சபரிமலையில் ஏற்பட்ட பதற்றத்தை தொடர்ந்து பாதுகாப்பு அதிகரிப்பு! தீர்ப்பு என்ன சொல்கிறது??!

sabarimala judgement-News4 Tamil Latest Online Tamil News Today

சபரிமலையில் ஏற்பட்ட பதற்றத்தை தொடர்ந்து பாதுகாப்பு அதிகரிப்பு! தீர்ப்பு என்ன சொல்கிறது??! அயோத்தி வழக்கு தீர்ப்பு உச்ச நீதிமன்றத்தில் வெளியான நிலையில், தலைமை நீதிபதி ரஞ்சன்கோகாய் தலைமையிலான அமர்வு அடுத்து  சபரிமலை உள்ளிட்ட சில முக்கிய வழக்குகளில் நவம்பர் 17 ஆம் தேதிக்கு முன்பு தீர்ப்பளிக்க உள்ளதாக தகவல்கள வெளியாகின்றன. கடந்த 2018 ஆம் ஆண்டு சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் செல்ல உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்து தீர்ப்பளித்து. இந்நிலையில் ஐயப்ப பக்தர்கள் … Read more

தாய்லாந்தில் ஜப்பான் பிரதமர் சின்சோ அபேயுடன் பிரதமர் மோடி சந்திப்பு

Prime Minister Modi Meet Prime Minister of Japan Shinzo Abe-News4 Tamil Latest Online Tamil News Today

தாய்லாந்தில் ஜப்பான் பிரதமர் சின்சோ அபேயுடன் பிரதமர் மோடி சந்திப்பு தாய்லாந்து நாட்டில் நடைபெறும் 16வது ஆசியான்-இந்தியா உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அரசு முறை பயணமாக சென்றுள்ள பிரதமர் மோடி ஜப்பான் பிரதமரை சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்தியா-ஆசியான் உச்சி மாநாடு, கிழக்கு ஆசிய உச்சி மாநாடு உள்ளிட்ட நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக மூன்று நாள் அரசு முறை பயணமாக பிரதமர் மோடி தாய்லாந்து சென்றிருக்கிறார். இந்நிலையில் ஆசியான் உச்சி மாநாடு நிறைவடைந்த நிலையில், அடுத்து கிழக்கு … Read more

இந்தியாவில் வாட்ஸ் ஆப் தகவல்கள் திருடப்பட்டதா? வாட்ஸ் ஆப் நிறுவனம் விளக்கம்

Indians Information theft from Whats App-News4 Tamil Latest Technology News in Tamil Today

இந்தியாவில் வாட்ஸ் ஆப் தகவல்கள் திருடப்பட்டதா? வாட்ஸ் ஆப் நிறுவனம் விளக்கம் இந்தியாவில் வாட்ஸ் ஆப் பயன்படுத்திவரும் நபர்களின் தகவல்கள் திருடப்பட்டதா என்பது பற்றி வாட்ஸ் ஆப் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. இதில் ஏற்கனவே இது பற்றி அரசுக்கு தகவல் தெரிவித்ததாகவும் வாட்ஸ் ஆப் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. இந்தியாவில் வசிக்கும் பத்திரிகையாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், கல்வியாளர்களின் வாட்ஸ் ஆப் தகவல்கள் உளவு பார்க்கப்பட்ட விவகாரம் தொடர்பாக வாட்ஸ் ஆப் நிறுவனம் அது பற்றி முறையான … Read more

இந்தியா-வங்காளதேசம் இடையேயான கிரிக்கெட்: ரசிகர்கள் சுவாச கவசம் அணிந்து வர அறிவுறுத்தல்! நடந்தது என்ன?

20 over cricket match between India and Bangladesh Instructions-News4 Tamil Latest Online Sports News in Tamil Today

இந்தியா-வங்காளதேசம் இடையேயான கிரிக்கெட்: ரசிகர்கள் சுவாச கவசம் அணிந்து வர அறிவுறுத்தல்! நடந்தது என்ன? இந்தியா மற்றும் வங்காளதேசம் அணிகளுக்கு இடையே நடைபெறவுள்ள முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியை காணவரும் ரசிகர்கள் சுவாச கவசம் அணிந்து வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்காளதேச கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்கிறது. முதலாவது 20 ஓவர் போட்டி டெல்லியில் இன்று இரவு 7 மணிக்கு நடக்கிறது. இதையொட்டி … Read more

சிலர் திமுகவில் குழப்பத்தை ஏற்படுத்த நினைக்கிறார்கள்! அது ஒரு போதும் நடக்காது-திமுக தலைவர் ஸ்டாலின் அதிரடி

DMK Leader MK Stalin Says No One can Touch DMK

சிலர் திமுகவில் குழப்பத்தை ஏற்படுத்த நினைக்கிறார்கள்! அது ஒரு போதும் நடக்காது-திமுக தலைவர் ஸ்டாலின் அதிரடி புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெற்ற திருமண விழாவில் கலந்து கொண்ட திமுக தலைவர் ஸ்டாலின் சிலர் திமுகவில் குழப்பத்தை ஏற்படுத்த நினைக்கிறார்கள்! அது ஒரு போதும் நடக்காது என்று தெரிவித்துள்ளார். மேலும் பெரியார் மற்றும் அண்ணாவின் சிந்தனைகள் உள்ள வரை திமுகவை எந்த கொம்பனாலும் அசைக்க முடியாது என்றும் அவர் பேசியிருக்கிறார். புதுக்கோட்டை மாவட்டம் விராச்சிலையில் நடந்த திமுகவின் மூத்த நிர்வாகி … Read more

கட்சியை பலப்படுத்த கமல்ஹாசன் புதிய அதிரடி திட்டம்

Kamal Haasan Latest Plan to Develop Party-News4 Tamil Latest Online Tamil News Today

கட்சியை பலப்படுத்த கமல்ஹாசன் புதிய அதிரடி திட்டம் மக்கள் நீதி மய்யம் கட்சியை பலப்படுத்தும் வகையில் புதியதாக 14 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொறுப்புகளுக்கு இளைஞர்கள் மற்றும் பெண்களை நியமிக்க கட்சியின் தலைவர் கமல்ஹாசன் முடிவு செய்துள்ளார். தமிழகத்தில் 2021-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்காக பிரபல அரசியல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் பணியாற்றி வருகிறார். கட்சி கட்டமைப்பு, பிரசார வியூகம் போன்ற வி‌ஷயங்களில் அவரது ஆலோசனைப்படி தான் … Read more

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குண்டர் சட்டம் ரத்தாவதற்கு அதிமுக அரசு தான் காரணம்! ஸ்டாலின் விமர்சனம்

MK-Stalin-says-Edappadi-Palanisamy-should-quit

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குண்டர் சட்டம் ரத்தாவதற்கு அதிமுக அரசு தான் காரணம்! ஸ்டாலின் விமர்சனம் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதானவர்கள் மீது தொடரப்பட்ட குண்டர் சட்டம் ரத்தாவதற்குக் காரணமாக இருந்த காவல்துறை அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, தமிழக அரசின் திட்டமிட்ட அலட்சியத்தாலும், பாராமுகத்தாலும், தமிழகத்தையே அதிர்ச்சிக்கும் அருவருப்புக்கும் உள்ளாக்கிய பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை … Read more

துணை முதல்வர் ஆகிறாரா சி.வி. சண்முகம் ???

ADMK CV Shanmugam as Deputy Chief Minister-News4 Tamil Latest Online Tamil News Today

துணை முதல்வர் ஆகிறாரா சி.வி. சண்முகம் ??? விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பிரமாண்ட வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அதிமுகவின் சட்ட அமைச்சர் சி.வி . சண்முகம் துணை முதல்வராக நியப்பட வாய்ப்பு இருப்பதாக அரசியல் வட்டாரத்தில் பரப்பரப்பாக பேசப்பட்டு வருகிறது. பொதுவாக அதிமுகவின் அரசியல் தென் தமிழகத்தை மையமாகக் கொண்டும் , திமுகவின் அரசியல் வட தமிழகத்தை மையமாக கொண்டும் தான் இயங்கும். அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பின் அதிமுக பல பிரிவுகளாக உடையும் , காணாமல் … Read more

கூடங்குளம் அணு உலைகளை நிரந்தரமாக மூட வேண்டும் என வைகோ வலியுறுத்தல்

கூடங்குளம் அணு உலைகளை நிரந்தரமாக மூட வேண்டும் என வைகோ வலியுறுத்தல்

கூடங்குளம் அணு உலைகளை நிரந்தரமாக மூட வேண்டும் என வைகோ வலியுறுத்தல் கூடங்குளம் அணு உலைகளை நிரந்தரமாக மூட வேண்டும் என, மதிமுக பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ வலியுறுத்தியுள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “கூடங்குளம் அணுமின் நிலைய இணையதளம் ஹேக் செய்யப்பட்டு, அதன் தகவல்கள் திருடப்பட்டு இருப்பதாக குர்கானைச் சேர்ந்த புக்ராஜ்சிங் என்பவர் அதிர்ச்சியான செய்தியை தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். கடந்த செப்டம்பர் மாதம் 3 ஆம் … Read more

தமிழ்நாட்டு மக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறியதில் மருத்துவர் ராமதாஸ் மகிழ்ச்சி

Dr Ramadoss PMK-News4 Tamil Latest Online Tamil News Today

தமிழ்நாட்டு மக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறியதில் மருத்துவர் ராமதாஸ் மகிழ்ச்சி தமிழக மக்களின நீண்ட நாள் கோரிக்கையான தமிழ்நாடு தினம் கொண்டாட படுவதையடுத்து பாமக நிறுவனர் ராமதாஸ் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இது குறித்து இன்று அவர் தமிழ்நாடு நாள்: தமிழகம் இழந்த உரிமைகள் மீட்கப்பட வேண்டும்!என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது. இந்தியாவில் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டு, இன்றைய தமிழ்நாடு உருவாக்கப்பட்ட நாளான நவம்பர் ஒன்றாம் தேதி தமிழ்நாடு நாளாக நாளை கொண்டாடப்படவுள்ளது. தமிழ்நாட்டு மக்களின் நீண்ட … Read more