பெண்களுக்கு ஏற்படும் தைராய்டு நோயை குணப்படுத்துவது எப்படி?

how to treat thyroid disease naturally

பெண்களுக்கு ஏற்படும் தைராய்டு நோயை குணப்படுத்துவது எப்படி? தைராய்டு… உடலுக்குத் தேவையான ஹார்மோன்களை உற்பத்தி செய்யும் நாளமில்லா சுரப்பியே தைராய்டு ஆகும். இந்த நாளமில்லா சுரப்பி முன் கழுத்தில் மூச்சுக் குழல் பகுதியில் அமைந்துள்ளது. இதில் சுரக்கப்படும் ஹார்மோன்கள், உடலின் வெப்பநிலையை சமநிலையில் வைக்கவும், உடலுக்கு அத்தியாவசியமான வளர்ச்சிதை மாற்றங்களிலும் (Metabolism) முக்கிய பங்கு வகிக்கிறது. தைராய்டு பிரச்னைசமீபகாலமாக அதிகரித்து வரும் உடல்நலப் பிரச்னைகளில், தைராய்டு நோயும் அனைத்து வயதினரையும் பாதிக்கும் பிரச்னையாக உள்ளது. குறிப்பாக, பெண்களை அதிகம் … Read more

சர்க்கரை நோயா? வில்வ இலையை இந்த மாதிரி செய்து சாப்பிடுங்கள்! நோய் பறந்துடும்

Vilva Leaves

சர்க்கரை நோயா? வில்வ இலையை இந்த மாதிரி செய்து சாப்பிடுங்கள்! நோய் பறந்துடும் வில்வ இலையானது சிவ பெருமானுக்கு உகந்தது என்று அனைவரும் அறிவர்.குறிப்பாக வில்வ இலையானது சிவனாகவும்,முட்களானது சக்தியாகவும்,கிளைகள் வேதங்கள் என்றும், வேர்கள் யாவும் முக்கோடி தேவர்கள் என்றும் கருதபடுகிறது.இவ்வளவு சிறப்புமிக்க இந்த வில்வ இலையானது நமது உடலுக்கும் பல்வேறு நன்மைகளை செய்கிறது. இறைவனுக்கு உகந்த இந்த வில்வ இலை மூலிகையாகவும் பயன்படுகிறது.வில்வ இலை உடலில் உள்ள தாதுக்களை ஊக்குவிக்கிறது. இது உடலுக்கு ஊக்கத்தையும்,பொலிவையும் அளிக்கிறது.ஆண்களுக்கு … Read more

தீராத பல் வலியை நொடியில் போக்க வேண்டுமா? இதோ அற்புதமான 10 இயற்கை மருத்துவ முறைகள்!

தீராத பல் வலியை நொடியில் போக்க வேண்டுமா? இதோ அற்புதமான 10 இயற்கை மருத்துவ முறைகள்!

தீராத பல் வலியை நொடியில் போக்க வேண்டுமா? இதோ அற்புதமான 10 இயற்கை மருத்துவ முறைகள்! நம்மில் சிலருக்கும் திடீரென அடிக்கடி பல்வலி வருவதுண்டு.இதற்கு முதன்மை காரணமாக சொத்தை பல் பிரச்சனை இருக்கும்.இப்படி சொத்தை பல் இருப்பவர்களுக்கு பல்வலி ஏற்படுகிறது.அதை எப்படி சரி செய்யலாம் என்பது குறித்து பார்ப்போம். நம் பற்களின் இரண்டு பாதுகாக்கும் கவசங்கள் இனாமல், டென்டின் உள்ளது. இரண்டையும் தாண்டி இந்த சொத்தை ஆழமாக பரவும் போது பல் வலி உண்டாகிறது. இவ்வாறு உண்டாகும் … Read more

Heart Attack: ஹார்ட் அட்டாக்கிலிருந்து தப்பிக்க தினம் இதை கடைபிடியுங்கள்

Heart Attack: ஹார்ட் அட்டாக்கிலிருந்து தப்பிக்க தினம் இதை கடைபிடியுங்கள்

Heart Attack: ஹார்ட் அட்டாக்கிலிருந்து தப்பிக்க தினம் இதை கடைபிடியுங்கள் கொலஸ்ட்ரால் உடலின் இரத்தத்தில் இருக்கும் மெழுகு போன்ற ஒரு பொருள். அதில் இரண்டு வகைகள் உள்ளன. அவைகளில் 1.நல்ல கொழுப்பு என்று அழைக்கப்படும் உயர் அடர்த்தி கொழுப்பு புரதம். மற்றொன்று 2.கெட்ட கொழுப்பு என்று அழைக்கப்படும் குறைந்த அடர்த்தி கொழுப்பு புரதம் ஆகும். உடலுக்கு தேவையான ஆரோக்கியமான செல்களை உருவாக்க மேலே குறிப்பிட்ட நல்ல கொலஸ்ட்ரால் தேவை, ஆனால் சில சமயங்களில் நம்முடைய மோசமான உணவுப் … Read more

பெண்களே! நீண்ட அடர்த்தியான கூந்தல் வளர வேண்டுமா? அப்போ இதை செய்து பாருங்க

Beauty Tips for Lengthy Hair

பெண்களே! நீண்ட அடர்த்தியான கூந்தல் வளர வேண்டுமா? அப்போ இதை செய்து பாருங்க பெண்கள் அனைவருக்குமே மிக நீண்ட கூந்தல் இருக்க வேண்டுமென்ற ஆசை இருக்கத்தான் செய்யும். ஆனால் தற்போது இருக்கும் காலச்சூழலில் முடி யாருக்குமே எதிர்பார்ப்பது போல நீண்டு வளர்வதில்லை. அதற்கு காரணமாக நாம் பயன்படுத்தும் தண்ணீர், ஷாம்பு, எண்ணெய், உண்ணும் உணவு என எல்லாவற்றிலுமே ரசாயனக் கலப்பு இருப்பதால் முடி வளர்வதில்லை என்று கூறப்படுகிறது. குறிப்பாக சொல்வதென்றால் வளர்வதற்கு பதிலாக முடி உதிர்ந்து கொண்டே … Read more

கரிசலாங்கண்ணி சாப்பிட்டால் இவ்வளவு பயன்களா?

கரிசலாங்கண்ணி சாப்பிட்டால் இவ்வளவு பயன்களா?

கரிசலாங்கண்ணி சாப்பிட்டால் இவ்வளவு பயன்களா?   மிக உன்னதமான மூலிகைகளில் ஒன்று (வெள்ளை) கரிசலாங்கண்ணி.   வள்ளலார் சொன்ன ஐந்து முக்கிய காயகல்ப மூலிகைகளில் இது முதன்மையானது.   1.கரிசலாங்கண்ணி பல் துலக்க உதவும் சிறந்த மூலிகை. பல் துலக்கும் போதே கோழை வெளியேறும்.   இதை கோழை நீக்க பிரத்தியேகமாக பயன்படுத்துவோரும் உள்ளனர்.   2. தினசரி நான்கு கரிசலாங்கண்ணி இலைகள் சாப்பிட, உடலின் இராஜ உறுப்புகளான கல்லீரலும் மண்ணீரலும் பலப்படும். அதனால், மஞ்சள் காமாலை … Read more

நாங்கள் கொடுத்த தகவலின் அடிப்படையிலேயே சோதனை! அன்றே சொன்ன கோவை செல்வராஜ்! முன்னாள் அமைச்சர்கள் ரெய்டு பின்னணியில் யார்?

நாங்கள் கொடுத்த தகவலின் அடிப்படையிலேயே சோதனை! அன்றே சொன்ன கோவை செல்வராஜ்! முன்னாள் அமைச்சர்கள் ரெய்டு பின்னணியில் யார்?

நாங்கள் கொடுத்த தகவலின் அடிப்படையிலேயே சோதனை! அன்றே சொன்ன கோவை செல்வராஜ்! முன்னாள் அமைச்சர்கள் ரெய்டு பின்னணியில் யார்? அதிமுக ஆட்சியில் இரு முக்கிய அமைச்சர்களாக அப்போதைய முதல்வரான எடப்பாடி பழனிசாமிக்கு பக்க பலமாகவும் இருந்த எஸ்.பி.வேலுமணி மற்றும் சி. விஜயபாஸ்கர் தொடர்புடைய இடங்களில் ரெய்டு நடந்து வரும் நிலையில், இதன் பின்னணியில் யார் உள்ளனர் என்பது குறித்த கேள்வி அக்கட்சியினர் மத்தியில் எழுந்துள்ளது. திமுக ஆட்சி அமைந்ததும் முதல் வேலையாக முக்கிய முன்னாள் அமைச்சர்கள் பலர் … Read more

ஆளுநர் என்றும் பார்க்காமல்  தமிழிசை சௌந்தரராஜனின் சமூகத்தை குறிப்பிட்டு விமர்சித்த திமுக அமைச்சர் கைது செய்யப்படுவாரா?

Minister Mano Thangaraj

ஆளுநர் என்றும் பார்க்காமல்  தமிழிசை சௌந்தரராஜனின் சமூகத்தை குறிப்பிட்டு விமர்சித்த திமுக அமைச்சர் கைது செய்யப்படுவாரா? தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கருத்துக்கு பதில் அளித்த திமுக அமைச்சர் மனோ தங்கராஜ் முறையாக ஆடை அணியும் உரிமை கூட சனாதனவாதிகளால் மறுக்கப்பட்டதே என தமிழிசை சௌந்தரராஜனின் சமூகத்தை அடையாளத்தை அடையாளப்படுத்தும் வகையில் விமர்சித்துள்ளது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. புலியை விரட்டிய பரம்பரையில் வந்தவள் நான் என்ற தமிழிசை, சனாதனவாதிகளால் அடக்கப்பட்டு, முறையான ஆடை அணியும் உரிமை … Read more

கரூர் தொகுதி எம்பி ஜோதிமணி ராஜினாமா செய்ய போகிறாரா? பாஜக பிரமுகர் கொடுத்த ட்விஸ்ட்

எம்பி ஜோதிமணி

கரூர் தொகுதி எம்பி ஜோதிமணி ராஜினாமா செய்ய போகிறாரா? பாஜக பிரமுகர் கொடுத்த ட்விஸ்ட் கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி ராஜினாமா செய்ய போகிறாரா, அந்த தொகுதிக்கு இடைத்தேர்தலா என தமிழக பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி சூசகமாக கேள்வி எழுப்பியுள்ளார். தமிழக அளவில் அதிமுகவில் தான் தற்போதைக்கு உட்கட்சி பிரச்சனை பெரியதாக பேசப்படுகிறது என்று நினைத்தவர்கள் மத்தியில் அதற்கு நாங்களும் சளைத்தவர்கள் இல்லை என்று காங்கிரஸ் கட்சியினர் அவர்களாகவே வந்துள்ளனர். கரூர் தொகுதி … Read more

மேடையில் கேட்ட கேள்வியை முதலில் வீட்டில் கேட்டிருக்கலாமே ராஜா! இதெல்லாம் ஒரு பொழப்பு – ஆ.ராசாவை விளாசிய கஸ்தூரி

Kasthuri

மேடையில் கேட்ட கேள்வியை முதலில் வீட்டில் கேட்டிருக்கலாமே ராஜா! இதெல்லாம் ஒரு பொழப்பு – ஆ.ராசாவை விளாசிய கஸ்தூரி சூத்திரர்கள் இழிவானவர்கள் என்று இந்து மதம் சொல்லவில்லை. இந்துக்களை பிரித்தாளும் சூழ்ச்சிக்காரர்கள் சொல்கிறார்கள். மேடையில் கேட்ட கேள்வியை முதலில் வீட்டில் கேட்டிருக்கலாமே ராஜா! இதெல்லாம் ஒரு பொழப்பு” என்று திமுக எம்பி ஆ.ராசாவை நடிகை கஸ்தூரி விமர்சித்துள்ளார்.அதே போல அவருக்கு எதிராக, தொடர்ந்து இந்துக்களுக்கு எதிராக ஆ.ராசா விஷத்தை கக்கி வருகிறார் என்றும் கண்டனங்கள் பெருகி வருகின்றன. … Read more