இம்யூனிட்டி பவரை அதிகரிக்கும் “நெல்லிக்காய் + இஞ்சி”!! இப்படி பயன்படுத்தினால் முழு பலன் கிடைக்கும்!!

இம்யூனிட்டி பவரை அதிகரிக்கும் "நெல்லிக்காய் + இஞ்சி"!! இப்படி பயன்படுத்தினால் முழு பலன் கிடைக்கும்!!

இம்யூனிட்டி பவரை அதிகரிக்கும் “நெல்லிக்காய் + இஞ்சி”!! இப்படி பயன்படுத்தினால் முழு பலன் கிடைக்கும்!! நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஆரோக்கியமான உணவுமுறை பழக்கத்தை பின்பற்ற வேண்டியது முக்கியம்.மழை,குளிர் போன்ற காலநிலையில் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறையாமல் இருந்தால் தான் நோய் பாதிப்புகளில் இருந்து தப்பிக்க முடியும். அந்த வகையில் நெல்லிக்காய் மற்றும் இஞ்சி துண்டுகளை கொண்டு முரப்பான் செய்து சாப்பிட்டு வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். நெல்லிக்காயில் கால்சியம்,புரதம்,வைட்டமின் … Read more

ஆண்களே ஜிம்மிற்கு போகாமலே சிக்ஸ் பேக் தோற்றம் பெற இந்த டிப்ஸை பாலோ பண்ணுங்க!!

ஆண்களே ஜிம்மிற்கு போகாமலே சிக்ஸ் பேக் தோற்றம் பெற இந்த டிப்ஸை பாலோ பண்ணுங்க!!

ஆண்களே ஜிம்மிற்கு போகாமலே சிக்ஸ் பேக் தோற்றம் பெற இந்த டிப்ஸை பாலோ பண்ணுங்க!! இக்காலத்தில் ஆண்கள் தங்கள் உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள ஜிம்மிற்கு செல்கின்றனர்.சிலர் இதை தொடர்ந்து கடைபிடிக்க சிரமப்படுகின்றனர்.ஆனால் ஜிம்மிற்கு செல்லாமலே உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள கீழ்கண்ட டிப்ஸில் ஒன்றை பின்பற்றுங்கள். டிப்ஸ் 01: தினமும் ஒரு கிளாஸ் பாலுடன் ஒரு வாழைப்பழத்தை சாப்பிட வேண்டும்.பாலில் சர்க்கரை போன்ற எந்த ஒரு இனிப்பும் சேர்த்துக் கொள்ளக் கூடாது. டிப்ஸ் 02: தினமும் … Read more

கிட்சன் சிங்க்கில் மறைந்துள்ள கரப்பான் பூச்சிகளை ஒழித்துக்கட்ட.. இந்த ஹோம்மேட் ஸ்ப்ரே யூஸ் பண்ணுங்க!!

கிட்சன் சிங்க்கில் மறைந்துள்ள கரப்பான் பூச்சிகளை ஒழித்துக்கட்ட.. இந்த ஹோம்மேட் ஸ்ப்ரே யூஸ் பண்ணுங்க!!

கிட்சன் சிங்க்கில் மறைந்துள்ள கரப்பான் பூச்சிகளை ஒழித்துக்கட்ட.. இந்த ஹோம்மேட் ஸ்ப்ரே யூஸ் பண்ணுங்க!! நோய்களை பரப்பும் கரப்பான் பூச்சிகள் வீட்டின் சமையலறையில் சிங்க்கில் தான் பதுங்கி வாழ்கிறது.கரப்பான் பூச்சி நடமாட்டத்தை ஆரம்ப நிலையில் ஒழித்துக் கட்டுவதே நல்லது.இதை விரட்ட பல முயற்சிகள் செய்தாலும் அவற்றை முழுமையாக ஒழிக்க முடியவில்லை என்பது பலரின் ஆதங்கமாக இருக்கின்றது. கரப்பான் பூச்சிகளை ஒழிக்க கடைகளில் விற்கும் கெமிக்கல் ஸ்ப்ரே பயன்படுத்தும் பொழுது அவை சில நேரம் நமக்கே ஆபத்தாக மாறிவிட … Read more

பத்மபானி வாழ்நாள் சாதனையாளர் விருதைப் பெறும் சாய் பரஞ்ச்பியே 

Sai Paranjpye to receive the Padmapani Lifetime Achievement Award

பத்மபானி வாழ்நாள் சாதனையாளர் விருதைப் பெறும் சாய் பரஞ்ச்பியே இதற்காக அவர் 10வது அஜந்தா-எல்லோரா சர்வதேச திரைப்பட விழாவின் தொடக்க விழாவில் கௌரவிக்கப்படுகிறார். சத்ரபதி சாம்பாஜிநகர், டிசம்பர் 28 : இந்தியா மற்றும் உலகம் முழுவதும் உள்ள தனித்துவமான திரைப்படங்களின் வருடாந்திர கொண்டாட்டமான 10வது அஜந்தா-எல்லோரா சர்வதேச திரைப்பட விழா (AIFF 2025) ஜனவரி 15 முதல் 19, 2025 வரை சத்ரபதி சாம்பாஜிநகரில் நடைபெற உள்ளது. இந்த ஆண்டு, இவ்விழாவின் மிகவும் மதிப்புமிக்க கவுரவமான பத்மபானி, … Read more

ஸ்லீப் அப்னீயா சிகிச்சைக்கு எடை இழப்பு மருந்தை பயன்படுத்த ஒப்புதல்! விரைவில் இந்தியாவில் தொடக்கம்

ஸ்லீப் அப்னீயா சிகிச்சைக்கு எடை இழப்பு மருந்தை பயன்படுத்த ஒப்புதல்! விரைவில் இந்தியாவில் தொடக்கம்

எடை இழப்பு மருந்தை தூக்கத்தில் மூச்சுத்திணறல் சிகிச்சைக்கு வழங்க அமெரிக்க ஒப்புதல் அளித்துள்ளது. மேலும் அடுத்த ஆண்டு இது இந்தியாவில் தொடங்க வாய்ப்புள்ளது. இது தூக்கத்தின் போது ஒழுங்கற்ற சுவாசத்தால் வகைப்படுத்தப்படும் தடையற்ற தூக்கத்தில் மூச்சுத்திணறல் (OSA) நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு நல்ல செய்தியாக அமைந்துள்ளது. US FDA, முதன்முறையாக, எடை இழப்புக்கு பயன்படுத்தப்படும் நீரிழிவு எதிர்ப்பு மருந்துக்கு ஒப்புதல் அளித்துள்ளது, இது Zepbound (Tirzepatide) பிராண்ட் பெயரில் விற்கப்படுகிறது. , உடல் பருமன் உள்ள பெரியவர்களின் … Read more

தாமதமாக கிரெடிட் கார்டு பில் செலுத்துவதற்கான 30% வட்டி நீக்கம்? உச்ச நீதிமன்றம் உத்தரவு

தாமதமாக கிரெடிட் கார்டு பில் செலுத்துவதற்கான 30% வட்டி நீக்கம்? உச்ச நீதிமன்றம் உத்தரவு

தாமதமாக கிரெடிட் கார்டு பில் செலுத்துவதற்கான 30% வட்டி நீக்கம்? உச்ச நீதிமன்றம் உத்தரவு தாமதமாக கிரெடிட் கார்டு பில் செலுத்துவதற்கான 30% வட்டி வரம்பை நீக்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வங்கிகளுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில், தேசிய நுகர்வோர் தகராறு நிவர்த்தி ஆணையத்தின் (NCDRC) உத்தரவை உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை ரத்து செய்தது, இது கிரெடிட் கார்டு வட்டி விகிதங்களை தாமதமாக பில் செலுத்துவதற்கு ஆண்டுக்கு 30% வரை கட்டுப்படுத்தியது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு 16 ஆண்டுகால … Read more

அதிர்ச்சிக்குரிய பார்சல் டெலிவரி: எலக்ட்ரானிக் பொருட்களுக்கு பதிலாக அடையாளம் தெரியாத உடலை பெற்ற பெண்

Shocking Parcel Delivery in Andhra Pradesh

ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் பெண் ஒருவர் அடையாளம் தெரியாத நபரின் சடலம் அடங்கிய பார்சலைப் பெற்றதில் அதிர்ச்சி அடைந்துள்ளார். மேற்கு கோதாவரி மாவட்டம் உண்டி மண்டலத்தில் உள்ள யெண்டகண்டி கிராமத்தில் இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. நாக துளசி என்ற பெண், வீடு கட்ட நிதி உதவி கோரி க்ஷத்ரிய சேவா சமிதியிடம் விண்ணப்பம் செய்திருந்தார். சமிதி அந்தப் பெண்ணுக்கு வீடு கட்டுவதற்காக ஓடுகளை அனுப்பியிருந்தது. அவர் மீண்டும் க்ஷத்ரிய சேவா சமிதியிடம் கட்டுமானப் … Read more

பாமகவுக்கு ஓகே தவாகக்கு நோ சொன்ன திமுக! வேல்முருகன் போட்ட ஸ்கெட்ச் 

Velmurugan

சமீபகாலமாக வலிமையான கூட்டணி என்று கூறிக் கொண்டிருந்த திமுக கூட்டணியில் விரிசல் விழும் சூழல் நிலவி வருகிறது. அந்த வகையில் நடிகர் விஜய் தனது முதல் மாநாட்டில் திமுகவுக்கு எதிராகவும், அதன் கூட்டணி கட்சிகளுக்கு ஆதரவாகவும் பேசியது திமுகவுக்கு முதல் அடியாக விழுந்தது. இதனைத்தொடர்ந்து விசிகவின் பொதுச்செயலாளராக பதவி வகித்த ஆதவ் அர்ஜுனா அம்பேத்கார் புத்தக வெளியீட்டில் மன்னராட்சி என பேசியது அடுத்த இடியாக விழுந்தது. இதனையடுத்து சுதாரித்துக் கொண்ட திமுக தலைமை கொடுத்த அழுத்தத்தினால் அவர் … Read more

என்டிஏ உயர்கல்வி நிறுவனங்களுக்கான நுழைவுத் தேர்வுகளை மட்டுமே நடத்தும்! ஆட்சேர்ப்புத் தேர்வுகளை நடத்தக்கூடாது: பிரதான்

என்டிஏ உயர்கல்வி நிறுவனங்களுக்கான நுழைவுத் தேர்வுகளை மட்டுமே நடத்தும்! ஆட்சேர்ப்புத் தேர்வுகளை நடத்தக்கூடாது: பிரதான்

என்டிஏ 2025 ஆம் ஆண்டு முதல் உயர்கல்வி நிறுவனங்களுக்கு நுழைவுத் தேர்வுகளை மட்டுமே நடத்தும், ஆட்சேர்ப்புத் தேர்வுகளை நடத்தாது என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். மேலும் எதிர்காலத்தில் கணினி அடாப்டிவ் தேர்வு, தொழில்நுட்பம் சார்ந்த நுழைவுத் தேர்வுகளுக்குச் செல்வதை அரசாங்கம் கவனித்து வருவதாக அவர் கூறினார். மேலும், தேசிய தேர்வு முகமை (NTA) 2025 இல் மறுசீரமைக்கப்படும், அதற்காக 10 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் என தேர்வு சீர்திருத்தங்களைப் பற்றியும் பிரதான் … Read more

அடங்க மறுத்த குட்டி சிறுத்தை! பெட்டி பாம்பாய் அடங்கிய தாய் சிறுத்தை

அடங்க மறுத்த குட்டி சிறுத்தை! பெட்டி பாம்பாய் அடங்கிய தாய் சிறுத்தை

Aadhav Arjuna: நடிகர் விஜய் புதியதாக கட்சி ஆரம்பிக்க போவதாக அறிவித்த நாளிலிருந்து தமிழக அரசியலில் அவ்வப்போது பல்வேறு திருப்பங்கள் நடந்து வருகிறது. இதில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி பகுதியில் நடைபெற்று முடிந்த பிறகு அவரின் அரசியல் நிலைப்பாடு ஓரளவு தெளிவானது. மாநாட்டில் பேசிய விஜய் ஒரே நேரத்தில் மத்திய மற்றும் மாநில அரசுகளை சரமாரியாக விமர்சித்து பேசியது தமிழக அரசியலில் பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.இதிலும் திமுகவை நேரிடையாக எதிர்த்தது … Read more