ஜி.கே.மணியை குறி வைத்த அன்புமணி கோஷ்டி! இது எங்கே போய் முடியுமோ?

ஜி.கே.மணியை குறி வைத்த அன்புமணி கோஷ்டி! இது எங்கே போய் முடியுமோ?

ஜி.கே.மணியை குறி வைத்த அன்புமணி கோஷ்டி! இது எங்கே போய் முடியுமோ? தமிழக அரசியலில் கட்சிகளில் பாமகவுக்கு என எப்போதுமே ஒரு நிலையான வாக்கு வங்கி உண்டு. அந்த வகையில் தமிழகத்தில் ஆட்சியமைக்க விரும்பும் எந்த ஒரு கட்சியாக இருந்தாலும் பாமகவுடன் கூட்டணி வைப்பதையே விரும்புவர். அந்த வகையில் பாமகவுக்கு தமிழக அரசியலில் முக்கியத்துவம் இருக்கும். கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் இதை சிறப்பாக நிர்வகித்து வந்தார். இந்நிலையில் அன்புமணி ராமதாஸ் தலைவர் பதவிக்கு வந்த பின்னர் … Read more

CSK தோல்விக்கு காரணம் இவங்க தான்! அதிருப்தியில் தோனி

CSK தோல்விக்கு காரணம் இவங்க தான்! அதிருப்தியில் தோனி

CSK தோல்விக்கு காரணம் இவங்க தான்! அதிருப்தியில் தோனி நேற்று நடந்த ஆட்டத்தில் “SRH அணியிடம் வீழ்ந்த சிஎஸ்கே அணியின் தோல்விக்கு பின்னால் வீரர்களின் பொறுப்பற்ற நடத்தை தான் காரணமாக அமைந்தது என தோனி தனது அதிருப்தியை தெரிவித்துள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியின் தலைவர் மகேந்திர சிங் தோனி, அணியின் அண்மைய தோல்விக்குப் பிறகு தனது அதிருப்தியை வெளிப்படையாகத் தெரிவித்திருக்கிறார். ஐபிஎல் 2025 தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணியிடம் ஐந்து விக்கெட்டுகளால் தோல்வியடைந்த … Read more

பாகிஸ்தான் வர்த்தகத் தடைகள்: இந்த பொருட்கள் விலை உயர வாய்ப்பு

பாகிஸ்தான் வர்த்தகத் தடைகள்: இந்த பொருட்கள் விலை உயர வாய்ப்பு

பாகிஸ்தான் வர்த்தகத் தடைகள்: இந்த பொருட்கள் விலை உயர வாய்ப்பு பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தான் மீது இந்தியா எடுத்த கடுமையான நடவடிக்கை காரணமாக உலர்ந்த பழம் முதல் கல் உப்பு வரை பல பொருட்கள் மதிப்பு உயர வாய்ப்பு உள்ளது. கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி ஜம்மு காஷ்மீர், பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தியது நாடு முழுவதும் அதிர்ச்சியையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது. இந்நிலையில் இந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு … Read more

எம்.ஜி. சக்ரபாணி: தமிழ் திரையுலகத்தின் மறக்க முடியாத முன்னோடி

எம்.ஜி. சக்ரபாணி: தமிழ் திரையுலகத்தின் மறக்க முடியாத முன்னோடி

எம்.ஜி. சக்ரபாணி: தமிழ் திரையுலகத்தின் மறக்க முடியாத முன்னோடி குணச்சித்திர நடிப்பின் முன்னோடி, எம்.ஜி.ஆரின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. எம்.ஜி. சக்ரபாணி மருதூர் கோபாலன் சக்ரபாணி, பொதுவாக எம்.ஜி. சக்ரபாணி என அழைக்கப்படுகிறார், 1911ஆம் ஆண்டு ஜனவரி 13ஆம் தேதி, பழைய மட்ராஸ் பிரெசிடென்சி பகுதியில் உள்ள பாலக்காடு மாவட்டத்தின் வடவன்னூரில் பிறந்தார். அவரது தந்தை கோபால மேனன், தாய் சத்யபாமா. பிறந்த சில ஆண்டுகளில் குடும்பம் இலங்கையின் கண்டி நகரத்துக்கு இடம்பெயர்ந்தது. அங்கு … Read more

IPL 2025: 154 ரன்களில் சுருண்ட சிஎஸ்கே அணி! எதிர்பார்ப்புடன் ரசிகர்கள்

IPL 2025: 154 ரன்களில் சுருண்ட சிஎஸ்கே அணி! எதிர்பார்ப்புடன் ரசிகர்கள்

IPL 2025: 154 ரன்களில் சுருண்ட சிஎஸ்கே அணி! எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் ஐபிஎல் 2025 தொடரின் 43 வது லீக் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற ஹைதராபாத் கேப்டன் பேட் கம்மின்ஸ் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். சென்னை அணியின் தொடக்க வீரர் ஷெய்க் ரஷீத் முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார். அடுத்து வந்த … Read more

பஹல்காம் தீவிரவாத தாக்குதல்: வெளியாகிய துப்பாக்கி சூடு நடத்தும் முதல் வீடியோ

பஹல்காம் தீவிரவாத தாக்குதல்: வெளியாகிய துப்பாக்கி சூடு நடத்தும் முதல் வீடியோ

பஹல்காம் தீவிரவாத தாக்குதல்: வெளியாகிய துப்பாக்கி சூடு நடத்தும் முதல் வீடியோ பஹல்காம் பயணிகள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தும் முதல் வீடியோ வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவம் நடந்த அந்த வீடியோவில் “தீவிரவாதிகளிடம் மாட்டிக் கொண்ட பயணிகள் சத்தம், அலறல், குழப்பம்”, மற்றும் பயணிகள் கொல்லப்பட்ட சம்பவம் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலா வந்திருந்தவர்கள்மீது பயங்கரவாதிகள் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்திய காட்சிகள் சமூக … Read more

நண்பனின் தங்கையிடம் அத்துமீறிய விஜய்யின் விர்ச்சுவல் வாரியர்! தர்மஅடி வாங்கிய சம்பவம்

நண்பனின் தங்கையிடம் அத்துமீறிய விஜய்யின் விர்ச்சுவல் வாரியர்! தர்மஅடி வாங்கிய சம்பவம்

நண்பனின் தங்கையிடம் அத்துமீறிய விஜய்யின் விர்ச்சுவல் வாரியர்! தர்மஅடி வாங்கிய சம்பவம் தமிழ் திரையுலகின் தளபதி விஜய் அரசியல் களத்தில் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்து வரும் சூழ்நிலையில், அவரது ரசிகர்கள் மற்றும் சமூக வலைதள ஆதரவாளர்கள் மிகுந்த உற்சாகத்துடன் செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில், ‘விருசுவல் வாரியர்’ என அழைக்கப்படும் விஜய் ஆதரவாளர் மற்றும் யூடியூபர் விஷ்ணு, சமீபத்தில் நடந்த ஒரு சம்பவத்தால் கடும் சர்ச்சையில் சிக்கியுள்ளார். விஜய் அரசியலுக்கு வந்ததற்கு பின்னர் அவருடைய ரசிகர் மன்ற … Read more

சித்திரை முழு நிலவு மாநாட்டிற்கு திருமாவளவனுக்கு பாமக நேரடி அழைப்பு – தமிழக அரசியலில் மாற்றம்?

சித்திரை முழு நிலவு மாநாட்டிற்கு திருமாவளவனுக்கு பாமக நேரடி அழைப்பு – தமிழக அரசியலில் மாற்றம்?

சித்திரை முழு நிலவு மாநாட்டிற்கு திருமாவளவனுக்கு பாமக நேரடி அழைப்பு – தமிழக அரசியலில் மாற்றம்? வரும் மே 11 ஆம் தேதி மாமல்லபுரத்தில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் வன்னியர் சங்கத்தின் சார்பில் நடைபெற உள்ள ‘சித்திரை முழு நிலவு மாநாடு’ அரசியல் வட்டாரங்களில் பெரும் கவனத்தை பெற்றுள்ளது. இம்மாநாட்டிற்கான அழைப்பிதழ்களை பாமக பல்வேறு முக்கிய அரசியல் தலைவர்கள், சமூக தலைவர்கள், மற்றும் பிரபலங்களுக்கு நேரில் வழங்கி வருகிறது. அந்த வகையில், அரக்கோணத்தில் உள்ள விசிக … Read more

“ரூ.2000 க்கு மேற்பட்ட UPI பரிமாற்றங்களுக்கு ஜிஎஸ்டி” – வதந்திகளுக்கு முற்றுப் புள்ளி வைத்த மத்திய அரசு

"ரூ.2000 க்கு மேற்பட்ட UPI பரிமாற்றங்களுக்கு ஜிஎஸ்டி" – வதந்திகளுக்கு முற்றுப் புள்ளி வைத்த மத்திய அரசு

“ரூ.2000 க்கு மேற்பட்ட UPI பரிமாற்றங்களுக்கு ஜிஎஸ்டி” – வதந்திகளுக்கு முற்றுப் புள்ளி வைத்த மத்திய அரசு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய “ரூ.2000க்கு மேற்பட்ட UPI பரிவர்த்தனைகளுக்கு ஜிஎஸ்டி விதிக்கப்படும்” என்ற செய்திக்கு மத்திய அரசு இன்று தெளிவான மறுப்பை வெளியிட்டுள்ளது. சமூக ஊடகங்களில் பரவி வரும் இந்த தகவல் முற்றிலும் உண்மையற்றது மற்றும் மக்களில் குழப்பத்தை உருவாக்கும் வகையில் உள்ளது எனவும் அரசு தெரிவித்துள்ளது. மத்திய நிதித்துறை வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ விளக்கத்தில், “UPI வழியாக நடக்கும் … Read more

மேல்பாதி திரௌபதி அம்மன் கோவில் மீண்டும் திறப்பு – பட்டியலின மக்கள் நுழைய பெண்கள் போராட்டம்

மேல்பாதி திரௌபதி அம்மன் கோவில் மீண்டும் திறப்பு – பட்டியலின மக்கள் நுழைய பெண்கள் போராட்டம்

விழுப்புரம் மாவட்டம் மேல்பாதி கிராமத்தில் அமைந்துள்ள தர்மராஜா திரௌபதி அம்மன் கோவில் அப்பகுதியில் வசிக்கும் வன்னியர் சமூகத்தை சேர்ந்த குடும்பங்களுக்கான குல தெய்வக் கோவிலாகும். இந்நிலையில் மாற்றும் சமுதாயத்தை சேர்ந்த சில இளைஞர்கள் கோவிலுக்குள் நுழைய முற்பட்டதால் அங்கே இரு பிரிவினருக்கு இடையே மோதல் ஏற்படும் சூழல் உருவானது. இந்நிலையில் கடந்த 2023 ஆம் ஆண்டு மாவட்ட நிர்வாகத்தால் கோவில் சீல வைத்து மூடப்பட்டது. இந்த விவகாரத்தில் ஒரு தரப்பு பட்டியலின மக்களின் கோவிலுக்குள் நுழையும் உரிமையை … Read more