அதிகரிக்கும் ரயில்களின் வேகம்!!

Increasing speed of trains!! 130 km on 53 routes. At speed!!

அதிகரிக்கும் ரயில்களின் வேகம்!! 53 வழித்தடங்களில்  130 கி.மீ. வேகத்தில் !! 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் இந்தியா முழுவதும் உள்ள 53 வழித்தடங்களில் மணிக்கு 130 கி.மீ. வேகத்தில் ரயில்கள் இயக்கப்பட வேண்டும் என ரயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இதன் மூலம் பயண நேரம் கணிசமாக குறையும்.  ரயில்களின் செயல்திறனும் மேம்படுத்தப்படும். இதில் சென்னை எழும்பூர்-மதுரை, திருவனந்தபுரம்-கோழிக்கோடு போன்ற வழித்தடங்களும் அடங்கும். 130 கி.மீ. வேகத்தை எட்டுவதற்கான  ரயிலின் உள்கட்டமைப்பை மேம்படுத்துமாறு அந்தந்த … Read more

உங்கள் மூட்டுகளில் இப்படி சத்தம் வருதா?? இதோ இந்த 3 பொருள் போதும்!!

உங்கள் மூட்டுகளில் இப்படி சத்தம் வருதா?? இதோ இந்த 3 பொருள் போதும்!!

உங்கள் மூட்டுகளில் இப்படி சத்தம் வருதா?? இதோ இந்த 3 பொருள் போதும்!! உங்கள் முழங்காலில் உள்ள மூட்டுகளில் இருந்து ஒரு விதமான சத்தம் வருகிறதா? அதிக நேரம் உட்காரும்போதோ, திடீரென எழுந்திருக்கும் போதோ, நீண்ட நேரம் நடக்கும் போது மூட்டுகளில் சத்தம் கேட்கிறதா? இதை பற்றி நிறைய பேருக்கு தெரிவதில்லை. இதை மருத்துவர்கள் Joint Crepitus என்று சொல்வார்கள். இந்த பிரச்சனைகள் வருவதற்கு முக்கிய காரணம் நமது மூட்டுகளுக்கு இடையில் ஒரு திரவம் உள்ளது. அந்த … Read more

தீராத மூட்டு வலியா?? இதோ வெல்லம் மற்றும் சுண்ணாம்பை இப்படி பயன்படுத்துங்கள்!!

தீராத மூட்டு வலியா?? இதோ வெல்லம் மற்றும் சுண்ணாம்பை இப்படி பயன்படுத்துங்கள்!!

இன்றைய காலக்கட்டத்தில் மூட்டு வலி என்பது அனைவருக்குமே உள்ளது. இந்த மூட்டு வலியானது வெயில் காலத்தில் இரண்டு மடங்கு அதிகரித்து காணப்படும். ஒரு சிலருக்கு இந்த மூட்டு வலியால் உட்கார்ந்தால் எழுந்து கொள்ள முடியாது. எழுந்தால் நிற்க கூட முடியாமல் மிகவும் சிரமத்திற்க்கு ஆளாவார்கள். இவர்களால் சிறு சிறு வேலைகள் கூட செய்ய முடியாமல் கஷ்டப்படுகிறா்கள். நாம் இப்போது கீழ்வாதம், மூட்டுவலி, குதிகால் வலி ஆகியவற்றை போக்க கூடிய வழிமுறைகளை பார்க்கலாம். இதற்கு நமது சமையலறையில் உள்ள … Read more

தொடங்குகிறது அக்னி நட்சத்திரம்!!

தொடங்குகிறது அக்னி நட்சத்திரம்!!

தமிழகத்தில் மார்ச் மாதம் இறுதியில் இருந்தே வெயிலின் தாக்கம் தொடங்கியது. தற்போது மேலும் வெயிலின் அளவு உயர்ந்து கொண்டே தான் உள்ளது. இப்போதே பல மாவட்டங்களில் 100 டிகிரியை தாண்டியுள்ளது. எப்போதும் மே மாதம் இன்னும் சற்று அதிகரித்து காணப்படும். இந்த மாதத்தில் தான் அக்னி நட்சத்திரம் வரும். கிட்டத்தட்ட 25 நாட்கள் தொடரும் அக்னி நட்சத்திரத்தில் வெயிலின் அளவு மிக அதிகமாகவும், அனல் காற்றும் வீசும். இந்த அக்னி நட்சத்திர வெயிலானது மே 4 ஆம் … Read more

அதிக பயணிகள் வருகையால் ஆம்னி பேருந்துகளின் கட்டணம் திடீர் உயர்வு!!

Due to high number of passengers, the fare of omni buses has suddenly increased!!

அதிக பயணிகள் வருகையால் ஆம்னி பேருந்துகளின் கட்டணம் திடீர் உயர்வு தமிழகத்தில் தற்போது பள்ளிகளுக்கு கோடை விடுமுறை தொடங்கிவிட்டது. பெரும்பாலானோர் தங்களது குடும்பத்துடன் சொந்த ஊருக்கு செல்ல தொடங்கியுள்ளனர். கோடை விடுமுறையை தங்களது சொந்த ஊர்களில் கழித்துவிட்டு பள்ளிகள் திறக்கும்போதுதான் சென்னைக்கு வருவார்கள். இதனால் தென் மாவட்டங்களான மதுரை, நெல்லை, தூத்துக்குடி போன்ற மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்கள் ஏற்கனவே முன்பதிவு செய்யப்பட்டு மே மாதம் முழுவதும் ரயில்களில் கூட்டம் நிரம்பி வழிகின்றன. ஆகையால் தற்போதைய சூழ்நிலையில் ஊருக்கு … Read more

சேலத்தில் கொடூரம் 5 பேர் கொண்ட கும்பல் 14 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை!

A gang of 5 brutally raped a 14-year-old girl in Salem!

சேலத்தில் கொடூரம் 5 பேர் கொண்ட கும்பல் 14 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை! சேலம் மாவட்டம் ஓமலூர் வட்டம் கருப்பூர் தேக்கம்பட்டி பகுதியை சேர்ந்த எட்டாம் வகுப்பு படிக்கும் சிறுமியை 5 பேர் கொண்ட கும்பல் பாலியல் வன்கொடுமை செய்துள்ளது. ஏற்கனவே திருமணம் ஆகி மனைவி, குழந்தையும் இருக்கும் வினித் என்ற நபர் காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி சிறுமியிடம் பழகி வந்துள்ளார், இந்நிலையில் பள்ளி முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த மாணவியிடம் வெளியில் அழைத்து செல்வதாக … Read more

இனி நியாயவிலை கடைகளிலும் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் கிடைக்கும்! அரசு வெளியிட்ட அறிவிப்பு

Gas Price Reduced into 500

இனி நியாயவிலை கடைகளிலும் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் கிடைக்கும்! அரசு வெளியிட்ட அறிவிப்பு தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 35000 நியாயவிலை கடைகள் உள்ளன. இதன் மூலம் பொதுமக்களுக்கு சமையல் எரிவாயு சிலிண்டர்களை விநியோகம் செய்யலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பேச்சுவார்த்தைகள் ஆரம்ப கட்டத்தில் இருப்பதாக தமிழ்நாடு குடிமைப்பொருள் வழங்கல் துறை செயலர் ஜெ. ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தற்போது 5 கிலோ மற்றும் 10 கிலோ எடையுள்ள சிறிய ரக எல்பிஜி சிலிண்டர்கள் கூட்டுறவு சங்கங்களின் மூலம் … Read more

எழுதாத பேனாவிற்கு சிலையா? மக்களிடத்தில் வலுக்கும் கண்டனம்

எழுதாத பேனாவிற்கு சிலையா? மக்களிடத்தில் வழுக்கும் கண்டனம்

எழுதாத பேனாவிற்கு சிலையா? மக்களிடத்தில் வலுக்கும் கண்டனம் தமிழகத்தில் நிதி நிலைமை மோசமாக இருப்பதாக கூறி வரும் தமிழக அரசு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு பேனா சின்னம் அமைப்பதற்கு மும்முரம் காட்டி வருகிறது. மேலும் பேனா சின்னம் அமைக்க மத்திய அரசிடம் 15 நிபந்தனைகளுடன் கூடிய அனுமதியை பெற்றுள்ளது தமிழக அரசு. மேலும் இதற்கு மீனவர்கள் மற்றும் மக்கள் மத்தியில் பெரும் பெரும் எதிர்ப்பு உருவாகியுள்ளது. இதற்கு மீனவ மக்களும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மக்களின் … Read more

கர்ப்பிணி பெண் மரணம்!! புதுக்கோட்டையில் பரபரப்பு!!

The bride who took her own life in one month! Four people, including the husband, were caught!

கர்ப்பிணி பெண் மரணம்!! புதுக்கோட்டையில் பரபரப்பு!! புதுக்கோட்டையில் கர்ப்பிணி பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் அருகே உள்ள மேட்டுக்குளம் பகுதியை சேர்ந்தவர்கள் தங்கமணி – விஜயா தம்பதியினர். இவர்களின் மகன் அரவிந்தன் என்பவராவார். அரவிந்தனுக்கும் நாகேஸ்வரி என்ற பெண்ணுக்கும் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் திருமணம் நடைப்பெற்றது. தற்போது நாகேஸ்வரி ஏழு மாத கர்ப்பிணியாக உள்ளார். நாகேஸ்வரியின் பெற்றோர் திருமணத்தின்போதே அவருக்கு 15 சவரன் நகைகள் போட்டு … Read more

கர்நாடக தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடியின் வாகனம் மீது விழுந்த செல்போன்! பரபரப்பான தேர்தல் களம்!

கர்நாடக தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடியின் வாகனம் மீது விழுந்த செல்போன்! பரபரப்பான தேர்தல்களம்!

கர்நாடக தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடியின் வாகனம் மீது விழுந்த செல்போன்! பரபரப்பான தேர்தல் களம்! கர்நாடக தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி மைசூர் நகரில் ஊர்வலமாக சென்ற போது பூக்களுடன் சேர்ந்து செல்போனும் வீசப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று மாலை பிரதமர் மோடி கர்நாடகவின் கோலார், ராமநகர் மாவட்டம் சென்னப்பட்டணா, பேளுரு ஆகிய இரண்டு மாவட்டத்தில் தேர்தல் பிரசாரத்தை முடித்துக்கொண்டு மைசூர் நகரில் ஊர்வலமாக சென்ற போது பூக்களுடன் சேர்ந்து செல்போனும் வீசப்பட்டது பரபரப்பை உருவாக்கியது. … Read more