21 நாட்கள் செவ்வாழை சாப்பிட்டால் நடக்கும் அதிசயம் தெரியுமா??

21 நாட்கள் செவ்வாழை சாப்பிட்டால் நடக்கும் அதிசயம் தெரியுமா??

21 நாட்கள் செவ்வாழை சாப்பிட்டால் நடக்கும் அதிசயம் தெரியுமா?? முக்கனிகளில் ஒன்றான வாழைப்பழத்தில் பல வகைகள் உள்ளது. அதில் ஒன்றுதான் செவ்வாழை. இந்த பழத்தை தொடர்ந்து 21 நாட்கள் சாப்பிட்டு வந்தால் பல நன்மைகள் நமது உடலில் உண்டாகும். செவ்வாழை பழம் பல சத்துக்களை தன்னுள் கொண்டுள்ளது. செவ்வாழையில் பொட்டாசியம் சத்து அதிகம் உள்ளது இது சிறுநீரக கல் ஏற்படுவதை தடுக்கிறது. தினமும் காலையில் செவ்வாழை பழம் சாப்பிடுவதால் நாள் முழுவதும் சுறுசுறுப்பும், உற்சாகமும் ஏற்படும். மூளை … Read more

உயிருக்கே ஆபத்தை விளைவிக்கும் விஷமாக மாறும் மயோனைஸ்!!

உயிருக்கே ஆபத்தை விளைவிக்கும் விஷமாக மாறும் மயோனைஸ்!!

உயிருக்கே ஆபத்தை விளைவிக்கும் விஷமாக மாறும் மயோனைஸ்!! இன்றைய சூழ்நிலையில் மக்கள் துரித உணவுகளை விரும்பி உண்கின்றனர். சாண்ட்விச், பர்கர், சிக்கன் கிரில், ஷவர்மா போன்ற உணவுகளை மயோனைஸ் இல்லாமல் சாப்பிடுவதில்லை. சுவை அதிகரிக்கவே மயோனைஸ் சேர்த்து சாப்பிடுகிறார்கள். அதிக அளவில் மயோனைஸ் சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகளை பார்ப்போம். மயோனைசை தினமும் உணவில் சேர்த்துக் கொண்டால் சர்க்கரை நோய் ஏற்படும். சர்க்கரை நோய் இருந்தால், சர்க்கரையின் அளவு அதிகரிக்கும். சர்க்கரை நோய் இருப்பவர்கள் மயோனைஸ் தவிர்ப்பது நலம். … Read more

ரயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்கு ஓர் அறிய செய்தி! 

ரயிலில் ஏசி, ஸ்லீப்பர் பெட்டிகளில் புதிய விதிகள் ஐஆர்சிடிசி அறிவிப்பு

ரயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்கு ஓர் அறிய செய்தி!  ரயிலில்  பயணம் செய்யும் லட்சக்கணக்கான பயணிகளுக்கு  இலவசமாக உணவு வழங்கப்படும். ரயில் பயணம் அடிக்கடி செய்பவராகயிருந்தால் இந்திய ரயில்வேயின் இந்த சிறப்பு வசதியை பெற முடியும். இது குறித்து மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறுகையில் இனி ரயில் பயணிகளுக்கு இலவச உணவு வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். புதிய விதியின் படி ரயிலில் பயணம் செய்யும் போது உணவுக்கு பணம் செலுத்த வேண்டியதில்லை.  இந்திய ரயில்வேயில் … Read more

பான் கார்டு வைத்துள்ளவர்களா? இது கண்டறியப்பட்டால் 10 ஆயிரம் அபராதம் 

பான் கார்டு  பற்றி அரசு வெளியிட்ட  முக்கிய அறிவிப்பு

பான் கார்டு வைத்துள்ளவர்களா? இது கண்டறியப்பட்டால் 10 ஆயிரம் அபராதம் பான் கார்டு என்பது நம்முடைய நிரந்தர கணக்கு எண் ஆகும். நமது வங்கி கணக்கு எண்கள், வருமான கணக்கு எண் ஆகியவை இதனுடன் இணைக்கப்பட்டுள்ளது. பான் கார்டு ஒரு முக்கியமான ஆவணமாகும். இது வருமான வரித்துறையால் வழங்கப்படுகிறது. வரி செலுத்தும் நபரின் அனைத்து பரிவர்த்தனைகளையும் வருமான வரித்துறைக்கு தெரிவிக்க பான் கார்டு தேவைப்படுகிறது. அதே போல் ஒருவரின் முதலீடுகள், தொழில், கடன் ஆகியவற்றை வருமான வரி … Read more

குஷியில் மதுபிரியர்கள்! தமிழக அரசு வெளியிட்ட புதிய உத்தரவு

குஷியில் மதுபிரியர்கள்! தமிழக அரசு வெளியிட்ட புதிய உத்தரவு

குஷியில் மதுபிரியர்கள்! தமிழக அரசு வெளியிட்ட புதிய உத்தரவு திருமண மண்டபங்கள், விளையாட்டு மைதானத்தில் மதுபானம் அருந்தலாம் என தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதற்கு ஒரு செக் வைத்தது தான் டுவிஸ்ட்டாக பார்க்கப்படுகிறது. திருமண மண்டபங்களில் மதுபானம் அருந்த அனுமதி வழங்கிய தமிழக அரசு. மாவட்ட ஆட்சியரிடமிருந்து அனுமதி பெற்று, மது விலக்கு துணை ஆணையரிடமிருந்து சிறப்பு அனுமதி பெற்று மதுபானம் பரிமாறலாம் என தமிழக அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. பார்கள் மற்றும் … Read more

அட்சய திருதியை தினத்தை முன்னிட்டு தங்கம் விற்பனை 20 சதவீதம் அதிகரிப்பு

அட்சய திருதியை ! 20 சதவீதம் விற்பனை அதிகரிப்பு

அட்சய திருதியை தினத்தை முன்னிட்டு தங்கம் விற்பனை 20 சதவீதம் அதிகரிப்பு இந்து மற்றும் ஜெயின் மதத்தை பின்பற்றுபவர்கள் ஒவ்வொரு வருடமும் அட்சய திருதியை பண்டிகையை வெகு விமர்சியாக கொண்டப்படுகிறது. இந்த ஆண்டு சித்திரை மாதம் அமாவாசைக்கு பின் வரும் வளர்பிறை காலத்தின் 3வது நாள் அட்சய திருதியை பண்டிகை கொண்டப்படுகிறது. 20 வருடங்களுக்கு முன்பு இப்படியொரு பண்டிகை பெரிய அளவில் யாரும் கொண்டாடவில்லை, ஆனால் தற்போது நிலைமை மாறியுள்ளது. முன்பெல்லாம் நகைகள் மட்டும் தான் இந்த … Read more

50 வயதிலும் 20 வயதை போல் குதிரை பலம் பெற இதனை செய்யுங்கள்!!

50 வயதிலும் 20 வயதை போல் குதிரை பலம் பெற இதனை செய்யுங்கள்!!

50 வயதிலும் 20 வயதை போல் குதிரை பலம் பெற இதனை செய்யுங்கள்!! கணவன் மனைவி உறவின் இடையே தாம்பத்தியம் என்பது மிகவும் முக்கியமான ஒன்று. நமது வாழ்க்கை அடுத்த கட்டத்திற்கு நகர்வதற்கு இது அவசியம். இதில் கணவன் அல்லது மனைவிக்கு உடன்பாடு இல்லை என்றால் அவர்களுடைய இல்லற வாழ்க்கையானது மகிழ்ச்சிகரமானதாக இருக்காது. குறிப்பாக இந்த காலகட்டத்தில் உணவு பழக்கவழக்கம் மாற்றத்தினாலும் பல்வேறு மாறுபட்ட வாழ்க்கை முறையினாலும் இளைஞர்கள் சிறுவயதில் இருந்தே இதில் பல பிரச்சனைகளை சந்தித்து … Read more

தர்பார் படத்திற்கான தோல்வி!! இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் யின் வெளிப்படை பேச்சு!!

தர்பார் படத்திற்கான தோல்வி!! இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் யின் வெளிப்படை பேச்சு!!

தர்பார் படத்திற்கான தோல்வி!! இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் யின் வெளிப்படை பேச்சு!! ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி,நயன்தாரா,நிவேதா தாமஸ் மற்றும் யோகிபாபு போன்ற திரைப்பிரபலங்கள் நடித்து வெளியான தர்பார் திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை சரியாக பூர்த்தி செய்யவில்லை.இதனை தொடர்ந்து தர்பார் படத்தின் தோல்விக்கான காரணத்தை இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். கடந்த 2020 ஆம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான திரைப்படம் தர்பார். துப்பாக்கி,கத்தி மற்றும் 7 ம் அறிவு போன்ற வெற்றி படங்களை கொடுத்த இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்.ஆகையால் … Read more

சுய இன்பம் செய்தால் புற்றுநோய் வராது!! ஆண்களே உங்களுக்கு தான்!!

சுய இன்பம் செய்தால் புற்றுநோய் வராது!! ஆண்களே உங்களுக்கு தான்!!

சுய இன்பம் செய்தால் புற்றுநோய் வராது!! ஆண்களே உங்களுக்கு தான்!! ஆண்கள் அவர்களின் பருவ நிலைக்கு வரும் பொழுது உடல் ரீதியாக பல வகையான மாற்றங்களை உணரும் பட்சத்தில் முதலாவதாக அவர்களின் குரல் வளம் என தொடங்கி உடல் கட்டமைப்பு வரை அனைத்தும் மாறக்கூடும். அவ்வாறு மாறி வரும் பொழுது தான் அவர்கள் சுய இன்பம் செய்யவும் கற்றுக் கொள்கின்றனர். குறிப்பாக இந்த காலகட்ட சிறுவயது மாணவர்கள் கூட சுய இன்பத்தில் அதிக ஈடுபாடு காட்ட ஆரம்பித்து … Read more

மனைவியின் விருப்பமின்றி கணவன்மார்கள் உடலுறவில்  ஈடுபடுவது பாலியல் வல்லுறவு? உயர்நீதிமன்றம் போட்ட திடீர் உத்தரவு!!

மனைவியின் விருப்பமின்றி கணவன்மார்கள் உடலுறவில்  ஈடுபடுவது பாலியல் வல்லுறவு? உயர்நீதிமன்றம் போட்ட திடீர் உத்தரவு!!

மனைவியின் விருப்பமின்றி கணவன்மார்கள் உடலுறவில்  ஈடுபடுவது பாலியல் வல்லுறவு? உயர்நீதிமன்றம் போட்ட திடீர் உத்தரவு!! திருமணம் ஆன பிறகு மனைவியின் சம்மதம் இன்றி கணவன்மார்கள் உடலுறவு ஈடுபடுவது பாலியல் வல்லுறவு என்பதை குற்றமாக அறிவிக்க வேண்டும் என மனு தாக்கல் செய்யப்பட்டு தற்பொழுது வரை இந்த வழக்கு நடைபெற்று வருகிறது. உச்ச நீதிமன்றம் இந்த வழக்கை விசாரணை செய்து மனைவியின் விருப்பமின்றி கணவன் பாலியல் உறவு வைத்துக் கொண்டால் அது திருமண பாலியல் வல்லுறவு என அறிவிப்பது … Read more