முக்கிய அரசியல் பிரமுகரின் தந்தை மரணம்! எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவிப்பு

Edappadi Palanisamy

முக்கிய அரசியல் பிரமுகரின் தந்தை மரணம்! எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவிப்பு தமிழ் திரைத்துறையில் இயக்குனரும்,நடிகராகவும் வலம் வந்தவர் தான் சீமான்.பின்னாளில் இவர் தமிழ் தேசிய அரசியலை முன்னிலைபடுத்தி நாம் தமிழர் கட்சியை ஆரம்பித்து அதன் ஒருங்கிணைப்பாளராக இருந்து வருகிறார்.தொடர்ந்து தனது பேச்சாலும்,வித்தியாசமான கொள்கைகளாலும் தமிழக மக்களின் ஆதரவை கணிசமான அளவில் பெற்றுள்ளார். தொடர்ந்து கூட்டணியில்லாமல் தனித்து போட்டியிடும் நாம் தமிழர் கட்சி தொடர்ந்து தங்களுடைய வாக்கு வங்கியை உயர்த்தி வருகிறது.நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட … Read more

நடைமுறைக்கு வந்த வன்னியர் உள் ஒதுக்கீடு! மகிழ்ச்சி தெரிவித்த மருத்துவர் ராமதாஸ்

Dr-Ramadoss-News4-Tamil-Latest-Online-Tamil-News-Today

நடைமுறைக்கு வந்த வன்னியர் உள் ஒதுக்கீடு! மகிழ்ச்சி தெரிவித்த மருத்துவர் ராமதாஸ் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வேண்டும் என்று பாமக மற்றும் வன்னியர் சங்கத்தின் சார்பாக மருத்துவர் ராமதாஸ் கோரிக்கை வைத்தார்.இதனையடுத்து பல்வேறு கட்டங்களில் இந்த கோரிக்கையை வலியுறுத்தி போராட்டங்கள் நடத்தப்பட்டன. இறுதியில் குறைந்தபட்சம் வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு கொடுத்தால் மட்டுமே கூட்டணி குறித்த பேச தயார் என்று தடாலடியாக கூற அதிமுக தலைமை பேச்சு வார்த்தைக்கு தயாரானது.பல கட்ட … Read more

உதயநிதி ஸ்டாலினுக்கு கொடுத்த பரிசால் சர்ச்சையில் சிக்கிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்

Minister of School Education embroiled in controversy over gift given to Udhayanidhi Stalin

உதயநிதி ஸ்டாலினுக்கு கொடுத்த பரிசால் சர்ச்சையில் சிக்கிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று முக ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சியமைத்துள்ளது. ஸ்டாலின் தலைமையில் புதியதாக பதவியேற்றுள்ள அமைச்சரவையில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக அன்பில் மகேஷ் பதவியேற்றுள்ளார்.இவர் உதயநிதி ஸ்டாலினின் நண்பர் என்பதை அனைவரும் அறிவர். இந்நிலையில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக பதவியேற்ற இவர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் ஸ்டாலினின் மருமகனான சபரீசனை சந்தித்துள்ளார்.இந்த சந்திப்பின் போது அன்பில் மகேஷ் உதயநிதி ஸ்டாலினுக்கு … Read more

புதுச்சேரியில் ஆட்சியை கைப்பற்ற முயலும் பாஜகவின் நயவஞ்சகச்செயல்! சீமான் கண்டனம்

BJP's insidious attempt to seize power in Pondicherry! Seaman condemned

புதுச்சேரியில் ஆட்சியை கைப்பற்ற முயலும் பாஜகவின் நயவஞ்சகச்செயல்! சீமான் கண்டனம் புதுச்சேரி சட்டமன்றத்தேர்தலில் மக்களால் தேர்வுசெய்யப்பட்ட உறுப்பினர்களின் பதவியேற்புக்கு முன்பே, நியமன உறுப்பினர்களை நியமனம் செய்வது மக்களாட்சித் தத்துவத்தைக் குலைக்கும் கொடுஞ்செயல்! என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது. புதுச்சேரி சட்டமன்றத்தேர்தலில் மக்களால் தேர்வுசெய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் பதவியேற்பு செய்வதற்கு முன்பாகவே, அவசரகதியில் நியமன சட்டமன்ற உறுப்பினர்களை மத்திய அரசு நியமித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. ஒன்றியப் பகுதியான … Read more

கடலூர் ரசாயன ஆலையில் ஏற்பட்ட விபத்தில் 4 பேர் பலி! 20 நபர்களுக்கு பாதிப்பு

4 killed in accident at Cuddalore chemical plant Injury to 20 persons

கடலூர் ரசாயன ஆலையில் ஏற்பட்ட விபத்தில் 4 பேர் பலி! 20 நபர்களுக்கு பாதிப்பு கடலூர் மாவட்டத்தில் அமைந்திருக்கும் சிப்காட்டில் இயங்கிவரும் ரசாயன ஆலையில் ஏற்பட்ட விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.20 நபர்களுக்கு மூச்சு திணறல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடலூர் சிப்காட்டில் கிரீம்சன் என்ற நிறுவனம் பூச்சிக்கொல்லி ரசாயனம் தயாரிக்கும் ஆலையை நடத்தி வருகிறது. இந்த ஆலைக்கு அருகிலுள்ள பொதுமக்கள் ஷிப்ட் அடிப்படையில் வேலைக்கு வந்து செல்கின்றனர். இந்நிலையில் இன்று காலை 6 மணி சிப்டிற்கு வந்து … Read more

மருத்துவ மாணவர்களுக்காக களமிறங்கிய எடப்பாடி பழனிசாமி! தமிழக அரசுக்கு கோரிக்கை

Edappadi Palaniswami Property List

மருத்துவ மாணவர்களுக்காக களமிறங்கிய எடப்பாடி பழனிசாமி! தமிழக அரசுக்கு கோரிக்கை கொரோனா இரண்டாம் அலையானது நாடு முழுவதும் தீவிரமாக பரவி வருகிறது.முன்பு இல்லாத அளவில் கொரோனா பாதிப்பு மற்றும் இறப்பு விகிதமும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.கொரோனா பாதிப்பை கட்டுக்குள் கொண்டுவர மத்திய மற்றும் மாநில அரசுகள் தீவிரமாக பணியாற்றி வருகின்றன. தமிழகத்தில் மு.க. ஸ்டாலின் தலைமையில் புதியதாக பதவியேற்றுள்ள அரசும் கொரோனா தடுப்புக்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.கொரோனா பாதிப்பிலிருந்து மக்களை பாதுகாக்க எதிர்கட்சிகள் மற்றும் தோழமை … Read more

குடும்பத்திற்கு தலா ரூ.25 லட்சம் நிதியுதவி! தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு

25 Lakh Compensation-will-be-given-to-the doctors family

குடும்பத்திற்கு தலா ரூ.25 லட்சம் நிதியுதவி! தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு தமிழக முதல்வராக பதவியேற்றுள்ள மு.க.ஸ்டாலின் பல அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.தேர்தல் வாக்குறுதியில் கூறியுள்ளது போலவே அரசு பேருந்துகளில் பெண்கள் பயணம் செய்ய இலவசம்,ஒவ்வொரு குடும்பத்திற்கும் கொரோனா நிவாரண நிதி உள்ளிட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் தன்னுடைய முதல் கையெழுத்தை போட்டார். இந்நிலையில் தான் கொரோனா சிகிச்சை பணியில் ஈடுபட்டு உயிரிழந்த 43 மருத்துவர்களின் குடும்பத்திற்கு உதவி செய்யும் வகையில் அவர்களது குடும்பத்திற்கு … Read more

எக்காரணம் கொண்டும் இதை செய்ய வேண்டாம்? தலைமை செயலாளர் வெ.இறையன்பு ஐ.ஏ.எஸ் வேண்டுகோள்

வெ.இறையன்பு ஐ.ஏ.எஸ்

எக்காரணம் கொண்டும் இதை செய்ய வேண்டாம்? தலைமை செயலாளர் வெ.இறையன்பு ஐ.ஏ.எஸ் வேண்டுகோள் புதியதாக பதவியேற்றுள்ள தலைமை செயலாளர் வெ.இறையன்பு ஐ.ஏ.எஸ் அரசின் பல்வேறு துறைகளில் பதவி வகித்துள்ளார்.இது மட்டுமல்லாமல் அவர் பேச்சாளராகவும்,எழுத்தாளராகவும் திகழ்ந்து வருகிறார்.குறிப்பாக இவர் குடிமை பணிக்கு தயாராவது பற்றியும்,தன்னம்பிக்கை குறித்தும் பல்வேறு புத்தகங்கள் எழுதியுள்ளார்.இந்நிலையில் தான் எழுதிய புத்தகங்களை எக்காரணம் கொண்டும் வாங்க கூடாது என கடிதம் எழுதியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது. நான் பணி நேரம் … Read more

விழுப்புரத்தில் முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் தோல்விக்கு காரணம் இது தான்? வெளியானது உண்மை நிலவரம்

CV Shanmugam ADMK

விழுப்புரத்தில் முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் தோல்விக்கு காரணம் இது தான்? வெளியானது உண்மை நிலவரம் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியமைக்கவுள்ளது.இந்நிலையில் திமுகவின் வெற்றிக்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும் அதிமுகவின் தோல்விக்கு அக்கட்சியினர் உள்ளடி வேலை செய்தததே காரணமாக பேசப்பட்டது.இதை உறுதி செய்யும் வகையில் தான் தற்போது விழுப்புரம் மாவட்டத்தில் ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது.அதாவது திமுகவின் வெற்றியை பாராட்டி முன்னாள் அதிமுக நிர்வாகி ஒருவர் போஸ்டர் ஒட்டியுள்ளது அக்கட்சியினர் … Read more

அடுத்த 14 நாட்களுக்கு முழு ஊரடங்கு! முதல்வர் அதிரடி உத்தரவு

Tamil nadu cm will announce night curfew

அடுத்த 14 நாட்களுக்கு முழு ஊரடங்கு! முதல்வர் அதிரடி உத்தரவு நாடு முழுவதும் கொரோனா 2 வது அலை படு தீவிரமாக பரவி வருகிறது.அதி வேகமாக பரவிவரும் இந்த கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வர மத்திய மற்றும் மாநில அரசுகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன.அந்தவகையில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.குறிப்பாக பல மாநிலங்களில் அதிக கட்டுபாடுகளுடன் கூடிய ஊரடங்கு மற்றும் இர நேர ஊரடங்கு என செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில் கர்நாடக மாநிலத்திலும் கொரோனா … Read more