குடிப்பழக்கத்தால் இப்படியெல்லாம் நடக்குமா? சென்னையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்

குடிப்பழக்கத்தால் இப்படியெல்லாம் நடக்குமா? சென்னையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்

குடிப்பழக்கத்தால் இப்படியெல்லாம் நடக்குமா? சென்னையில் நடந்த அதிர்ச்சி சம்பவம் சென்னைக்கு அருகேயுள்ள செங்கல்பட்டு பகுதியில் 5 வருடமாக காதலித்து வந்த காதலன் மது போதைக்கு அடிமையானவர் என்பது தெரிந்ததால் வேறு நபருடன் காதலி நிச்சயதார்த்தம் செய்து கொண்டார். இதனால் அதிர்ச்சியடைந்த காதலன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழகத்தில் மது மற்றும் போதையால் ஏற்படும் குற்றங்கள் மற்றும் விபத்துக்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது சமூக ஆர்வலர்களிடையே பெரும் அதிர்ச்சியையும் … Read more

இனிமேல் இவர்களுக்கும் இது இலவசமே! அரசு போக்குவரத்துக்கழகம் வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு

Tamil Nadu Government New Anouncement for Free Bus Fare

இனிமேல் இவர்களுக்கும் இது இலவசமே! அரசு போக்குவரத்துக்கழகம் வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு தமிழக அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்ய தமிழக அரசு அறிவித்திருந்தது. இது வேலைக்கு செல்லும் பெண்கள் அனைவருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருப்பதாக தெரிவிக்கின்றனர். தமிழக அரசு பேருந்துகளில் நாட்டுப்புற கலைஞர்களின் உபகரணங்களை இலவசமாக எடுத்துச் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு, நாட்டுப்புற கலைஞர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக கொரோனா வைரஸ் பாதிப்பு கடும் தாக்கத்தை … Read more

ஆண்மை விறைப்புதன்மைக்கு அற்புத மருந்து

ஆண்மை விறைப்புதன்மைக்கு அற்புத மருந்து

ஆண்மை விறைப்புதன்மைக்கு அற்புத மருந்து   நீர்முள்ளி :   திருமணமான மற்றும் இனிமேல் ஆக போகும் ஒவ்வொரு ஆணின் மனதிலும் உண்டாகும் சந்தேகம் தன் துணையை திருப்தி படுத்த முடியுமா? என்பதே. பலரின் உடலில் எந்த விதமான பிரச்சனையும் இல்லாமல் நன்றாகவே இருந்தாலும் தேவையில்லை வீடியோக்கள் மற்றும் போலி மருத்துவர்களின் பேட்டிகளை பார்த்து மனதை குழப்பி கொள்கின்றனர்.   அந்த மாதிரி இல்லாமல் உண்மையாலுமே உடலில் ஏதாவது குறையிருந்தால் அதையும் இயற்கை வைத்தியம் மூலமாக சரி … Read more

நீங்கள் பிறந்த கிழமை எது? பிறந்த கிழமைக்கான பலன்கள் மற்றும் பரிகாரங்கள்

Birthday Rasipalan

நீங்கள் பிறந்த கிழமை எது? பிறந்த கிழமைக்கான பலன்கள் மற்றும் பரிகாரங்கள் பிறந்த கிழமை பலன்கள் – Pirantha Kizhamai Palangal ஒவ்வொருவரின் பிறந்த தேதி, பிறந்த நட்சத்திரம் மற்றும் ராசி உள்ளிட்டவைகளை கொண்டு பலன்கள் தெரிந்து கொள்வது அனைவரும் அறிந்ததே. இதை போலவே பிறந்த கிழமை அடிப்படையில் ஒருவரின் குண நலன்கள், அவர்களுக்கான பலன்கள் மற்றும் அவர்களுக்கு கிழமையின் அடிப்படையில் வரும் தீமைகள் பற்றியும், அந்த தீமைகளுக்கான வழிபாடுகள் பற்றியும் தெரிந்து கொள்ள முடியும். அந்த … Read more

அதிமுகவில் விஜயபாஸ்கருக்கு முக்கியத்துவம் இல்லையா? கொந்தளிக்கும் ஆதரவாளர்கள்

VijayaBaskar - Latest Political News in Tamil

அதிமுகவில் விஜயபாஸ்கருக்கு முக்கியத்துவம் இல்லையா? கொந்தளிக்கும் ஆதரவாளர்கள் முன்னாள் அமைச்சர் சி விஜயபாஸ்கர் வீட்டில் நடத்தப்பட்ட லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை அவருக்கு நெருக்கமானவர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை ஒரு அச்சத்தை ஏற்படுத்தினாலும் சொந்த கட்சியினர் கொடுத்த ஷாக் அவரது ஆதரவாளர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. திமுக ஆட்சியமைத்த பின்னர் அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் அடிக்கடி லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில் இன்று காலை முன்னாள் அமைச்சர் சி … Read more

அரசு ஊழியர்களுக்கு “பட்டை நாமம்..” !இந்து மத நம்பிக்கையை கிண்டல் செய்த எடப்பாடி? சர்ச்சை

அரசு ஊழியர்களுக்கு "பட்டை நாமம்.." !இந்து மத நம்பிக்கையை கிண்டல் செய்த எடப்பாடி? சர்ச்சை

அரசு ஊழியர்களுக்கு “பட்டை நாமம்..” !இந்து மத நம்பிக்கையை கிண்டல் செய்த எடப்பாடி? சர்ச்சை சென்னை: அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு திமுக அரசு பட்டை நாமம் போட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். மேலும் அமைச்சரவையில் இருந்து செந்தில்பாலாஜியை விடுவித்து, வழக்கை விரைந்து நடத்தத் தயாரா? எனவும் அவர் வினவியுள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்த அறிக்கையில் கூறியிருப்பதாவது; முதல்வருக்கு கேள்வி திராவிட அரசு, நேர்மையான … Read more

என்ன நாடு இது? என்னை விடுங்க.. நான் போகணும்..காவலருடன் சி.வி. சண்முகம் வாக்குவாதம்

என்ன நாடு இது? என்னை விடுங்க.. நான் போகணும்..காவலருடன் சி.வி. சண்முகம் வாக்குவாதம்

என்ன நாடு இது? என்னை விடுங்க.. நான் போகணும்..காவலருடன் சி.வி. சண்முகம் வாக்குவாதம் இது ஜனநாயக நாடா, என்ன நாடு இது என்று சி.விஜயபாஸ்கர் வீடு முன்பு இருந்த காவலர்களுடன் முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். நான் எங்க வேண்டுமானாலும் செல்வேன், அதை உங்களிடம் சொல்ல வேண்டிய அவசியமில்லை என்று சி.வி. சண்முகம் கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது. கடந்த அதிமுக ஆட்சியில் சுகாதாரத் துறை அமைச்சராக இருந்தவர் சி.விஜயபாஸ்கர். இவர் மீது ஏற்கனவே, குட்கா … Read more

தங்களுடைய 3 குழந்தைகளுக்கு பார்வை பறி போவதையறிந்து உலக சுற்றுலா அழைத்து சென்ற பெற்றோர்! நெகிழ்ச்சி சம்பவம்

தங்களுடைய 3 குழந்தைகளுக்கு பார்வை பறி போவதையறிந்து உலக சுற்றுலா அழைத்து சென்ற பெற்றோர்! நெகிழ்ச்சி சம்பவம்

தங்களுடைய 3 குழந்தைகளுக்கு பார்வை பறி போவதையறிந்து உலக சுற்றுலா அழைத்து சென்ற பெற்றோர்! நெகிழ்ச்சி சம்பவம் கனடாவை சேர்ந்த செபாஸ்டியன் பெல்டியர் மற்றும் எடித் லேமே தம்பதியினர் குழந்தைகளுடன் உலகம் முழுவதும் சுற்றி பார்ப்பதற்காக சுற்றுலா பயணம் மேற்கொண்டுள்ளனர். இவர்களின் இந்த பயணத்திற்கான காரணம் தான் கேட்கும் பலரையும் சோகத்திற்கு உள்ளாக்கி உள்ளது. இந்த தம்பதியினருக்கு நான்கு குழந்தைகள் உள்ளனர். இதில் மூன்று குழந்தைகள் ரெட்டினிடிஸ் பிக்மென்டோசா என்ற அரிய வகை கண் குறைபாடால் பாதிக்கப்பட்டுள்ளனர். … Read more

கேரளா அரசு பேருந்தும் சொகுசு காரும் மோதி விபத்து – தமிழகத்தை சேர்ந்த ஐந்து பேர் படுகாயம்

திருமங்கலம் - கொல்லம் தேசிய நெடுஞ்சாலை

கேரளா அரசு பேருந்தும் சொகுசு காரும் மோதி விபத்து – தமிழகத்தை சேர்ந்த ஐந்து பேர் படுகாயம் கேரளா ஆரியங்காவு பகுதியில் கேரளா அரசு பேருந்தும் சொகுசு காரும் மோதி விபத்துக்குள்ளாதில் தமிழகத்தை சேர்ந்த ஐந்து பேர் படுகாயம். தென்காசி மாவட்டம், தென்காசியில் இருந்து திருவனந்தபுரம் நோக்கி கேரளா அரசு பேருந்து ஒன்று திருமங்கலம் – கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்பொழுது, தமிழக-கேரளா எல்லைப் பகுதியான ஆரியங்காவு பகுதியில் பேருந்தானது சென்று கொண்டிருக்கும் போது, … Read more

ஓடை ஆக்கிரமிப்பை அகற்ற கால தாமதப்படுத்தி வருவதைக் கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல் 

Madurai

ஓடை ஆக்கிரமிப்பை அகற்ற கால தாமதப்படுத்தி வருவதைக் கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல் உசிலம்பட்டி அருகே ஓடை ஆக்கிரமிப்பை அளவீடு செய்த பின்னும் ஆக்கிரமிப்பை அகற்ற கால தாமதப்படுத்தி வருவதைக் கண்டித்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே சின்னச்செம்மேட்டுப்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள பெருமாள் கோவிலுக்கு செல்லும் ஓடைப்பாதையை அதே ஊரைச் சேர்ந்த தனிநபர் ஆக்கிரமிப்பு செய்துள்ளார். இந்த ஆக்கிரமிப்பு குறித்து பொதுமக்கள் அளித்த புகாரின் அடிப்படையில் … Read more