வெளியானது நீட் தேர்விற்கான ஹால் டிக்கெட்!!

NEET Hall Ticket Released!!

வெளியானது நீட் தேர்விற்கான ஹால் டிக்கெட்!! நீட் தேர்வு என்பது பொது மருத்துவம் மற்றும் பல் மருத்துவ துறையில் சேர்வதற்கு இந்திய அளவில் நடைபெறும் நுழைவுத்தேர்வு ஆகும். 12 ஆம் வகுப்பு முடித்த மாணவர்கள் மருத்துவ படிப்புகளான எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். சேர எழுதும் நுழைவுத் தேர்வு ஆகும். இதன்படி ஒரு மாணவர் 3 முறை நீட் தேர்வு எழுதலாம். குறிப்பிட்ட இட ஒதுக்கீடு பெற்றவர்கள் 30 வயது வரையிலும் மற்றவர்கள்  25 வயது வரையிலும் எழுதலாம். … Read more

தமிழகத்தில் 4 இடங்களில் உணவு வீதிகள்!!  4 கோடி பட்ஜெட்!!

Food streets in 4 places in Tamil Nadu!! 4 crore budget!!

தமிழகத்தில் 4 இடங்களில் உணவு வீதிகள்!!  4 கோடி பட்ஜெட்!! தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உணவு வீதிகளை (Food Street) அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை நாடு முழுவதும் உணவு வீதிகளை உருவாக்கும் திட்டத்தை செயல்படுத்த உள்ளது. இதற்காக தமிழகத்தில் 4 இடங்களில்,  4 கோடி பட்ஜெட்டில் உணவு வீதிகளை உருவாக்கவுள்ளது. பொதுமக்கள் மற்றும் உணவு வர்த்தகங்கள் இடையே ஆரோக்கியமான உணவு பழக்கங்களை ஏற்படுத்தி,  உணவுகளின் மூலமாக வரும் நோய்களை குறைத்து, … Read more

வட சென்னையில் போக்குவரத்து மாற்றம்!! காவல்துறை அறிவிப்பு!!

Traffic change in North Chennai!! Traffic Police Notice!!

வட சென்னையில் போக்குவரத்து மாற்றம்!! காவல்துறை அறிவிப்பு!! சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்காக வண்ணாரப்பேட்டை பகுதிகளில் சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடைபெற உள்ளது.  வண்ணாரப்பேட்டை கண்ணன் ரவுண்டானாவில் இருந்து போஜராஜ நகர் வரை சுரங்கப்பாதை அமைக்கப்பட உள்ளது. இதனால் நாளை மே 5 ஆம் தேதி வெள்ளிக்கிழமை முதல் போக்குவரத்தில் மாற்றம் இருக்கும் என சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறை கூறியுள்ளது. இதை பற்றி சென்னை போக்குவரத்து காவல்துறை கூறியிருப்பதாவது. கண்ணன் ரவுண்டானாவில் இருந்து வெளியே … Read more

இன்று முதல் இலவச கேழ்வரகு!! நீலகிரி மாவட்டத்தில் தொடங்கியது!!

FREE SHIPPING FROM TODAY!! Started in Nilgiri district!!

இன்று முதல் இலவச கேழ்வரகு!! நீலகிரி மாவட்டத்தில் தொடங்கியது!! நீலகிரி மற்றும் தருமபுரி மாவட்டத்தில் இன்று முதல் கேழ்வரகு வழங்கப்படுகிறது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நியாயவிலை கடைகளிலும் பொதுமக்களுக்கு இலவச அரிசி வழங்கப்பட்டு வருகிறது. மற்ற உணவு பொருட்கள் மலிவு விலையில் வழங்கப்படுகிறது. இந்நிலையில் சர்வதேச சிறு தானிய ஆண்டை முன்னிட்டு பொதுமக்களுக்கு நியாயவிலை கடைகள் மூலம் கேழ்வரகு வழங்க ஆணையிடப் பட்டது. நியாயவிலை கடைகளில் இலவச அரிசி பெறும் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும், 2 கிலோ … Read more

விஜய் ஆண்டனி படத்தை பார்த்து கடுப்பான நடிகர் கமல்ஹாசன்!

விஜய் ஆண்டனி படத்தை பார்த்து கடுப்பான நடிகர் கமல்ஹாசன்!

விஜய் ஆண்டனி படத்தை பார்த்து கடுப்பான நடிகர் கமல்ஹாசன் நடிகர் விஜய் ஆண்டனி படத்தை பார்த்த நடிகர் கமல்ஹாசன் தனது படத்தை அப்படியே எடுத்து வைத்துள்ளதாக கடுப்பாகி உள்ளார். இயக்குநர் நவீன் அவர்களின் இயக்கத்தில், அம்மா ப்ரொடக்ஷன் டி.சிவா அவர்கள் தயாரிப்பில் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகி வரும் படம் தான் “அக்னிச் சிறகுகள்”. இப்படத்தில் கமல்ஹாசன் அவர்களின் இளைய மகள் அப்சர காசன்னும் நடித்துள்ளார். இந்த படம் கமல்ஹாசன் அவர்களிடம் திரையிட்டு காட்டப்பட்டது. அதனைப் பார்த்த … Read more

போக்சோவில் ஆசிரியை கைது!! பெற்றோர் புகார்!!

Teacher arrested in POCSO!! Parents complain!!

திருச்சி மாவட்டம், உப்பிலியபுரத்தை அடுத்த வலையப்பட்டியை என்ற ஊரை சேர்ந்தவர் தேவி (40) இவர் தற்போது துறையூரில் வசித்து வருகிறார். தேவி அவரது கணவரிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை சில மாதங்களாக பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறார். இவர் துறையூரில் உள்ள ஒரு பள்ளியில் கணித ஆசிரியராக பணி புரிகிறார். மேலும் இவர் மாலை நேரங்களில் மாணவர்களுக்கு டியூஷன் எடுத்து வருகிறார். இந்நிலையில் அவரிடம் 10 வகுப்பு மாணவர் ஒருவர் டியூஷன் படித்து வருகிறார். … Read more

உணவு பொருட்களின் புதிய செயலி அறிமுகம்!! அமைச்சர் அறிவிப்பு!!

உணவு பொருட்களின் புதிய செயலி அறிமுகம்!! அமைச்சர் அறிவிப்பு!!

உணவு பொருட்களின் புதிய செயலி அறிமுகம்!! அமைச்சர் அறிவிப்பு!! உணவு பாதுகாப்பு தொடர்பாக இணையதளம் ஒன்றையும், நுகர்வோர் குறை தீர்ப்புக்காக செயலி ஒன்றையும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிமுகம் செய்தார். ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை கூட்டரங்கில் இதை அறிமுகம் செய்தார். இதில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அரசு முதன்மை செயலாளர் ப.செந்தில்குமார், உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை ஆணையர் லால்வீனா, தமிழ்நாடு சுகாதார திட்ட இயக்குனர் டாக்டர் … Read more

மறைந்த இயக்குநர் மனோபாலா  – கடந்துவந்த பாதை!

மறைந்த இயக்குநர் மனோபாலா  - கடந்துவந்த பாதை!

மறைந்த இயக்குநர் மனோபாலா  – கடந்துவந்த பாதை. திருவாரூர் அருகே நன்னிலத்தை பூர்வீகமாக கொணட மனோபாலா 1953ம் ஆண்டு டிசம்பர் 8ம் தேதி பிறந்தார். படிப்பை விட, சிறுவயது முதல் புத்தகங்கள் படிப்பது, எழுதுவது, திரைப்படங்கள் பார்ப்பது என இதிலேயே அதிகம் கவனம் செலுத்தினார். இதனால் மனோபாலா தனது கல்லூரி படிப்பை முடித்த உடனே  சென்னை புறப்பட்டார். சென்னை வந்த மனோபாலா முதன்முதலாக பத்திரிகையாளராக தனது வாழ்க்கை பயணத்தை தொடங்கினார். பிறகு நடிகர் கமலஹாசன் அவர்கள் உடன் … Read more

உங்கள் பற்களில் உள்ள கரையை நொடியில் நீக்கும் அற்புத பொடி!!

உங்கள் பற்களில் உள்ள கரையை நொடியில் நீக்கும் அற்புத பொடி!!

ஒரு சிலருக்கு பற்கள் மஞ்சளாக இருக்கும். இனிப்புகள் அதிகம் சாப்பிடுவது, அடிக்கடி குளிர்பானங்கள் அருந்துவது போன்றவை பற்களின் மஞ்சள் கறைக்கு காரணம். பற்களில் உள்ள மஞ்சள் கறையை நீக்கி, பற்களை நன்கு வெண்மையாக்கி, வாயில் உள்ள சொத்தை பற்களை சரி செய்து, பல் வீக்கம், பல் ஆட்டம், ஈறுகளில் ரத்தம் கசிதல், வாய் துர்நாற்றம் இதை எல்லாமே சரி செய்யக்கூடிய ஒரு இயற்கையான பற்பொடி எப்படி தயார் செய்து பயன்படுத்தலாம் என பார்க்கலாம். நாம் காலையில் எழுந்ததும் … Read more

இதை மட்டும் செய்தால் போதும்!! கருப்பான உதடுகள் சிவப்பாகும்!!

இதை மட்டும் செய்தால் போதும்!! கருப்பான உதடுகள் சிவப்பாகும்!!

பெண்களின் அழகை எடுத்து காட்டுவதில் உதடுகளுக்கு முக்கிய பங்குண்டு. ஆனால் ஒரு சில பெண்களுக்கு உதடுகள் கருப்பாக இருக்கும். என்னதான் நாம் லிப்ஸ்டிக் போட்டாலும் இயற்கையான சிவந்த நிறத்திற்கு ஈடாகாது. உதடுகளில் உள்ள இறந்த செல்கள், சூரிய ஒளித்தாக்ககம், வைட்டமின் குறைபாடு, உதடுகளில் ஈரப்பதம் இல்லாமை போன்றவை உதடுகள் கருப்பாக காரணம். கருப்பான உதடுகளை சிவந்த நிறமாக மாற்றுவதற்கான வழிகளை பார்க்கலாம். முதலில் ஒரு சிறிய கிண்ணத்தை எடுத்து கொள்ளலாம். இதில் ஒரு சிறிய காபித் தூள் … Read more