இயற்கையாக வீட்டை குளிர்ச்சியாக்கும் ஹை டெக் பெயிண்ட் 

High-tech paint that naturally cools the house

சிங்கப்பூரில் விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ள ஒரு புதிய ‘அதிநவீன’ பெயிண்ட், வீட்டை மின்சாரம் இல்லாமலேயே இயற்கையாக குளிர வைக்கும் என்று கூறப்படுகிறது. அது எப்படியென்றால் — உடல் சுரப்பதைப் போல, இந்த பெயிண்ட் “வியர்வை சுரக்கிறது!” என்று அதற்கான விளக்கம் கூறப்பட்டுள்ளது. விஞ்ஞானிகள் கண்டுபிடித்தது என்ன? சிங்கப்பூரில் உள்ள நான்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் உள்ள விஞ்ஞானிகள் குழு, சிமெண்ட் அடிப்படையிலான ஒரு புதிய பெயிண்ட் உருவாக்கியுள்ளனர். இது சாதாரண குளிர் பெயிண்டுகளுடன் ஒப்பிடும்போது முற்றிலும் மாறுபட்டது. இது நீர் … Read more

மரணத்திற்கு பிறகு மனிதன் உயிர் வாழ முடியுமா? ஜெர்மன் நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பு! கட்டணம் 2 கோடி 

Can a human survive after death? Announcement made by a German company! Fee 2 crores

ஜெர்மனியில் உள்ள பெர்லின் நகரைத் தலைமையிடமாகக் கொண்ட Tomorrow Bio என்ற ஸ்டார்ட்-அப் நிறுவனம், மரணித்த பிறகு மனிதர்களை மீண்டும் உயிர்ப்பிக்கக்கூடிய வகையில் அவர்களின் உடலை உறைபசை (Cryopreservation) செய்யும் சேவையை வழங்குகிறது. செலவு எவ்வளவு? இந்த சேவைக்காக நிறுவனத்தின் சார்பில் கூறப்படும் கட்டணம் அமெரிக்க டாலர் 2 லட்சம் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.1.74 கோடி). இந்த தொகைக்கு, ஒருவர் இறந்த உடனே உடலை மிகக் குறைந்த வெப்பநிலையில் உறையவைக்கும் செயல் தொடங்கப்படுகிறது. இது செல்கள் … Read more

கல்லூரி மாணவனுடன் ஓட்டம் பிடித்த ஆசிரியை! கள்ளக்காதல் விவகாரத்தால் கல்லூரி நிர்வாகம் அதிர்ச்சி!

Teacher eloped with college student! College administration shocked by affair!

நம் நாட்டில் நாளுக்கு நாள் கள்ளக்காதல் விவகாரம் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. பள்ளி மாணவர்கள் தொடங்கி தங்களுக்கு பாடம் நடத்தும் ஆசிரியர்களுடன் கூட தவறான நட்பை ஏற்படுத்திக்கொண்டு இந்த மாதிரியான பிரச்சனைகளில் சிக்கிக்கொள்கிறார்கள். ஆந்திர மாநிலம் சித்தூரில் ஒரு தனியார் கல்லூரி உள்ளது. அந்த கல்லூரியில் சித்தூரை சேர்ந்த 19 வயது மதிக்கத்தக்க ஒரு மாணவர் முதலாமாண்டு படித்து வந்துள்ளார். அதே கல்லூரியில் 38 வயது மதிக்கத்தக்க லேப் டெக்னீசியன் திருமணமான பெண் ஒருவர் வேலை பார்த்து வந்துள்ளார். … Read more

நான் அப்படி சொல்லவே இல்லையே! திருமாவை வறுத்தெடுத்த எடப்பாடி பழனிச்சாமி!

Edappadi Palanisamy Thirumavalavan

2026 ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலை ஒட்டி இப்போதே எல்லா கட்சிகளும் மக்களை சந்தித்து பிரச்சாரம் மேற்கொள்ள ஆரம்பித்துவிட்டன. குறிப்பாக விஜய் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி போன்றோர் ஆட்சியை பிடிக்க ரொம்ப ஆர்வமாக இருக்கிறார்கள். எனவே இப்போதிருந்தே தங்களின் அரசியல் நகர்வுகளை ஆரம்பித்துவிட்டனர். எடப்பாடி பழனிச்சாமி மக்களை நேரில் சந்தித்து மக்களின்குறைகளை கேட்டறிந்து மக்களின் ஆதரவை திரட்டி வருகிறார். விஜய், திருமாவளவன், அன்புமணி ராமதாஸ், மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகளை தங்களின் கூட்டணிக்குள் கொண்டுவர … Read more

அன்புமணியின் அரசியல் பயணத்துக்கு முடிவு கட்டும் ராமதாஸ்? – குழப்பத்தில் தொண்டர்கள் 

PMK _ 2 treasurers?? Ramadoss and Anbumani announcement!!

அன்புமணியின் அரசியல் பயணத்துக்கு முடிவு கட்டும் ராமதாஸ்? – குழப்பத்தில் தொண்டர்கள் பாமகவில் அப்பா-மகன் மோதல் உச்சம் எட்டுகிற தருணத்தில், கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் முன்னெடுக்கவுள்ள “உரிமை மீட்பு பயணம்” திடீரென சர்ச்சையாக்கப்பட்டுள்ளது. இந்தப் பயணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, கட்சியின் நிறுவனர் ராமதாஸ் சார்பாக டிஜிபி அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது என்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உரிமை மீட்பு பயணம்: அன்புமணி, ஜூலை 25ம் தேதி முதல் நவம்பர் 1ம் தேதி வரை தமிழகம் முழுவதும் … Read more

திமுக வெறும் 20 தொகுதிகளில் தான் வெற்றி! படு தோல்வியை சந்திக்கும் என அண்ணாமலை பேச்சு 

Annamalai announced that it will give Rs 2500 as subsidy if BJP wins the upcoming assembly elections

தமிழகத்தில் மாநில சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில், தமிழக அரசியல் சூழலில் பரபரப்பான நிகழ்வுகள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. இந்நிலையில், பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை கோவையில் செய்தியாளர்களை சந்தித்து, திமுகவை குறிவைத்து சுடச்சுட பேசியுள்ளார். செய்தியாளர்கள் மத்தியில் அண்ணாமலை கூறியதாவது: “திமுகவுக்கு வரும் தேர்தலில் வெற்றி வாய்ப்பு மிகக் குறைவாகவே உள்ளது. அதிகபட்சமாக 20 தொகுதிகளில் தான் அவர்கள் வெற்றிபெற முடியும். மக்கள் மனதில் திமுக ஆட்சி மீதான வெறுப்பு உருவாகியுள்ளது. அவர்கள் மீண்டும் … Read more

வைகோவின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? நாஞ்சில் சம்பத் சொன்ன செய்தியை கண்டு அதிர்ந்த அரசியல் களம்!

nanjil_sampath_vaiko

1993ஆம் ஆண்டு வைகோவின் பேச்சை பார்த்து அவருடன் தன்னை மதிமுக கட்சியில் இணைத்து கொண்டவர் நாஞ்சில் சம்பத். 2012 ஆம் ஆண்டு வரை வைகோவுடன் பயணித்தார் நாஞ்சில் சம்பத். பின்னர் 2012 ஆம் ஆண்டு அதிமுக கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார். ஆரம்பம் முதலே வைகோவுடன் பயணித்ததால் வைகோவை பற்றிய எல்லா விஷயங்களும் நாஞ்சில் சம்பத்துக்கு அத்துப்படி. அந்த வகையில் அண்மையில் வைகோவை பற்றி பேட்டி கொடுத்த நாஞ்சில் சம்பத் அவரை வெளுத்து வாங்கியுள்ளார். வைகோ பாஜகவிடம் விலை … Read more

எங்கள் கூட்டணிக்கு வந்துவிடுங்கள்! எடப்பாடி அழைப்புக்கு சீமான், விஜய் கொடுத்த reaction இதுதான்!

Come to our alliance! This is the reaction of Seeman and Vijay to the Edappadi call!

2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கான பணிகளை எதிர்க்கட்சிகள் இப்போதே ஆரம்பித்துவிட்டன. எடப்பாடி தன்னுடைய பங்குக்கு இப்போதே பிரச்சாரம் செய்ய தொடங்கிவிட்டார். விஜய் கூடிய விரைவில் பிரச்சாரம் மேற்கொள்ள போகிறார். அன்புமணி ராமதாஸ் மக்களை சந்தித்து பொதுக்கூட்டங்கள் நடத்த ஆயத்தமாகி வருகிறார். தமிழகத்தில் திமுகவை ஆட்சியை விட்டு அகற்றவேண்டும் என்பதற்காக எல்லா எதிர்கட்சியினரும் தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்கள் உள்ள நிலையில் இப்போதே ஆயத்தமாகிவிட்டன. எடப்பாடி பழனிசாமி அவர்கள் அண்மையில் திமுகவை ஆட்சியில் இருந்து விரட்டவேண்டும் என்றால் எல்லோரும் … Read more

மோசமான வார்த்தைகள் அதிகம் பயன்படுத்தும் இந்தியாவின் 10 மாநிலங்கள் – ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்!

10 Indian states with the most bad language use – Shocking information revealed in study!

“காலி பந்த் கார் அபியான்” எனும் பிரச்சாரத்தை 2014 முதல் 2025 வரை Dr. சுனில் ஜாக்லான், தனது Selfie with Daughter Foundation மற்றும் மஹரிஷி தயானந்த் பல்கலைக்கழகம் மூலமாக நடத்தினார். இந்தப் பிரச்சாரத்தின் போது, இந்தியாவின் நகர மற்றும் கிராம பகுதிகளில் வசிக்கும் 70,000 பேர் – மாணவர்கள், ஆசிரியர்கள், மருத்தவர்கள், போலீசார், ஆட்டோ ஓட்டுநர்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர். இவர்களிடமிருந்து வீட்டில் மற்றும் தினசரி வாழ்வில் மோசமான வார்த்தைகள் எவ்வளவு பயன்படுகின்றன … Read more

அவமானம் தாங்கமுடியாமல் மனைவியை கூலிப்படை ஏவி கொலை செய்த ராணுவ வீரர்!

அவமானம் தாங்கமுடியாமல் மனைவியை கூலிப்படை ஏவி கொலை செய்த ராணுவ வீரர்!

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி பகுதியை சேர்ந்தவர் விஜயகோபால். இவர் உத்தராகண்ட் மாநிலத்தில் ராணுவ எல்லை பாதுகாப்பு வீரராக பணிபுரிந்து வருகிறார். இவர் சுமார் 15 வருடங்களுக்கு முன்பு ஜெர்மின் என்ற பெண்ணை காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் காதல் திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு அழகான இரு குழந்தைகள் உள்ளனர். கணவன் மனைவிக்குள் அடிக்கடி சண்டை வந்ததால் கடந்த சில வருடங்களாக இருவரும் பிரிந்து வாழ்கின்றனர். விஜயகோபாலுடன் வாழ பிடிக்கவில்லை என்று சொல்லி ஜெர்மின் விவாகரத்து கேட்டு … Read more