“H-பைல்ஸ்” என்ற பெயரில் ராகுல் காந்தியின் ‘வாக்கு திருட்டு’ போலி பிரச்சார நாடகம் — வெளிச்சத்துக்கு வந்த உண்மை
2024 ஹரியானா சட்டமன்றத் தேர்தலில் “பெரிய அளவில் போலி வாக்காளர் அட்டைகளை வைத்து கள்ள ஒட்டு போட்டது நடந்துள்ளது” என்று கூறிய ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகள் அனைத்தும் உண்மை சரிபார்ப்பில் நொறுங்கி விட்டன. அவரின் “H-பைல்ஸ்” எனும் ஆவணங்களில் கூறப்பட்ட ஒவ்வொரு குற்றச்சாட்டும், சரிபார்க்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் பொய்யாகி விட்டது. பலமுறை வாக்களித்ததாக கூறிய பொய்யான குற்றச்சாட்டு ராகுல் காந்தி தனது முதல் குற்றச்சாட்டில், ஒரு வயதான பெண்ணின் பெயர் 220 முறை வாக்காளர் பட்டியலில் இருப்பதாக … Read more