தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மேலும் அதிகரிக்கும்! சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பரபரப்புத் தகவல்!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மேலும் அதிகரிக்கும்! சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பரபரப்புத் தகவல்!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் வேகமெடுத்துள்ளது. மூன்றாம் அலை தொடங்கிவிட்டதாக வல்லுநர்கள் கூறி வருகின்றனர். தமிழகத்தில் மூன்றாம் அலை தொடங்கிவிட்டதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், தமிழகத்தில் அடுத்து வரும் நாட்களில் கொரோனா பாதிப்பு மேலும் அதிகரிக்கும் என கூறினார். குறிப்பாக, சென்னை, செங்கல்பட்டு, … Read more

உலகை அச்சுறுத்தும் அதிவேக சூப்பர்சோனிக் ஏவுகணை சோதனை வெற்றி! வட கொரியா அறிவிப்பு!

Hypersonic Missile

உலகை அச்சுறுத்தும் அதிவேக சூப்பர்சோனிக் ஏவுகணை சோதனை வெற்றி பெற்றுள்ளதாக வட கொரியா அறிவித்துள்ளது. உலக நாடுகள் தங்களது ராணுவ பலத்தை அதிகரிக்க புதிய ஆயுதங்களை தயாரித்து வருகின்றன. அதில், வட கொரியா தயாரித்து நடத்தும் ஆய்வுகள் மட்டும் தனித்துவம் பெருவதுடன் உலக நாடுகளை அச்சத்திலும் ஆழ்த்தி வருகிறது. அணு வெடிகுண்டுகளையும், அவற்றை தாங்கி செல்லும் ஏவுகணை சோதனைகளையும் அடிக்கடி செய்கிறது. இதனால், அண்டை நாடுகளாக தென் கொரியா, ஜப்பான் மட்டுமல்லாது, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளும் தூக்கத்தை … Read more

இந்தியாவில் ஒரு வாரத்தில் 6 மடங்காக உயர்ந்த கொரோனா பாதிப்பு! மத்திய அரசு எச்சரிக்கை!

Corona Patients

இந்தியாவில் ஒரு வாரத்தில் 6 மடங்காக கொரோனா பாதிப்பு உயர்ந்துள்ளதாக மத்திய அரசு  அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு பெரும்ப பாதிப்பை ஏற்படுத்தியது நிலையில், அதன் உருமாறிய வகைகளும் ஆட்டிப் படைக்கின்றன. டெல்டா வகையும் ஒமைக்ரான் வகையும் மாறிமாறி பரவுவதால் உலக நாடுகள் செய்வதறியாமல் தவித்து வருகின்றனர். இந்தியாவிலும் இரு வகைகளும் அதிவேகமாக பரவத் தொடங்கியுள்ளது. மத்திய சுகாதாரத்துறையின் இணை செயலாளர் லாவ் அகர்வால் செய்தியாளர்களிடம் பேசிய போது, அமெரிக்கா, இங்கிலாந்து, ஐரோப்பிய … Read more

தடுப்பூசி போட்டாலும் தீவிரமாக தாக்கும் கொரோனா! ஐரோப்பாவில் பரவியதால் அதிர்ச்சி!

corona

தடுப்பூசி போட்டாலும் தீவிரமாக தாக்கும் போட்ஸ்வானா வகை உருமாறிய கொரோனா, ஐரோப்பாவில் பரவியதால் அச்சம் ஏற்பட்டுள்ளது. உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசுடன் வாழ பழகிக்கிட்டேன் என்பது போல இப்போது பலர் பேசி வருகின்றனர். அதுக்கு காரணம் தடுப்பூசி போட்டாச்சி, அதனால் பாதிப்பு குறைவு என்று நம்பிக்கையில் இருக்கிறார்கள். ஆனால், அவர்களுக்கு அச்சத்தை ஊட்டும் வகையில் புதிய வகை கொரோனா பரவத் தொடங்கியுள்ளது. வூகானில் கொரோனா வைரஸ் பரவியிருந்தாலும், அமெரிக்கா, இந்தியா, இங்கிலாந்து உள்ளிட்ட பிற நாடுகளில் … Read more

பாத்துட்டு சும்மா இருக்க மாட்டோம்! தாலிபன்களை எச்சரித்த பைடன்!

Joe Biden

ஆப்கானிஸ்தானில் உச்சகட்டத்தை எட்டியுள்ள போரால் உலக நாடுகள் பெரும் அச்சத்தில் உறைந்துள்ளன. இதற்கு காரணம், நாட்டை கைப்பற்றி ஆட்சி அமைக்க வேண்டும் என பல ஆண்டுகளாக போராடி வந்த தாலிபன் அமைப்பு, கடந்த ஒரு மாதமாக அதிரடித் தாக்குதல்களை நடத்தி ஆப்கானிஸ்தானை கிட்டத்தட்ட கைப்பற்றிவிட்டது. கடந்த வாரத்தில் 13 மாகாணங்களை கைப்பற்றிய தாலிபன்கள், நேற்று மசூர் இ ஷெரிஃப் என்ற மிகப்பெரிய நகரையும் கைப்பற்றியுள்ளனர். அதே நேரத்தில், தலைநகர் காபுலை நோக்கி நகர்ந்து வரும் தாலிபன்கள், காபுலில் … Read more

7.2 ரிக்டர் நிலநடுக்கம்! குலுங்கிய கட்டடங்கள்! 227 பேர் பலி!

earth quake in haiti

அமெரிக்காவின் கரீபியன் கடற்பகுதியில் உள்ள ஹைதி தீவில் நேற்று மாலை திடீரென ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 227 பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவின் கரீபியன் கடற்பகுதியில் உள்ள ஹைதி தீவில் நேற்று மாலை திடீரென பயங்கரமான நில நடுக்கம் ஏற்பட்டது. இதனால், கட்டடங்கள் குலுங்கியதால், வீடுகளில் இருந்த பொதுமக்கள் சாலைகளில் தலைதெறிக்க ஒட்டம் பிடித்தனர். அந்நாட்டு அரசு தெரிவித்துள்ள தகவலின் படி அங்கு 7.2 ரிக்டர் அளவு பயங்கரமான நிலநடுக்கம் தாக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. செயின் லூயிஸ் டு சுட் பகுதியின் … Read more

பழைய வண்டியை உடைத்தால், புதிய வண்டிக்கு சலுகை அறிவிப்பு!

Modi and scrape vehicles

பழைய வாகனங்கள் அழிப்புக் கொள்கையை பிரதமர் மோடி தொடங்கி வைத்துள்ளார். வாகனங்கள் அனைத்திற்கும், வாழ்நாள் காலம், அதாவது ஃபிட்னஸ் சர்டிபிகேட் இருக்கும். தனி பயன்பாட்டு வாகனங்கள் 15 ஆண்டுகளும், வர்த்தக பயன்பாட்டு வாகனங்கள் 10 ஆண்டுகளும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. அதன்பிறகு, ஃபிட்னஸ் சர்டிபிகேட் வாங்கினால், அந்த வாகனத்தை இயக்கலாம். ஆனால், மத்திய அரசு பழைய வாகனங்கள் அழிப்புக் கொள்கையை வகுத்துள்ளது. அதன்படி, ஃபிட்னஸ் சர்டிபிகேட் முடிந்ததும், அந்த வாகனங்களை அழித்து விட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், பழைய … Read more

எடப்பாடி அப்ப செஞ்சத, இப்ப செய்யும் மோடி அரசு!

Modi Edappadi Palanisamy

உலகில் பிளாஸ்டிக் பயன்பாடு வந்த பிறகு பல்வேறு மாற்றங்கள் வந்துள்ளது. தண்ணீர் முதல் காற்று வரை நமக்கு பிளாஸ்டிக் பொருட்களில் வைத்து எளிதாக எடுத்துச் செல்கிறோம். அதே நேரத்தில், பிளாஸ்டிக் மக்காமல் மண்ணில் புதைந்து விடுவதால் நிலத்தடி நீர் உட்புகாமல் மிகப்பெரிய தீங்கு ஏற்படுகிறது. கால்வாய்கள், வாய்க்கால்கள், ஆறுகள், குளம், குட்டை, ஏரி, கடல் என எல்லா நீர்நிலைகளிலும் பிளாஸ்டிக் கலந்து வருவதால், அந்த இடங்களில் எல்லாம், தண்ணீர் மாசடைவதோடு, மின் உள்ளிட்ட வளங்களும் அழியும் ஆபத்தில் … Read more

தீவிரமடைந்த கொரோனா மூன்றாம் அலை! ஒரே நாளில் 808 பேர் பலி!

corona

சீனாவின் வூகான் நகரில் முதலில் பரவிய கொரோனா வைரஸ், கடந்த 2 ஆண்டுகளாக உலக மக்களை வாழ விடாமல் அச்சத்திலேயே உயிரை பறித்து வருகிறது. ஒவ்வொரு நாடுகளிலும் அந்த வைரஸ் உருமாறி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. முதல் அலையை விட இரண்டாம் அலை இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. திரும்பும் திசையெங்கும் உயிரிழப்புகள், ஒவ்வொரு தெருவிலும் மரண ஓலங்கள் ஒலித்தன. அதே நேரத்தில், முன்றாம் அலை கொரோனா மிகப்பெரிய பாதிப்பை … Read more

2 வாரத்தில் ஒரு லட்சம் ஹெக்டேர் நிலம் எரிந்து நாசம்! அதிர்ச்சியில் வல்லுநர்கள்!

Greece Wild Fire

தொழிற்புரட்சியின் பலனாக மனித குலத்திற்கு கிடைத்த பயன்கள் ஏராளம். அதே நேரத்தில், தன்னை தாங்கி வாழ வைத்துக் கொண்டிருக்கும் பூமியை அழித்து வருவது தான் நிதர்சனம். உலகம் முழுவதும் நாள்தோறும் ஒரு இயற்கை பேரிடர்கள் ஏற்பட்டு வருகிறது. அவை அனைத்தும் புதிது புதிதாகவே இருப்பது தான் பேரடியாக உள்ளது. கடந்த ஆண்டு ஆஸ்திரேலியா மற்றும் அமேசான் காடுகளில் காட்டுத்தீ பெரும் பாதிப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த ஆண்டு, அமெரிக்காவின் கலிபோர்னியா, ரஷ்யா, கிரீஸ் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் … Read more