மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்வனம் கொண்டு வர எதிர்க்கட்சிகள் முடிவு!!

Opposition parties decide to bring resolution of no confidence against central government!!

மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்வனம் கொண்டு வர எதிர்க்கட்சிகள் முடிவு!! ஜூலை 20 ஆம் தேதி நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர்  தொடங்கி ஆகஸ்ட் மாதம் 11 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. மேலும் அந்த கூட்டத் தொடரில் 17 அமர்வுகள், 23 நாட்கள் நடைபெறவுள்ளது. இதற்கு அனைத்து கட்சிகளுக்கு கலந்து கொள்ள அமைச்சர் பிரகலாத் ஜோஷி அழைப்பு விடுத்திருந்தார். மணிப்பூர் மாநிலத்தில் பெரும்பான்மையாக உள்ள மைதேயி சமூகத்தினர்கள் பழங்குடியினர் அந்தஸ்து வழங்குவதற்கு எதிர்ப்பு … Read more

9 ஆண்டு கால ஆட்சியில் 40 சதவீதம் வேலையின்மை அதிகரிப்பு! ராஜீவ் கவுடா குற்றச்சாட்டு!!

9 ஆண்டு கால ஆட்சியில் 40 சதவீதம் வேலையின்மை அதிகரிப்பு! ராஜீவ் கவுடா குற்றச்சாட்டு! 9 ஆண்டு கால ஆட்சியில் நாட்டில் 40 சதவீதம் வேலயின்மை அதிகரித்துள்ளதாக காங்கிரஸ் ஆராய்ச்சித்துறை தலைவர் ராஜீவ் கவுடா அவர்கள் குற்றம் சாட்டியுள்ளார். மத்தியில் பாஜக கட்சி ஆட்சி அமைத்து கடந்த மே 26ம் தேதியுடன் 9 ஆண்டுகள் நிறைவடைந்தது. இதை கொண்டாடும் விதமாக நாடு முழுவதும் உள்ள பாஜக கட்சியினர் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர். பாஜக கட்சி … Read more

தமிழகத்தில் 5 லட்சம் தமிழ் ஆசிரியர் பணியிடங்கள் காலி! பாராளுமன்றத்தில் மத்திய அரசு அதிர்ச்சி தகவல்!!

தமிழகத்தில் 5 லட்சம் தமிழ் ஆசிரியர் பணியிடங்கள் காலி! பாராளுமன்றத்தில் மத்திய அரசு அதிர்ச்சி தகவல். தமிழகம் அல்லாத பிற மாநிலங்களில் தமிழாசிரியர் பணியிடங்கள் காலி விவரங்களும் வெளியீடு. மும்மொழி கொள்கையை மாநிலங்கள் ஏற்க வேண்டும் என்றும் மத்திய அரசு அழுத்தம். தமிழகத்தில் அரசு பள்ளிகள் , அரசு நிதி உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் 5 லட்சத்து 69 ஆயிரம் தமிழ் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக பாராளுமன்றத்தில் மத்திய அரசு தகவலை … Read more

இனி இந்த வகுப்பை சேர்ந்த பெண்களுக்கும் குடும்ப சொத்தில் சம உரிமை! உயர்நீதிமன்ற வெளியிட்ட உத்தரவு!

Women belonging to this class now have equal rights in family property! Order issued by the High Court!

இனி இந்த வகுப்பை சேர்ந்த பெண்களுக்கும் குடும்ப சொத்தில் சம உரிமை! உயர்நீதிமன்ற வெளியிட்ட உத்தரவு! பழங்குடியின வகுப்பை சேர்ந்த ராமசாமி என்பவருடைய மனைவியும் அவருடைய மகளும் குடும்ப சொத்தில் தங்களுக்கும் பங்கு வேண்டும் என மனு தாக்கல் செய்திருந்தனர். அந்த மனுமை விசாரித்த நீதிபதி குடும்ப சொத்தில் பெண்களுக்கு சம பங்கு உண்டு என கூறி சொத்தில் பங்கு கொடுக்க வேண்டும் என உத்தரவிட்டது. அந்த உத்தரவை எதிர்த்து ராமசாமியின் இரு மகன்களும் சென்னை உயர்நீதிமன்றத்தில் … Read more

ஸ்டார்ட்டப் நிறுவனங்களுக்கு உதவித்தொகை!! தமிழக அரசின் அசத்தல் திட்டம்!!

Grants for Startups!! Tamil Nadu Govt's Amazing Scheme!!

ஸ்டார்ட்டப் நிறுவனங்களுக்கு உதவித்தொகை!! தமிழக அரசின் அசத்தல் திட்டம்!! மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பெங்களூருவில் நடைபெற்ற ஏரோ இந்த விமான கண்காட்சியின் சர்வதேச நாடுகள் கலந்து கொண்ட ராணுவ உபகரண உற்பத்தி நிறுவனங்களின் தலைமை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டதில், இந்தியாவில் ஆரம்பமாகும் நிறுவனங்களுக்கு நல்ல சூழலை உருவாக்கும் முக்கிய இடத்தில் இந்தியா இருப்பதாகவும், தற்பொழுது தொழிலில் வளர்ந்து வரும் இந்தியாவின் வளர்ச்சியில் உலக நாடுகளை சார்ந்த பாதுகாப்பு உற்பத்தி நிறுவனங்கள் கட்டாயம் கலந்து … Read more

ரயில்வே ஊழியர்களின் காட்டில் பணமழை தான்! மத்திய அரசு வழங்கும் அடுத்தடுத்து குட் நியூஸ்!

Rain of money in the forest of railway employees! Successive good news provided by the central government!

ரயில்வே ஊழியர்களின் காட்டில் பணமழை தான்! மத்திய அரசு வழங்கும் அடுத்தடுத்து குட் நியூஸ்! ரயில்வே துறை மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.அந்த அறிவிப்பில்.இந்திய ரயில்வேயில் பயணிகளை ஏற்றி செல்ல 13,169 ரயில்கள் இயக்கப்படுகின்றது.அதனையடுத்து சரக்குகளை ஏற்றி செல்ல 8,479 சரக்கு ரயில்கள் இயக்கப்படுகின்றது. இந்தியாவில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பயணிகளின் ரயில் போக்குவரத்து முக்கிய பங்கு வகிக்கின்றது. மேலும் இந்த ரயில்களை அனைத்தையும் பாரமரிக்க 17 மண்டலங்கள் மற்றும் 68 படைபிரிவுகள் … Read more

மேலும் மூன்று மாதங்கள் நீட்டிக்கப்படும் திட்டம்! பிரதமர் மோடி வெளியிட்ட தகவல்!

The project will be extended by three months! Information released by Prime Minister Modi!

மேலும் மூன்று மாதங்கள் நீட்டிக்கப்படும் திட்டம்! பிரதமர் மோடி வெளியிட்ட தகவல்! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்கள் அனைவரும் அவதிப்பட்டு வந்த நிலையில் பிரதமர் நல உணவு திட்டத்தின் கீழ் தேசிய உணவுப் பாதுகாப்புத் திட்டத்தில் ஒரு நபருக்கு மாதந்தோறும் தலா ஐந்து கிலோ அரிசி மற்றும் கோதுமை வழங்கப்படுகின்றது.மேலும் மத்திய அரசு ரேஷன் பொருள் திட்டம் தொடங்கத்தில் இருந்து தற்போது வரை ரூ மூன்று லட்சம் செலவிட்டுள்ளது. இந்நிலையில் அரிசி உணவு, … Read more

ஒன்றிய அரசு வெளியிட்ட தகவல்! பணவீக்கம் குறைவு!

Information released by the Union Government! Low inflation!

ஒன்றிய அரசு வெளியிட்ட தகவல்! பணவீக்கம் குறைவு! பொருளாதாரத்தில் பணவீக்கம் என்பது சந்தையிலுள்ள பொருட்களின் பொதுவான விலை உயரும் போது , அந்த நாட்டு  நாணயத்தின் பொருட்களை வாங்கும் திறன் அல்லது சந்தை மதிப்பு உள்நாட்டுச் சந்தையில் குறைந்து போவதை குறிக்கும். கடந்த சில மாதங்களாக பணவீக்கமால் கடுமையான நெருக்கடியை பொதுமக்களுக்கு ஏற்படுத்தி வருகிறது. ஒவ்வொரு மாதமும் பணவீக்கம் தொடர்ந்து உயர்ந்துகொண்டே செல்கிறது. அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வால் சுமை அதிகரித்துள்ளது. மேலும் கடந்த ஆண்டு ஜூலை … Read more

ரயில் பயணிகளுக்கு ஷாக் நியூஸ்! பெட்டிகளில் புதிய திட்டம் அறிமுகம்!

Shock news for train passengers! Introducing a new program in boxes!

ரயில் பயணிகளுக்கு ஷாக் நியூஸ்! பெட்டிகளில் புதிய திட்டம் அறிமுகம்! பேருந்து கட்டணம் உயர்ந்து வருவதன் காரணமாக நீண்ட தூரத்திற்கு பயணம் செய்ய எதுவாக கழிப்பறை வசதி இருக்கிற ரயில் பயணத்தை அனைவரும் விரும்புகின்றார்கள். அந்தவகையில் சில நாட்களாகவே ரயில் கட்டணம் அதிகரித்தபடியே தான் இருக்கிறது மற்றும் பயணிகள் ரயில் எக்ஸ்பிரஸ் ரயில் ஆக மாற்றப்பட்டு வருகின்றன. மேலும் மூத்த குடிமக்களுக்கான கட்டண சலுகைகளையும் ஒன்றிய அரசு ரத்து  செய்துள்ளது. இதனால் நீண்ட தூரம் ரயிலில் பயணிக்கும் … Read more

மருத்துவப் படிப்புக்கான அகில இந்திய இட ஒதுக்கீடு! மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!

மருத்துவப் படிப்புக்கான அகில இந்திய இட ஒதுக்கீடு! மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்! OBC க்கு 27% இடஒதுக்கீடு மற்றும் இளங்கலை மற்றும் முதுகலை மருத்துவ மற்றும் பல் மருத்துவ படிப்புகளுக்கு அகில இந்திய ஒதுக்கீட்டில் EWS 10% இடஒதுக்கீட்டை எதிர்த்து உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. தற்போதைய கல்வி ஆண்டு 2021-22 முதல் 2021-22 ஆம் ஆண்டிற்கான இந்த மருத்துவ முன்பதிவு கொள்கைக்கு தடை கோரிய மனுவில் அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.ஜூலை 29 அன்று அரசாங்கம் … Read more