தண்டவாளத்தில் சிக்கிய பாம்பை பத்திரமாக மீட்ட தூய்மை பணியாளர்கள்

Announcement issued by Salem Railway Division! Trains canceled in these areas today!

தண்டவாளத்தில் சிக்கிய பாம்பை பத்திரமாக மீட்ட தூய்மை பணியாளர்கள் சேலத்தில் இரயில்வே தண்டவாளத்தில் சிக்கிய கண்ணாடி விரியன் பாம்பை தூய்மை பணியாளர்கள் பத்திரமாக மீட்டுள்ளனர்.   சேலம் முள்ளுவாடிகேட் பகுதியில் உள்ள இரயில்வே தண்டவாளம் அருகே உள்ள புதர்களை தூய்மைப்படுத்தும் பணியில் ரயில்வே தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது புதரில் இருந்த சுமார் 2 அடி நீளம் கொண்ட கொடிய விஷம் உள்ள கண்ணாடி விரியன்பாம்பு ஒன்று தண்டவாளத்தில் உள்ளே புகுந்து வெளியேற முடியாமல் தவித்துக் … Read more

புதுச்சேரியில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய அமைச்சர் வெளியிட்ட புதிய திட்டம்

புதுச்சேரியில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய அமைச்சர் வெளியிட்ட புதிய திட்டம்

புதுச்சேரியில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய அமைச்சர் வெளியிட்ட புதிய திட்டம்   புதுச்சேரியில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலம் நெய்வேலி என்.எல்.சி யில் இருந்து குழாய் மூலம் குடிநீர் கொண்டு வரப்படும் எனவும், கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் சோதனை அடிப்படையில் தொடங்கியுள்ளதாக பேரவையில் பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன் அறிவித்தார்.   புதுச்சேரி சட்டபேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடரில் மானியக்கோரிக்கையின் மீது உறுப்பினர்கள் பேசியதை தொடர்ந்து பொதுப்பணித்துறை மற்றும் மீன் வளத்துறை பொறுப்பு … Read more

பேத்திக்கு கார்த்தியாயினி என பெயர் சூட்டிய லாலு பிரசாத் யாதவ்

பேத்திக்கு கார்த்தியாயினி என பெயர் சூட்டிய லாலு பிரசாத் யாதவ்

பேத்திக்கு கார்த்தியாயினி என பெயர் சூட்டிய லாலு பிரசாத் யாதவ் பிஹார் துணை முதல்வரும் ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சியின் தலைவருமான தேஜஸ்வி யாதவ் ராஜஸ்ரீ தம்பதிகளுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்துது. குழந்தையை கையில் ஏந்தியபடி இருக்கும் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்திய தேஜஸ்வி யாதவ் கடவுள் என் ஆசையை நிறைவேற்றும் வகையில், மகள் வடிவில் பரிசளித்துள்ளார் என தேஜஸ்வி யாதவ் தெரிவித்திருந்தார். இந்நிலையில் தேஜஸ்வி-ராஜஸ்ரீ தம்பதிகளின் குழந்தைக்கு காத்யாயனி … Read more

தாஹி வார்த்தைக்கு எழுந்த எதிர்ப்பு! அறிவிப்பை திரும்ப பெற்றுக் கொண்ட ஆணையம்

தாஹி வார்த்தைக்கு எழுந்த எதிர்ப்பு! அறிவிப்பை திரும்ப பெற்றுக் கொண்ட ஆணையம்

தாஹி வார்த்தைக்கு எழுந்த எதிர்ப்பு! அறிவிப்பை திரும்ப பெற்றுக் கொண்ட ஆணையம் தயிர் பாக்கெட் களில் தஹி என்று ஹிந்தியில் குறிப்பிட வேண்டும் என்ற உணவு மற்றும் தரக்கட்டுப்பாட்டு ஆணையத்தின் அறிவுறுத்தினால்  சர்ச்சை எழுந்தது. இந்நிலையில் தஹி என்பதற்கு பதிலாக கர்ட் என்று ஆங்கில பதத்தையே பயன்படுத்தலாம் என இந்திய உணவு மற்றும் தர கட்டுப்பாட்டு தரை நிர்ணய ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தயிர் பாக்கெட்களில் Curd என்ற ஆங்கில பதத்துக்கு பதிலாக தஹி என்ற ஹிந்தி … Read more

மது போதையில் நாய் மீது கல்லை போட்டு கொன்ற சிறுவன்

மது போதையில் நாய் மீது கல்லை போட்டு கொன்ற சிறுவன்

மது போதையில் நாய் மீது கல்லை போட்டு கொன்ற சிறுவன் கோவையில் மது போதையில் நாய் மீது கல்லை போட்டு கொன்ற சிறுவனை சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்த்துள்ளனர். கோவை ரத்தினபுரி பகுதி சுப்பிரமணிய கவுண்டர் வீதியை சேர்ந்தவர் ஜீவா(63). இவர் நாய் ஒன்றை வளர்த்து வருகிறார். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த 17வயது சிறுவன்(சூர்யா) நேற்றிரவு குடிபோதையில் வந்து தெருவோரம் தூங்கி கொண்டிருந்த நாயை சீண்டியதாக தெரிகிறது. இதில் நாய் குலைக்கவே குடிபோதையில் இருந்த சிறுவன் … Read more

தாய் மகன் இருவரையும் கொலை செய்த முதியவர் கைது

தாய் மகன் இருவரையும் கொலை செய்த முதியவர் கைது

தாய் மகன் இருவரையும் கொலை செய்த முதியவர் கைது திருப்புத்தூர் அருகே துவாரில் தாய், மகன் இருவரையும் போதையில் கொலை செய்த முதியவர் கைது செய்யப்பட்டார். சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் அருகே உள்ள துவார் ஊராட்சிக்கு உட்பட்ட பூமலை கண்மாய் பகுதியில் வசித்து வந்தவர் அடக்கி (46). கணவர் இறந்த நிலையில் 26 வயது மகன் சின்னகருப்பனுடன் வசித்து வந்தார். அடக்கி விவசாய கூலி வேலைக்கும், சின்னகருப்பன் பகுதி நேர ஓட்டுனராகவும் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் கடந்த … Read more

தொடர்ந்து 21-வது நாளாக தீப்பற்றி எரியும் குப்பை கிடங்கு – பொதுமக்கள் அவதி

தொடர்ந்து 21-வது நாளாக தீப்பற்றி எரியும் குப்பை கிடங்கு - பொதுமக்கள் அவதி

தொடர்ந்து 21-வது நாளாக தீப்பற்றி எரியும் குப்பை கிடங்கு – பொதுமக்கள் அவதி திருவண்ணாமலை ஈசானிய மைதானத்தில் அமைந்துள்ள குப்பை கிடங்கு பற்றி எாிந்து அப்பகுதி புகை மூட்டமாக மாறியுள்ளதால் பொதுமக்கள் தொடர்ந்து அவதிக்குள்ளாகியுள்ளனர். திருவண்ணாமலை ஈசானிய மைதானத்தின் அருகே நகராட்சி குப்பை கிடங்கு செயல்பட்டு வருகிறது. திருவண்ணாமலை நகரில் உள்ள 39 வார்டுகளிலும் சேகரிக்கப்படும் குப்பைகளை இந்த குப்பை கிடங்கில் சேமித்து வருகின்றனர்.   இந்நிலையில் இந்த குப்பை கிடங்கில் கடந்த 10ஆம் தேதி அன்று … Read more

மாற்றுத்திறனாளி வாங்கிய நான்கு சக்கர வாகனத்திற்கு வரி விலக்கு அளிக்க நீதிமன்றம் உத்தரவு

மாற்றுத்திறனாளி வாங்கிய நான்கு சக்கர வாகனத்திற்கு வரி விலக்கு அளிக்க நீதிமன்றம் உத்தரவு

மாற்றுத்திறனாளி வாங்கிய நான்கு சக்கர வாகனத்திற்கு வரி விலக்கு அளிக்க நீதிமன்றம் உத்தரவு மாற்றுத்திறனாளி வாங்கிய நான்கு சக்கர வாகனத்திற்கு வரி விலக்கு அளிக்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்தது. புதுக்கோட்டை சேர்ந்த மாற்றுத்திறனாளி அங்கப்பன் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில், “தனது புதிய மாருதி சுசுகி காரை பதிவு செய்வதோடு, தான் மாற்றுத்திறனாளி எனும் அடிப்படையில் வரி விலக்கு அளிக்க உத்தரவிட வேண்டும்” என கூறியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி … Read more

Breaking: படிக்கட்டு கிணறு இடிந்து விழுந்த விபத்து – முதல்வர் விளக்கம்

Indore Temple Accident

Breaking: படிக்கட்டு கிணறு இடிந்து விழுந்த விபத்து – முதல்வர் விளக்கம் “இது ஒரு துரதிர்ஷ்டவசமான சம்பவம்.இந்தூர் கோவிலில் படிக்கட்டு கிணறு இடிந்து விழுந்த விபத்து குறித்து மாநில முதல்வர் சிவராஜ் சிங் சௌகான் கருத்து தெரிவித்துள்ளார். மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூரில் அமைந்துள்ள பெலேஷ்வர் மகாதேவ் கோயிலில் படிக்கட்டு கிணறு இடிந்து விழுந்ததில் பக்தர்கள் கிணற்றில் விழுந்தனர். ராம நவமி நாளை முன்னிட்டு சிறப்பு பூஜையில் ஈடுபட்டுருந்த நிலையில் இந்த விபத்து நிகழ்ந்தது #WATCH | … Read more

மனிஷா கொய்ராலாவின் திரைவாழ்க்கை தொலைந்ததற்கு ரஜினி காரணம்?

மனிஷா கொய்ராலாவின் திரைவாழ்க்கை தொலைந்ததற்கு ரஜினி காரணம்?

மனிஷா கொய்ராலாவின் திரைவாழ்க்கை தொலைந்ததற்கு ரஜினி காரணம்?   தமிழ் திரைவுலகில் என்றுமே உச்ச நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அவருடன் நடிக்க வேண்டும் என்று ஆசைப்படாத நடிகர் மற்றும் நடிகைகளே கிடையாது, இவருடைய திரைப்படங்களுக்கு என்றுமே ரசிகர்கள் மத்தியில் ஒரு பெரும் எதிர்பார்ப்பு இருக்கும். அந்த வகையில் பெரும் எதிர்பார்ப்புடன் வந்த திரைப்படம் தான் பாபா.   இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில், ஏ ஆர் ரகுமான் இசையில், வெளியான திரைப்படத்தில் … Read more