளியில் வார்டு சபை … Read more

சிறந்த வீரர் சச்சினா? விராட் கோலியா? முன்னாள் வீரரின் தெளிவான பதில்!

சிறந்த வீரர் சச்சினா? விராட் கோலியா? முன்னாள் வீரரின் தெளிவான பதில்!

சிறந்த வீரர் சச்சினா? விராட் கோலியா? முன்னாள் வீரரின் தெளிவான பதில்! இந்தியாவில் சிறந்த கிரிக்கெட் வீரர் யார்? விராட் கோலி? சச்சினா? என்ற கேள்விக்கு முன்னாள் கிரிக்கெட் வீரர் ஒருவர் ருசிகரமான பதிலை அளித்துள்ளார். சர்வதேச அளவில் 100 சதங்களை விளாசி இந்தியாவில் கிரிக்கெட் ஜாம்பவானாக போற்றப்படுபவர் சச்சின் டெண்டுல்கர். தற்போது இவரைப்போல விராட் கோலியும் விளையாடி வருவதாக சச்சின் உடன் ஒப்பிடப்பட்டு வருகிறார். சர்வதேச போட்டிகளில் சதங்களையும் சாதனைகளையும் புரிந்து சமகாலத்தில் ஒரு சிறந்த … Read more

அற்புதங்கள் பல செய்யும் திரிபலா! யார் எப்படி எல்லாம் சாப்பிடலாம்?

அற்புதங்கள் பல செய்யும் திரிபலா! யார் எப்படி எல்லாம் சாப்பிடலாம்?

அற்புதங்கள் பல செய்யும் திரிபலா! யார் எப்படி எல்லாம் சாப்பிடலாம்?  சித்தா, ஆயுர்வேத மருத்துவத்தில் ஒரு முக்கிய பங்கு வகிப்பது திரிபலா மருந்து. மூன்று முக்கியமான மூலிகைகளை கொண்ட ஒரு கூட்டு மருந்து தான் இந்த திரிபலா. திரிபலாவின் நன்மைகள் என்ன? யார் பயன்படுத்தலாம்? பயன்படுத்தக் கூடாது! என்பதை பார்ப்போம். சித்த மருத்துவத்தில் முக்கிய பங்கு வகிப்பது திரிபலா. கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் ஆகிய மூன்றின் கூட்டு கலவை தான் திரிபலா. பொதுவாக இந்த மூன்று வகைக்குமே … Read more

இந்த ஐந்து உணவுகள் தவறாமல் எடுத்தால் பல நோய்கள் பறந்து விடும்! பி- காம்ப்ளக்ஸ் அதிகம் உள்ள உணவு வகைகள்!

இந்த ஐந்து உணவுகள் தவறாமல் எடுத்தால் பல நோய்கள் பறந்து விடும்! பி- காம்ப்ளக்ஸ் அதிகம் உள்ள உணவு வகைகள்!

இந்த ஐந்து உணவுகள் தவறாமல் எடுத்தால் பல நோய்கள் பறந்து விடும்! பி- காம்ப்ளக்ஸ் அதிகம் உள்ள உணவு வகைகள்!    நமது உடலில் தசை மற்றும் நரம்பு மண்டலம் ஆகியவற்றின் ஆக்கம் மற்றும் செயல்பாடு ஆகிய இரண்டுக்கும் காரணமாக அமைவது வைட்டமின் பி காம்ப்ளக்ஸ். அதாவது தசை மற்றும் நரம்பு உருவாவது, செயல்பாடு ஆகிய இரண்டுக்கும் முக்கிய பங்கு வகிப்பது பி காம்ப்ளக்ஸ். அதேபோல் இனப்பெருக்க செயல்பாடுகளில் முக்கியமானது பி காம்ப்ளக்ஸ். ஒரு கரு வளரும்போது … Read more

இனி இதில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே அரசு பணி!  சட்ட முன் வடிவு நிறைவேற்றம்!

இனி இதில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே அரசு பணி!  சட்ட முன் வடிவு நிறைவேற்றம்!

இனி இதில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே அரசு பணி!  சட்ட முன் வடிவு நிறைவேற்றம்!  அரசு பணிகளில் தேர்வு பெறுவதற்கான முக்கிய சட்ட முன் வடிவை சட்டசபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன்படி அரசு பணிகளுக்கான போட்டித் தேர்வில் 40% தமிழ் மொழியில்  தேர்ச்சி பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் சட்டத்தை திருத்துவதற்கான மசோதாவை  அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் 2016 ஆம் ஆண்டு சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். இதன்படி தமிழில் போதிய அறிவு இல்லாமல் விண்ணப்பதாரர்கள் பணியில் அமர்ந்திருந்தாலும் … Read more

பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு! இந்த நாட்களில் வங்கிகள் இயங்காது! 

பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு! இந்த நாட்களில் வங்கிகள் இயங்காது! 

பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு! இந்த நாட்களில் வங்கிகள் இயங்காது!  வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதால் 4 நாட்கள் வங்கி சேவைகள் பாதிப்பு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் வருகின்ற ஜனவரி 30 மற்றும் 31 ஆகிய தினங்களில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர். மும்பையில் நேற்று வங்கி சங்கங்களின் ஐக்கிய கூட்டமைப்பு மாநாடு நடைபெற்றது. அதில் நாடு முழுவதும் பொதுத்துறை வங்கிகளின் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் வருகின்ற ஜனவரி மாதம் … Read more

அடேங்கப்பா! உலர்திராட்சையில் இத்தனை நன்மைகளா? பல்வேறு நோய்களுக்கு அருமருந்து!

அடேங்கப்பா! உலர்திராட்சையில் இத்தனை நன்மைகளா? பல்வேறு நோய்களுக்கு அருமருந்து!

அடேங்கப்பா! உலர்திராட்சையில் இத்தனை நன்மைகளா? பல்வேறு நோய்களுக்கு அருமருந்து!  திராட்சை பழங்களை வேகவைத்து வெயிலில் உலர வைத்து கிடைப்பதுதான் உலர் திராட்சை. இதை கிஸ்மிஸ் பழம் என்று கூட கூறுவார்கள். கருப்பு, பச்சை, பழுப்பு, என மூன்று வண்ணங்களில் நமக்கு கிடைக்கும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இதை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். பச்சையாக திராட்சை சாப்பிடுவதை விட இதுபோல் உலர் திராட்சையாக செய்து சாப்பிடுவதால் 10 மடங்கு சத்துக்கள் கிடைக்கின்றன. இந்த உலர் திராட்சையில் விட்டமின் … Read more

பொடுகு தொல்லையா? எதனால்?எளிய வீட்டு வைத்தியம்! 

பொடுகு தொல்லையா? எதனால்?எளிய வீட்டு வைத்தியம்! 

பொடுகு தொல்லையா? எதனால்?எளிய வீட்டு வைத்தியம்! நமது ஒவ்வொரு முடியின் அடியிலும் உள்ள ஆயில் சுரப்பிகள் சீபம் போன்ற எண்ணெய் பசையை சுரக்கும். இது இயல்பானது. அதேபோல் அந்த இடத்தில் மலசீசியா பர்பர் என்ற பூஞ்சைகள் இருக்கும். இதுவும் சாதாரணமானது. ஆனால் சில பேருக்கு சில காரணங்களால் இந்த பூஞ்சையானது அந்த சீபம் சுரக்கின்ற எண்ணெயை அதனுடைய உணவுக்காக சாப்பிட தொடங்கும். அதுமட்டுமில்லாமல் நமக்கு சாதாரணமாக முடி கொட்டும் பொழுது இறந்து போன தோல் செல்களும் சேர்ந்து … Read more

கொசுக்கள் தொல்லையா? இதை மட்டும் செய்து பாருங்கள் ஒன்று கூட இருக்காது!

கொசுக்கள் தொல்லையா? இதை மட்டும் செய்து பாருங்கள் ஒன்று கூட இருக்காது!

கொசுக்கள் தொல்லையா? இதை மட்டும் செய்து பாருங்கள் ஒன்று கூட இருக்காது! பத்து நிமிடத்தில் வீட்டில் இருக்கக் கூடிய கொசுக்களை இயற்கையான முறையில் விரட்டியடிக்கும் வழிமுறைகளை பார்ப்போம். 200% நன்றாக செயல்படும். மழைக்காலம் தொடங்கினாலே கொசுக்களின் எண்ணிக்கையும் பெருகிவிடும். இதற்கு நாம் கடைகளில் கொசு விரட்டியோ, லிக்விடோ வாங்கி பயன்படுத்தும் பொழுது அதில் உள்ள ரசாயனங்கள் நமக்கு மூச்சு திணறல்,ஆஸ்துமா உள்ளிட்ட பக்க விளைவுகளை ஏற்படுத்தும். கொசுக்கள் முழுமையாக வெளியேறும் என்பதை நாம் நம்பிக்கையாகவும் சொல்ல முடியாது. … Read more

மக்களை சந்திக்க துணிவில்லாத அமைச்சர்! பிரபல இயக்குனர் டிவிட்!

மக்களை சந்திக்க துணிவில்லாத அமைச்சர்! பிரபல இயக்குனர் டிவிட்!

மக்களை சந்திக்க துணிவில்லாத அமைச்சர்! பிரபல இயக்குனர் டிவிட்! புதுக்கோட்டை மாவட்டத்தில் குடிநீரில் அசுத்தம் கலந்த விவகாரத்தில் காவல் துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என பிரபல இயக்குனர் பா.ரஞ்சித் கூறியுள்ளார். மற்றும் இந்த சம்பவத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்காத அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வேங்கைவையல் கிராமத்தில் குடிநீர் மேல்நிலை தொட்டியில் மனித கழிவுகள் கலந்திருந்தது கடந்த டிசம்பர் 26 ஆம் தேதி கண்டறியப்பட்டது. இது குறித்து வெள்ளனூர் காவல் … Read more