துர்கா ஸ்டாலினின் சகோதரருக்கு மருத்துவ துறையில் முக்கிய பதவி! தமிழக அரசு அறிவிப்பு 

Important post in the medical field for Durga Stalin's brother! Tamil Nadu Government Notification

துர்கா ஸ்டாலினின் சகோதரருக்கு மருத்துவ துறையில் முக்கிய பதவி! தமிழக அரசு அறிவிப்பு தமிழக முதல்வர் முக ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலினின் சகோதரர் மருத்துவர் ஜெ.ராஜமூர்த்திக்கு மருத்துவ துறையில் முக்கிய பொறுப்பான டி.எம்.எஸ் இயக்குனராக பதவி வழங்கப்பட்டுள்ளது. மருத்துவர் ஜெ.ராஜமூர்த்தி தமிழக இ.எஸ்.ஐ மருத்துவமனைகளின் கூடுதல் இயக்குனராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் அவருக்கு சமீபத்தில் டி.எம்.எஸ் தர நிலையில் பதவி உயர்வானது வழங்கப்பட்டது.அந்த அடிப்படையில் அவருக்கு தற்போது மாநில மருத்துவம் மற்றும் கிராமப்புற சுகாதார சேவைகள் … Read more

கம்யூனிஸ்ட் அலுவலக தாக்குதல்! பிரபலங்கள் மெளனம் – காரணம் சாதி பாசமா?

கம்யூனிஸ்ட் அலுவலக தாக்குதல்! பிரபலங்கள் மெளனம் - காரணம் சாதி பாசமா?

கம்யூனிஸ்ட் அலுவலக தாக்குதல்! பிரபலங்கள் மெளனம் – காரணம் சாதி பாசமா? சாதி மறுப்பு திருமணம் செய்து வைத்தால் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கம்யூனிஸ்ட் அலுவலகம் சாதி சங்க நிர்வாகிகளால் அடித்து உடைக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் பெருமாள்புரத்தை சேர்ந்த உதய தாட்சாயினி (23) பாளையங்கோட்டையை சேர்ந்த மதன் (28) ஆகிய இருவரும் கடந்த 6 ஆண்டுகளாக காதலித்து வருகின்றனர். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இதை அவர்கள் பெற்றோரிடம் கூறிய … Read more

தோல்வியே சந்திக்காமல் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய இந்தியா

தோல்வியே சந்திக்காமல் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய இந்தியா

தோல்வியே சந்திக்காமல் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய இந்தியா இந்தியா மற்றும் கனடா அணிகளுக்கு இடையிலான T20 உலகக்கோப்பை போட்டி நேற்று மழை காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் ஏற்கனவே தொடர் வெற்றியில் இருந்த இந்திய அணி தோல்வியே சந்திக்காமல் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியது. புளோரிடா மாகாணத்தில் நடைபெறவிருந்த T20 உலகக்கோப்பை போட்டியின் 33 வது லீக் ஆட்டம் இந்தியா மற்றும் கனடா அணிகளுக்கு இடையே நடைபெற இருந்தது. இந்நிலையில் மழை காரணமாக அப்போட்டியானது டாஸ் … Read more

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாமக போட்டியா? புறக்கணிப்பா?

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாமக போட்டியா? புறக்கணிப்பா?

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாமக போட்டியா? புறக்கணிப்பா?   மக்களவை தேர்தல் முடிவுகள் வெளியாகிய நிலையில் தற்போது நாடு முழுவதும் காலியாக இருக்கும் 13 சட்டமன்ற தொகுதிகளுக்கு வரும் ஜூலை 10 ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அந்த வகையில் தமிழகத்தில் விக்கிரவாண்டி இடைத்தேர்தலும் அதே ஜூலை 10 ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.   அந்த வகையில் விக்கிரவாண்டி இடைத்தேர்தலை எதிர்கொள்ள ஆளும் திமுக மற்றும் எதிர்கட்சியான … Read more

அண்ணாமலைக்கு ஷாக் கொடுத்த கோவை மக்கள்! வாக்கு எண்ணிக்கையில் தொடர் பின்னடைவு 

Annamalai

அண்ணாமலைக்கு ஷாக் கொடுத்த கோவை மக்கள்! வாக்கு எண்ணிக்கையில் தொடர் பின்னடைவு கோவை மக்களைவை தொகுதியில் திமுக சார்பில் கணபதி ராஜ்குமார் போட்டியிடுகிறார். அதே போல அதிமுக கூட்டணியின் சார்பில் சிங்கை ராமசந்திரன் களமிறக்கப்பட்டார். இவர்களுக்கு போட்டியாக பாஜகவின் சார்பாக அக்கட்சியின் தமிழக தலைவர் அண்ணாமலை களமிறங்கினார். அதிமுக சார்பில் போட்டியிடும் ராமச்சந்திரன் கோவிந்தராசு என்கிற சிங்கை ராமச்சந்திரன் ஆரம்பம் முதலே திமுக மற்றும் பாஜகவை கடுமையாக விமர்சித்து பிரச்சாரம் செய்து வந்தார். அதே போல பாஜக … Read more

தருமபுரியில் தொடர்ந்து முன்னிலை வகிக்கும் பாமக! வெற்றி வாகை சூடுவாரா சௌமியா அன்புமணி?

Sowmiya Anbumani Ramadoss

தருமபுரியில் தொடர்ந்து முன்னிலை வகிக்கும் பாமக! வெற்றி வாகை சூடுவாரா சௌமியா அன்புமணி? நடந்து முடிந்த மக்களவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையானது இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் பணியானது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அந்தவகையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் திமுக கூட்டணியானது 38 தொகுதிகளிலும், பாஜக கூட்டணியில் போட்டியிடும் பாமக 1 தொகுதியிலும், அதிமுக 1 தொகுதியிலும் முன்னிலை வகித்து வருகிறது. … Read more

மக்களவை தேர்தல் முடிவுகள் 2024: தமிழகத்தில் திமுக முன்னிலை அதிமுகவுக்கு பின்னடைவு 

Lok Sabha Election 2024 Results in Tamilnadu மக்களவை தேர்தல் முடிவுகள் 2024

மக்களவை தேர்தல் முடிவுகள் 2024: தமிழகத்தில் திமுக முன்னிலை அதிமுகவுக்கு பின்னடைவு நாடுமுழுவதும் 7 கட்டங்களாக நடத்தப்பட்ட மக்களவை தேர்தலில் முதல்கட்டமாக தமிழகம் மற்றும் பாண்டிச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் தேர்தல் நடத்தப்பட்டது. இதில் 102 தொகுதிகளுக்கான வாக்கு பதிவானது கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெற்றது. அந்த வகையில் இதில் தமிழகத்தில் 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரி 1 என 40 தொகுதிகளுக்கான வாக்கு பதிவும் நடைபெற்றது. இந்நிலையில் அனைத்து கட்ட வாக்குப்பதிவும் முடிவுற்ற … Read more

மக்களவை தேர்தல் முடிவுகள் 2024: தேசிய அளவில் பாஜக முன்னிலை! இண்டியா கூட்டணிக்கு பின்னடைவு

Lokshabha Elections 2024 Results மக்களவை தேர்தல் முடிவுகள் 2024

மக்களவை தேர்தல் முடிவுகள் 2024: தேசிய அளவில் பாஜக முன்னிலை! இண்டியா கூட்டணிக்கு பின்னடைவு கடந்த ஏப்ரல் மாதம் ஆரம்பித்து 7 கட்டங்களாக நடத்தப்பட்ட 18 வது மக்களவைக்கான தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று ஜூன் 4 ஆம் தேதி காலை முதல் எண்ணப்பட்டு வருகிறது. இன்று காலை 8 மணிக்கு ஆரம்பிக்கப்பட்ட வாக்கு எண்ணிக்கை கணக்கிடும் பணியானது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முதலில் எண்ணப்பட்ட தபால் வாக்குகள் கணக்கின்படி தேசிய அளவில் பாஜக கூட்டணி 279 … Read more

22 அரசு போக்குவரத்துக்கழக பேருந்துகளுக்கு அபராதம்! போக்குவரத்துத்துறை போலீசார் அதிரடி 

Police vs Bus Conductor Issue

22 அரசு போக்குவரத்துக்கழக பேருந்துகளுக்கு அபராதம்! போக்குவரத்துத்துறை போலீசார் அதிரடி சமீபத்தில் காவல்துறையினரும் டிக்கெட் எடுக்க வேண்டும் என்று போக்குவரத்துக் கழகம் விளக்கம் அளித்த நிலையில் தற்போது 22 அரசு பேருந்துகளுக்கு போக்குவரத்து காவல்துறை அதிகாரிகள் அபராதம் விதித்துள்ளனர். இது அரசு போக்குவரத்து கழக அதிகாரிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சில தினங்களுக்கு முன்பு நாகர்கோவில் செட்டிகுளம் பணிமனையில் இருந்து திருநெல்வேலி வழியாக தூத்துக்குடிக்கு அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. இந்த அரசு பேருந்தில் காவல்துறையை சேர்ந்த ஆறுமுக … Read more

இனவெறி சர்ச்சை பேச்சு! காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து சாம் பிட்ரோடா விலகல்

இனவெறி சர்ச்சை பேச்சு! காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து சாம் பிட்ரோடா விலகல்

இனவெறி சர்ச்சை பேச்சு! காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து சாம் பிட்ரோடா விலகல் இனவெறி கருத்து சர்ச்சைக்கு மத்தியில் இந்தியன் ஓவர்சீஸ் காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து சாம் பிட்ரோடா விலகினார். இந்தியன் ஓவர்சீஸ் காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து சாம் பிட்ரோடா தனது சொந்த விருப்பத்தின் பேரில் விலக முடிவு செய்துள்ளார். அவரது முடிவை அக்கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஏற்றுக்கொண்டுள்ளார். அவரது இனவெறிக் கருத்து தொடர்பாக நடந்து வரும் சர்ச்சைகளுக்கு மத்தியில், சாம் … Read more