தேனீக்கள் கடித்ததில் பள்ளி மாணவிகள் மயக்கம்

தேனீக்கள் கடித்ததில் பள்ளி மாணவிகள் மயக்கம்

தேனீக்கள் கடித்ததில் பள்ளி மாணவிகள் மயக்கம் கள்ளக்குறிச்சி அருகே தேனீக்கள் கடித்ததில் பள்ளி மாணவ மாணவிகள் 25 க்கும் மேற்பட்டோர் மயக்கமடைந்ததால் சிகிச்சைகாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். கள்ளக்குறிச்சி அருகே உள்ள மேலூர் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி இயங்கி வருகிறது இப்பள்ளியில் மேலூர், எரவார், லட்சுமி நகர் ,கீழ் பூண்டி உள்ளிட்ட கிராமங்களில் இருந்து நூற்றுக்கு மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் காலை பள்ளிக்கு வந்த மாணவ மாணவிகள் பயின்று கொண்டிருக்கும்போது திடீரென … Read more

யக்ஷாகானா நிகழ்ச்சியில் மேடையில் சுருண்டு விழுந்த நடன கலைஞர் உயிரிழப்பு

யக்ஷாகானா நிகழ்ச்சியில் மேடையில் சுருண்டு விழுந்த நடன கலைஞர் உயிரிழப்பு

யக்ஷாகானா நிகழ்ச்சியில் மேடையில் சுருண்டு விழுந்த நடன கலைஞர் உயிரிழப்பு யக்ஷாகானா நிகழ்ச்சியில் மேடையில் சுருண்டு விழுந்த நடன கலைஞர் மாரடைப்பால் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலத்தின் கடலோர மாவட்டங்களில் யக்ஷாகாணா எனப்படும் தெய்வீககலைநிகழ்ச்சி நடப்பது வழக்கம். அதுபோன்று ஒரு நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கும் போது அந்த நிகழ்வில் தெய்வ வேடம் அணிந்து நடித்த ஒருவர் மாரடைப்பால் காலமான சம்பவம் நடந்துள்ளது தட்சினகன்னடா மாவட்டம் கடப்பா தாலுகா எடமங்கலா அருகே இட்யகா கிராமத்தைச் சேர்ந்தவர் … Read more

ஆஸ்கர் விருது வென்ற எலிஃபன்ட் விஸ்பரர்ஸ் படக்குழுவினருடன் பிரதமர் மோடி சந்திப்பு

ஆஸ்கர் விருது வென்ற எலிஃபன்ட் விஸ்பரர்ஸ் படக்குழுவினருடன் பிரதமர் மோடி சந்திப்பு

ஆஸ்கர் விருது வென்ற எலிஃபன்ட் விஸ்பரர்ஸ் படக்குழுவினருடன் பிரதமர் மோடி சந்திப்பு   இந்த சந்திப்பின் போது இந்தியாவை மிகவும் பெருமைப்படுத்தியுள்ளனர் என பிரதமர் மோடி புகழாரம் தமிழகத்தின் முதுமலை பகுதியில் படமாக்கப்பட்ட “எலிஃபன்ட் விஸ்பரர்ஸ்” ஆவணப்படம் ஆஸ்கர் விருது வென்றுள்ளது. தமிழகத்தின் முதுமலை பகுதியில் யானை பராமரிப்பில் ஈடுபட்டு வரும் பழங்குடி மக்களான பொம்மன், பெள்ளியின் கதை இன்று உலகம் முழுக்க பேசுப்பொருள் ஆகியிருக்கிறது. `எலிஃபன்ட் விஸ்பரரர்ஸ்` என்னும் ஆவணப்படம் மூலம் வெளியுலகிற்கு தெரியவந்த இவர்களின் … Read more

நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதாவுடன் கூட்டணி தொடரும் என அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சட்டமன்றத்தில் இன்று கேள்வி நேரத்தின் போது பேசிய எடப்பாடி தமிழகத்தில் தற்போதைய சட்டம் ஒழுங்கு மிகவும் சீர்குலைந்து உள்ளது, அனைத்து இடங்களிலும் போதை பொருட்கள் சுலபமாக கிடைகின்றன இதனை தடுப்பதற்கு அரசு எந்த முயற்சியும் எடுக்கவில்லை.   தமிழக ஆளுநரை திமுக எப்போதும் குறை சொல்லி கொண்டு … Read more

பெட்ரோல் தீர்ந்து போனதால் வாகனத்திற்கு தீ வைத்த குடிமகன்

பெட்ரோல் தீர்ந்து போனதால் வாகனத்திற்கு தீ வைத்த குடிமகன்

பெட்ரோல் தீர்ந்து போனதால் வாகனத்திற்கு தீ வைத்த குடிமகன் சேலத்தில் தனது இருசக்கர வாகனத்தில் பெட்ரோல் தீர்ந்து போனதால் கோபமடைந்த உரிமையாளர் அந்த வாகனத்திற்கு தீ வைத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தை அறிந்து வாகன உரிமையாளரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சேலம் கொண்டலாம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன்(39). இவர் சேலம் டவுனில் உள்ள மதுபானகடையில் மது குடித்துவிட்டு போதை தலைக்கேறிய நிலையில் தனது இருசக்கர வாகனத்தை வீட்டிற்கு ஓட்டி … Read more

ஹிஜாப் விவகாரம் – நிரந்தரமாக காவல் உதவி மையம் அமைக்க நடவடிக்கை

ஹிஜாப் விவகாரம் - நிரந்தரமாக காவல் உதவி மையம் அமைக்க நடவடிக்கை

ஹிஜாப் விவகாரம் – நிரந்தரமாக காவல் உதவி மையம் அமைக்க நடவடிக்கை ஹிஜாப் விவகாரத்தில் வேலூர் கோட்டை பகுதியில் நிரந்தரமாக காவல் உதவி மையம் அமைக்க நடவடிக்கை எடுப்பதாக வேலூர் எஸ்.பி ராஜேஷ் கண்ணண் பேட்டியில் தெரிவித்துள்ளார். வேலூர் கோட்டை பகுதியில் கடந்த 27-ம் தேதி ஆண் நண்பர்களுடன் வந்த இஸ்லாமிய பெண்களை ஹிஜாப்பை அகற்ற வலியுறுத்தி அவர்களை அத்துமீறி வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக வேலூர் … Read more

தண்டவாளத்தில் சிக்கிய பாம்பை பத்திரமாக மீட்ட தூய்மை பணியாளர்கள்

Announcement issued by Salem Railway Division! Trains canceled in these areas today!

தண்டவாளத்தில் சிக்கிய பாம்பை பத்திரமாக மீட்ட தூய்மை பணியாளர்கள் சேலத்தில் இரயில்வே தண்டவாளத்தில் சிக்கிய கண்ணாடி விரியன் பாம்பை தூய்மை பணியாளர்கள் பத்திரமாக மீட்டுள்ளனர்.   சேலம் முள்ளுவாடிகேட் பகுதியில் உள்ள இரயில்வே தண்டவாளம் அருகே உள்ள புதர்களை தூய்மைப்படுத்தும் பணியில் ரயில்வே தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது புதரில் இருந்த சுமார் 2 அடி நீளம் கொண்ட கொடிய விஷம் உள்ள கண்ணாடி விரியன்பாம்பு ஒன்று தண்டவாளத்தில் உள்ளே புகுந்து வெளியேற முடியாமல் தவித்துக் … Read more

புதுச்சேரியில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய அமைச்சர் வெளியிட்ட புதிய திட்டம்

புதுச்சேரியில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய அமைச்சர் வெளியிட்ட புதிய திட்டம்

புதுச்சேரியில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய அமைச்சர் வெளியிட்ட புதிய திட்டம்   புதுச்சேரியில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலம் நெய்வேலி என்.எல்.சி யில் இருந்து குழாய் மூலம் குடிநீர் கொண்டு வரப்படும் எனவும், கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் சோதனை அடிப்படையில் தொடங்கியுள்ளதாக பேரவையில் பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன் அறிவித்தார்.   புதுச்சேரி சட்டபேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடரில் மானியக்கோரிக்கையின் மீது உறுப்பினர்கள் பேசியதை தொடர்ந்து பொதுப்பணித்துறை மற்றும் மீன் வளத்துறை பொறுப்பு … Read more

பேத்திக்கு கார்த்தியாயினி என பெயர் சூட்டிய லாலு பிரசாத் யாதவ்

பேத்திக்கு கார்த்தியாயினி என பெயர் சூட்டிய லாலு பிரசாத் யாதவ்

பேத்திக்கு கார்த்தியாயினி என பெயர் சூட்டிய லாலு பிரசாத் யாதவ் பிஹார் துணை முதல்வரும் ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சியின் தலைவருமான தேஜஸ்வி யாதவ் ராஜஸ்ரீ தம்பதிகளுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்துது. குழந்தையை கையில் ஏந்தியபடி இருக்கும் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்திய தேஜஸ்வி யாதவ் கடவுள் என் ஆசையை நிறைவேற்றும் வகையில், மகள் வடிவில் பரிசளித்துள்ளார் என தேஜஸ்வி யாதவ் தெரிவித்திருந்தார். இந்நிலையில் தேஜஸ்வி-ராஜஸ்ரீ தம்பதிகளின் குழந்தைக்கு காத்யாயனி … Read more

தாஹி வார்த்தைக்கு எழுந்த எதிர்ப்பு! அறிவிப்பை திரும்ப பெற்றுக் கொண்ட ஆணையம்

தாஹி வார்த்தைக்கு எழுந்த எதிர்ப்பு! அறிவிப்பை திரும்ப பெற்றுக் கொண்ட ஆணையம்

தாஹி வார்த்தைக்கு எழுந்த எதிர்ப்பு! அறிவிப்பை திரும்ப பெற்றுக் கொண்ட ஆணையம் தயிர் பாக்கெட் களில் தஹி என்று ஹிந்தியில் குறிப்பிட வேண்டும் என்ற உணவு மற்றும் தரக்கட்டுப்பாட்டு ஆணையத்தின் அறிவுறுத்தினால்  சர்ச்சை எழுந்தது. இந்நிலையில் தஹி என்பதற்கு பதிலாக கர்ட் என்று ஆங்கில பதத்தையே பயன்படுத்தலாம் என இந்திய உணவு மற்றும் தர கட்டுப்பாட்டு தரை நிர்ணய ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தயிர் பாக்கெட்களில் Curd என்ற ஆங்கில பதத்துக்கு பதிலாக தஹி என்ற ஹிந்தி … Read more