படம் தோல்வி! தயாரிப்பு நிறுவனத்துடன் சேர்ந்து நஷ்ட ஈடு வழங்கிய பிரபல நடிகர்!

படம் தோல்வி! தயாரிப்பு நிறுவனத்துடன் சேர்ந்து நஷ்ட ஈடு வழங்கிய பிரபல நடிகர்!

படம் தோல்வி! தயாரிப்பு நிறுவனத்துடன் சேர்ந்து நஷ்ட ஈடு வழங்கிய பிரபல நடிகர்! பிரின்ஸ் படத்தின் தோல்விக்கு பொறுப்பேற்றுள்ள நடிகர் சிவகார்த்திகேயன் அப்படத்தின் தயாரிப்பு நிறுவனத்துடன் சேர்ந்து நஷ்ட ஈடு வழங்கியுள்ளார்.தமிழ்நாட்டின் பிரபலமான நடிகர்களுள் ஒருவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் நடித்த படங்கள் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசிக்கும் வண்ணம் இவரது நடிப்பு இருக்கும். இந்நிலையில்  சிவகார்த்திகேயன் நடிப்பில் இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் வெளியான படம் தான் பிரின்ஸ். இது தமிழ் தெலுங்கு என … Read more

காங்கிரசின் எம்எல்ஏ திருமகன் ஈவெரா காலமானார்! முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல்!

காங்கிரசின் எம்எல்ஏ திருமகன் ஈவெரா காலமானார்! முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல்!

காங்கிரசின் எம்எல்ஏ திருமகன் ஈவெரா காலமானார்! முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல்! ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸின் எம்எல்ஏவும் ஈவிகேஎஸ் இளங்கோவன் மகனுமான திருமகன் ஈவேரா  வயது 46 இன்று காலமானார். தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் இவிகேஎஸ்  இளங்கோவன் இவரது மகன் திருமகன் ஈவேரா காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளராக இருந்தார். கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் சார்பில் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பி ஏ பொருளாதாரம் … Read more

அதிவேக பந்து வீச்சாளர்! இந்திய கிரிக்கெட் வரலாற்றில் புதிய சாதனை படைத்த உம்ரான் மாலிக்!

அதிவேக பந்து வீச்சாளர்! இந்திய கிரிக்கெட் வரலாற்றில் புதிய சாதனை படைத்த உம்ரான் மாலிக்!

அதிவேக பந்து வீச்சாளர்! இந்திய கிரிக்கெட் வரலாற்றில் புதிய சாதனை படைத்த உம்ரான் மாலிக்! இலங்கைக்கு எதிரான டி20 போட்டியில் அதிவேகமாக பந்து வீசி இந்திய அணியின் உம்ரான் மாலிக் புதிய சாதனை படைத்தார். இலங்கை அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. நேற்று டி20 போட்டிகளின் முதல் நாள் ஆட்டம்  மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் இரவு 7 மணிக்கு ஆரம்பம் ஆகியது. ரோகித் … Read more

திருவண்ணாமலை மீது பறந்த ட்ரோன் கேமரா! ரஷ்ய இளைஞரிடம் வனத்துறையினர் விசாரணை!

திருவண்ணாமலை மீது பறந்த ட்ரோன் கேமரா! ரஷ்ய இளைஞரிடம் வனத்துறையினர் விசாரணை!

திருவண்ணாமலை மீது பறந்த ட்ரோன் கேமரா! ரஷ்ய இளைஞரிடம் வனத்துறையினர் விசாரணை! தீபமலையின் மீது ட்ரோன் கேமரா பிறந்ததால் அதை பறக்கவிட்ட ரஷ்ய இளைஞரை வனத்துறை விசாரித்து வருகின்றனர். ஆதி சிவன் ஜோதி பிழம்பாக காட்சியளித்ததால் திருவண்ணாமலையே சிவனாக நினைக்கப்பட்டு வணங்கப்பட்டு வருகிறது. இங்கு மாதந்தோறும் பௌர்ணமி நாட்கள் மற்றும் கார்த்திகை தீப நாட்கள் மிகவும் விசேஷமாக கருதப்படுகிறது. சிவபெருமான் அக்னி பிழம்பாக காட்சியளித்ததால் திருவண்ணாமலையின் உச்சியின் மீது மகாதீபம் ஏற்றப்படுகிறது. இங்கு ஒவ்வொரு பௌர்ணமியின் போதும் … Read more

மோசமான சாலை  தம்பியின் கண்முன்னே பெண் இன்ஜினியர் விபத்தில் உயிரிழப்பு! ஓட்டுனர் இருவர் கைது! 

மோசமான சாலை  தம்பியின் கண்முன்னே பெண் இன்ஜினியர் விபத்தில் உயிரிழப்பு! ஓட்டுனர் இருவர் கைது! 

மோசமான சாலை  தம்பியின் கண்முன்னே பெண் இன்ஜினியர் விபத்தில் உயிரிழப்பு! ஓட்டுனர் இருவர் கைது! மதுரவாயலில் பெண் இன்ஜினியர் விபத்தில் சிக்கி உயிரிழந்த விவகாரத்தில் வேனின் ஓட்டுநர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை போரூரை சேர்ந்தவர் சோபனா வயது 22. இவர் கூடுவாஞ்சேரியில் உள்ள மென்பொருள் நிறுவனத்தில் சாப்ட்வேர் இன்ஜினியராக பணிபுரிந்து வருகிறார் இவரது தம்பி  முகப்பேரில் உள்ளதனியார் பள்ளியில் பிளஸ் டூ படித்து வருகிறார்.  நேற்று ஷோபனா தனது தம்பியை பள்ளிக்கு டூவீலரில் அழைத்துச் சென்று … Read more

ஜெட் வேகத்தில்  ஏறிய தங்கம் விலை! அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்!

ஜெட் வேகத்தில்  ஏறிய தங்கம் விலை! அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்!

ஜெட் வேகத்தில்  ஏறிய தங்கம் விலை! அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்! தங்கத்தின் விலை ஆனது மேலும் மேலும் அதிகரித்துக் கொண்டே வருவதால் பொதுமக்கள் கவலையடைந்துள்ளனர். கடந்த சில மாதங்களாகவே தங்கத்தின் விலை ஏறுவதும் இறங்குவதும் என இருந்து வந்தது.  இந்நிலையில் கடந்த டிசம்பர் 23ஆம் தேதி அன்று ஒரு சவரன் தங்கத்தின் விலை     ரூ.40,528 க்கு விற்கப்பட்டு வந்தது. இதனைத் தொடர்ந்து தங்கத்தின் விலை ஏறுமுகமாகவே இருந்து வந்தது. இதனை அடுத்து புது வருடம் பிறந்த நிலையில் … Read more

இறைச்சியில் புழுக்கள்! ஹோட்டல் உரிமையாளருக்கு நோட்டீஸ்! உணவு பாதுகாப்புத்துறை அதிரடி நடவடிக்கை!

இறைச்சியில் புழுக்கள்! ஹோட்டல் உரிமையாளருக்கு நோட்டீஸ்! உணவு பாதுகாப்புத்துறை அதிரடி நடவடிக்கை!

இறைச்சியில் புழுக்கள்! ஹோட்டல் உரிமையாளருக்கு நோட்டீஸ்! உணவு பாதுகாப்புத்துறை அதிரடி நடவடிக்கை! நாமக்கல் மாவட்டத்தில் பரமத்தி சாலையில் உள்ள தாபா ஹோட்டல் ஒன்றில் ஆடு மாடு கோழி மீன் வகைகளை பயன்படுத்தி உணவு சமைத்து விற்பனை செய்யப்படுகிறது. இதனை அடுத்து அந்த தாபாவிற்கு சில இளைஞர்கள் உணவு அருந்த சென்றனர். அப்போது அவர்கள் தருவித்த இறைச்சியிலும் உணவிலும் புழுக்கள் நெளிந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதனை அடுத்து அவர்கள் ஹோட்டல் உரிமையாளரிடமும் ஊழியர்களிடமும் ஏன் இவ்வாறு சுகாதாரமற்ற … Read more

கண்முன்னே கையால் சாக்கடை அள்ளிய ஊழியர் கண்டுகொள்ளாத எம்எல்ஏ ! அவர் மீது நடவடிக்கை பாயுமா? 

கண்முன்னே கையால் சாக்கடை அள்ளிய ஊழியர் கண்டுகொள்ளாத எம்எல்ஏ ! அவர் மீது நடவடிக்கை பாயுமா? 

கண்முன்னே கையால் சாக்கடை அள்ளிய ஊழியர் கண்டுகொள்ளாத எம்எல்ஏ ! அவர் மீது நடவடிக்கை பாயுமா? எம் எல் ஏ தன் கண்முன்னே ஒருவர் கையால் கையால் சாக்கடை அள்ளியதை கண்டு கொள்ளாததற்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். சென்னை ஆர்கே நகர் தொகுதி எம்எல்ஏ திமுகவை சார்ந்த எபினேசர். இவர் தனது தொகுதிக்குட்பட்ட பகுதிகளை ஆய்வு செய்து மக்களிடம் குறைகளை கேட்டு அறிந்தபோது, தண்டையார் நகர் பகுதியில் தெருவொன்றில்  ஆழ்குழாய் அமைக்கப்பட்டு தண்ணீர் செல்ல வழி இல்லாததால் சேரும் … Read more

நடுவானில் பெண் மீது சிறுநீர் அபிஷேகம்! போதை ஆசாமி விமானத்தில் பறக்க தடை!

நடுவானில் பெண் மீது சிறுநீர் அபிஷேகம்! போதை ஆசாமி விமானத்தில் பறக்க தடை!

நடுவானில் பெண் மீது சிறுநீர் அபிஷேகம்! போதை ஆசாமி விமானத்தில் பறக்க தடை! நடுவானில் விமானம் பறந்து கொண்டிருந்தபோது பெண் பயணி ஒருவர் மீது போதை ஆசாமி ஒருவர் சிறுநீர் கழித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனை அடுத்து அந்த நபரை விமான தடை பட்டியலில் வைக்க ஏர் இந்தியா நிறுவனம் முடிவு செய்துள்ளது. ஏர் இந்தியாவின் விமானம் ஜேஎப்கே அமெரிக்காவில் இருந்து  டெல்லிக்கு  நவம்பர் 26,2022 அன்று வந்து கொண்டிருந்தபோது வணிக வகுப்பில்  அன்று … Read more

தொகுப்பூதியம் அடிப்படையில் பணிநியமனம் வேண்டும் ! பல்வேறு மாவட்ட செவிலியர்கள் சென்னையில் போராட்டம் !

தொகுப்பூதியம் அடிப்படையில் பணிநியமனம் வேண்டும் ! பல்வேறு மாவட்ட செவிலியர்கள் சென்னையில் போராட்டம் !

தொகுப்பூதியம் அடிப்படையில் பணிநியமனம் வேண்டும் ! பல்வேறு மாவட்ட செவிலியர்கள் சென்னையில் போராட்டம் ! கொரோனா காலகட்டத்தில் தமிழக முழுவதும் மருத்துவ நெருக்கடியை சமாளிக்க ஒப்பந்த அடிப்படையில் 2300 நர்சுகள் பணி நியமனம் செய்யப்பட்டனர். இதனை அடுத்து கடந்த டிசம்பர் 31ஆம் தேதி உடன் அவர்களின் ஒப்பந்தம் முடிவடைந்ததால் அவர்களுக்கு பணி நீட்டிப்பு இல்லை என தமிழக அரசு அறிக்கை வெளியிட்டது.  இதனைக் கேள்வியுற்று அதிர்ச்சி அடைந்த செவிலியர்கள் பல்வேறு மாவட்டங்களில் தங்களை பணி நிரந்தரம் செய்ய … Read more