விளிம்பு நிலையில் இருக்கும் இருளர்கள் போன்ற பண்டைய பழங்குடியினருக்கு புதிய வீடுகள் வழங்க ஆணை
விளிம்பு நிலையில் இருக்கும் இருளர்கள் போன்ற பண்டைய பழங்குடியினருக்கு புதிய வீடுகள் வழங்க ஆணை திருவள்ளூர் , செங்கல்பட்டு உள்ளிட்ட 12 மாவட்டங்களில் 1094 வீடுகள் கட்டுவதற்கு ரூ .49.98 கோடி நிதி ஒதுக்கீடு செய்து ஆணை விளிம்பு நிலை மக்களுக்கான பொருளாதார முன்னேற்றமே அவர்களுக்கான சமூக நீதியாக அமையும் என்பதில் உறுதியான நம்பிக்கை உடைய மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் எண்ணத்திற்கு உரு கொடுக்கும் வகையில் , 2022-2023 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்ட … Read more