பயன்படுத்திய ஆணுறைகளை கோவில் உண்டியல்களில் போட்டு அட்டூழியம்! வளைத்து பிடித்த காவல்துறை
பயன்படுத்திய ஆணுறைகளை கோவில் உண்டியல்களில் போட்டு அட்டூழியம்! வளைத்து பிடித்த காவல்துறை ஏறக்குறைய ஒரு வருடமாக பயன்படுத்திய ஆணுறைகளை கோவில் உண்டியல்களில் போட்டு வந்த நபர் கையும் களவுமாக பிடிக்கப்பட்டுள்ளார்.இதனையடுத்து இவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மங்களூர் பகுதியில் உள்ள கோவில்களில் பயன்படுத்திய ஆணுறைகள் போடப்பட்டு வருவதாக குற்றசாட்டு எழுந்தது.இந்நிலையில் இதற்கு காரணமான நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இவ்வாறு பயன்படுத்திய ஆணுறைகளை கோவில் உண்டியல்களில் போடப்படுவது குறித்து மங்களூரில் உள்ள 5 க்கும் மேற்பட்ட கோவில்களிலிருந்து … Read more