தமிழகத்தின் 12 ஆம் வகுப்பு மாணவர்களின் கவனத்திற்கு! நாளை தேர்வு முடிவுகள் வெளியீடு..!

Attention 12th class students of Tamil Nadu! Exam results will be published tomorrow..!

தமிழகத்தின் 12 ஆம் வகுப்பு மாணவர்களின் கவனத்திற்கு! நாளை தேர்வு முடிவுகள் வெளியீடு..! தமிழகத்தில் கடந்த ஜுலை மாதம் நடைபெற்ற 12ம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகளை நாளை முதல் இணையதளத்தில்  பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துளளது. மேலும் 12ம் வகுப்பு  துனைத்தேர்வு எழுதியவர்கள் தேர்வு முடிவை மதிப்பெண் பட்டியலாக நாளை பகல் 2 மணி முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும்  இந்த இணையதளத்தில் நுழைந்த உடன் … Read more

மனைவி பேசாததால் கணவர் தற்கொலை! போலீஸார் விசாரணை !

Husband committed suicide because his wife didn't talk! Police investigation!

மனைவி பேசாததால் கணவர் தற்கொலை! போலீஸார் விசாரணை ! சேலம் மாவட்டத்தில் உள்ள ஜாரி கொண்டலாம்பட்டி சுண்ணாம்புக்காரர் தெருவை சேர்ந்தவர் ராஜா (வயது 37),இவர்  வீடுகளுக்கு சென்று பெயிண்ட் அடிக்கும் வேலை செய்து வந்துள்ளார். இவருடைய மனைவி மலர்மதி (35). இந்த தம்பதிகளுக்கு  2 மகள்கள் உள்ளனர்.மேலும் ராஜா குடிப்பழக்கத்திற்கு  அடிமையானவர்.இவர் பல ஆண்டுகளாக குடித்து வருவதால் இவரது உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதனால் மருந்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்தனர். அந்த பரிசோதனையில்  மருத்துவர், ராஜா இனி குடிக்க … Read more

இனி ஞாயிற்றுக்கிழமை சிலிண்டர் டெலிவரி உண்டு? தமிழக அரசின் பதில் என்ன?

Do you have cylinder delivery on Sunday anymore? What is the response of the Tamil Nadu government?

இனி ஞாயிற்றுக்கிழமை சிலிண்டர் டெலிவரி உண்டு? தமிழக அரசின் பதில் என்ன? நம் அனைவரும் வீட்டிலும் சிலிண்டர் இணைப்பு இருக்கும். அரசு தரப்பிலும் சிலிண்டருக்கு மானியம்,இலவச சிலிண்டர் போன்ற சலுகைகள் வழங்கப்படுகின்றன.தமிழகத்தில் பண்டிகை காலங்களால் சமையல் கேஸ் சிலிண்டர்களுக்கு தேவை அதிகரித்துள்ளதால் ஞாயிற்றுக்கிழமைகளிலும் டெலிவரி செய்யுமாறு எண்ணெய் நிறுவனங்களுக்கு வாடிக்கையாளர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். பொதுத் துறையை சேர்ந்த இந்தியன் ஆயில், பாரத், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய எண்ணெய் நிறுவனங்களுக்கு தமிழகத்தில், 2.37 கோடி மேற்ப்பட்ட … Read more

பள்ளி மாணவர்களின் கவனத்திற்கு! முதன்மைக் கல்வி அலுவலர் வெளியிட்ட அறிவிப்பு!

Attention school students! Announcement issued by the Principal Education Officer!

பள்ளி மாணவர்களின் கவனத்திற்கு! முதன்மைக் கல்வி அலுவலர் வெளியிட்ட அறிவிப்பு! நீலகிரி மாவட்டத்தில் பெய்த தொடர் கன மழையால் பள்ளிகளுக்கு அதிக நாட்கள் விடுமுறை அளிக்கப்படுள்ளது. அதைதொடர்பாக  பள்ளிகளுக்கு விடுமுறை அளித்ததை ஈடு செய்யும் வகையில் எதிர்வரும் அனைத்து சனிக்கிழமைகளிலும் பள்ளிகள் செயல்படும் என முதன்மைக் கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார். மேலும் தென்மேற்கு பருவமழை இயல்பை விட 124 சதம் அதிகமாக பெய்துள்ளது. இதையொட்டி அசம்பாவிதங்கள் ஏற்படுவதைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஜூலை மாதம் 6,13,14, 15ஆம் … Read more

இந்த வயதில் இது தேவையா ? வைரலாகும் வீடியோ! 

Is it necessary at this age? Viral video!

இந்த வயதில் இது தேவையா ? வைரலாகும் வீடியோ! புதுக்கோட்டை மாவட்டத்தில் கறம்பக்குடியிலுள்ள பேன்சி ஸ்டோர் ஒன்று உள்ளது .அதில் தினமும் வாடிக்கையாளர்கள் வந்த வண்ணம் இருப்பார்கள். சம்பவத்தன்று வழக்கத்திற்கு மாறாக கூட்டம் அலைமோதியது அதனை சாதகமாக பயன்படுத்தி   42 ஆயிரம் ரூபாய் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் பட்டப்பகலில் திருடி சென்றுள்ளார். அதிர்ச்சி அடைந்த கடை உரிமையாளர் போலீசாரிடம் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் விரைந்து வந்து அங்குள்ள  சிசிடிவி காட்சிகளை ஆய்வு … Read more

மந்திரிக்கும் கொரோனா பாதிப்பு! பரபரப்பில் கட்சி தலைமையகம்!

Magical corona virus! Party headquarters in excitement!

மந்திரிக்கும் கொரோனா பாதிப்பு! பரபரப்பில் கட்சி தலைமையகம்! அமெரிக்காவில் கொரோனா அதிகமாக பரவி உள்ளது. அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கடந்த ஜனவரி மாதம் கண்டறியப்பட்டது. இதையடுத்து அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். மேலும் ஜோ பைடனை டாக்டர்கள் குழு தொடர்ந்து கண்காணித்து வந்தது. இதற்கிடையே, அதிபர் ஜோ பைடன் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துவிட்டார் என அதிபரின் டாக்டர் கெவின் ஓகானர் தெரிவித்தார். இதைதொடர்ந்து மீண்டும் அமெரிக்காவின் ராணுவ மந்திரியான லாயிட் … Read more

கணவர் இழந்த பெண்களுக்கு சுயவேலை வாய்ப்பு! மூன்று வேலையும் உணவு வழங்குதல்!

Self-employment opportunities for women who have lost their husbands! All three jobs are catering!

கணவர் இழந்த பெண்களுக்கு சுயவேலை வாய்ப்பு! மூன்று வேலையும் உணவு வழங்குதல்! கணவனை இழந்த பெண்களுக்கு பல சலுகைகள் கொண்டுவரப்பட்டது. மேலும் அவர்களுக்கு சுயதொழில் முனைவோர்களாக மாற வழிகாட்டுகிறார்கள். இது  தொடர்பாக  இந்தியன் ஊரக வங்கி சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் தொடங்கியுள்ளது. மேலும் ஒவ்வொரு மாதமும் புதுப்புது பயிற்சி வகுப்புகள் நிறுவப்பட்டு அதில் பல தொழில் முனைவோர்களை உருவாக்கியுள்ளது. இளைஞர்களின் வேலையில்லாப் பிரச்சினையைக் குறைக்கும் நோக்கில், ஸ்ரீ தர்மஸ்தலா மஞ்சுநாதேஸ்வரா கல்வி அறக்கட்டளை, சிண்டிகேட் வங்கி … Read more

அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை! தனியார் பள்ளியில் இருந்து வரும் மாணவர் மாணவிகள்!

அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை! தனியார் பள்ளியில் இருந்து வரும் மாணவர் மாணவிகள்!

அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை! தனியார் பள்ளியில் இருந்து வரும் மாணவர் மாணவிகள்!          தமிழகத்தில் தற்போது 52 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் அரசு ஆரம்ப பள்ளிகள் 28 ஆயிரம்,  நடுநிலைப் பள்ளிகள் 12 ஆயிரம் உள்ளன. மாணவர்கள் எண்ணிக்கையை காரணமாக வைத்து தற்போது ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிகள் மூடப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.ஆனால்,  அந்தப் பள்ளிகள் மூடப்படாது, அருகில் உள்ள பள்ளிகளோடு இணைக்கப்படும் என்று அரசு தெரிவித்து … Read more

ஒன்றிய அரசு வெளியிட்ட தகவல்! பணவீக்கம் குறைவு!

Information released by the Union Government! Low inflation!

ஒன்றிய அரசு வெளியிட்ட தகவல்! பணவீக்கம் குறைவு! பொருளாதாரத்தில் பணவீக்கம் என்பது சந்தையிலுள்ள பொருட்களின் பொதுவான விலை உயரும் போது , அந்த நாட்டு  நாணயத்தின் பொருட்களை வாங்கும் திறன் அல்லது சந்தை மதிப்பு உள்நாட்டுச் சந்தையில் குறைந்து போவதை குறிக்கும். கடந்த சில மாதங்களாக பணவீக்கமால் கடுமையான நெருக்கடியை பொதுமக்களுக்கு ஏற்படுத்தி வருகிறது. ஒவ்வொரு மாதமும் பணவீக்கம் தொடர்ந்து உயர்ந்துகொண்டே செல்கிறது. அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வால் சுமை அதிகரித்துள்ளது. மேலும் கடந்த ஆண்டு ஜூலை … Read more

மாநகரப் போக்குவரத்து கழகம் வெளியிட்ட உத்தரவு! எந்த தடையின்றி பேருந்துகள் இயங்கும்!

The order issued by the Municipal Transport Corporation! Buses will run without any interruption!

மாநகரப் போக்குவரத்து கழகம் வெளியிட்ட உத்தரவு! எந்த தடையின்றி பேருந்துகள் இயங்கும்! சென்னையில் சாதாரண கட்டணப் பேருந்துகள் நூறு சதவீதமாக இயங்குவதை உறுதி செய்ய வேண்டும் என்று சென்னை மாநகரப் போக்குவரத்து கழகம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து, சென்னை மாநகரப் போக்குவரத்து கழகத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், தற்போதைய நிலையில் தினம் தோறும் 3,232 மேற்பட்ட மாநகரப் பேருந்துகள் இயங்கி வருகிறது. கொரோனா பெருந்தொற்று காலத்தில் அரசின் பல்வேறு கட்டுப்பாடுகளால் மாநகரப் பேருந்துகளில் பயணம் செய்யக்கூடிய பயணிகள் எண்ணிக்கை … Read more