பண்டிகைக் காலங்களில் ஆம்னி பேருந்துகளுக்கான கட்டணத்தை அரசே நிர்ணயிக்க ஓ.பி.எஸ் வலியுறுத்தல்
பண்டிகைக் காலங்களில் ஆம்னி பேருந்துகளுக்கான கட்டணத்தை அரசே நிர்ணயிக்க ஓ.பி.எஸ் வலியுறுத்தல் பண்டிகைக் காலங்களில் ஆம்னி பேருந்துகளுக்கான கட்டணத்தை அரசே நிர்ணயிக்க வேண்டும் என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: இந்த ஆண்டு ஆயுதபூஜை, விஜயதசமி போன்ற பண்டிகைகளை முன்னிட்டு, தங்கள் சொந்த ஊர்களுக்கு மக்கள் புறப்படத் திட்டமிட்டுள்ளனர். இந்தச் சூழலில், குளிர்சாதன படுக்கை வசதி கொண்ட பேருந்துகளில் சென்னையிலிருந்து திருச்சி செல்லரூ.2,000, மதுரைக்கு ரூ.2,500,கோவைக்கு ரூ.2,350, திருநெல்வேலிக்கு ரூ.2,700, … Read more