மனிதக் கழிவுகள் அகற்றும் பணியில் தொடரும் மரணங்கள் – வாக்குறுதியை நிறைவேற்ற தவறிய திமுக
மனிதக் கழிவுகள் அகற்றும் பணியில் ஈடுபடும் தொழிலாளர்கள் முறையான பாதுகாப்பு இல்லாத காரணத்தால் மரணிப்பது தொடர்ந்து நடந்து வருகிறது. இந்நிலையில் இவ்வாறு நடக்கும் மரணங்களை தடுக்கும் வகையில் எந்திரங்களை பயன்படுத்தி கழிவுகளை அகற்றுவோம் என தேர்தல் வாக்குறுதியில் திமுக அறிவித்திருந்தது. ஆனால் ஆட்சிக்கு வந்த பிறகு இன்று வரை அந்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்ற அக்கட்சிக்கு எதிராக விமர்சனங்கள் எழுந்துள்ளது. திமுக அரசின் வாக்குறுதிகள் கேள்விக்குறியாகின்றன தமிழ்நாட்டில் ஆட்சியில் உள்ள திமுக அரசு, சமூகநீதியின் பெயரில் “மனிதக் … Read more