வாகன ஓட்டிகளின் ஆவணங்களை இனி சரிபார்ப்பு இல்லை ! டிஜிபி உத்தரவுக்காக காத்திருக்கும் மக்கள்!

Motorists' documents are no longer verified! People waiting for DGP order!

வாகன ஓட்டிகளின் ஆவணங்களை இனி சரிபார்ப்பு இல்லை ! டிஜிபி உத்தரவுக்காக காத்திருக்கும் மக்கள்! போக்குவரத்துத்துறை போலீசார் வாகன ஓட்டிகளை நிறுத்தி ஆவணங்களை சரிபார்ப்பது வழக்கம். வாகன ஓட்டிகளுடன் லைசென்ஸ், ஆர்சி புக் ,இன்சூரன்ஸ் முதல் அனைத்து ஆவணங்களை சரியான முறையில் அளிக்குமாறு கேட்கிறார்கள். இதில் வாகன ஓட்டிகள் சரியான ஆவணத்தை வைத்திருக்க வில்லை என்றால் அபராதம் கட்டணம் வசூலிக்கப்படும். இதனால் வாகன ஓட்டிகள் ஆவணம் சரிபார்க்கும் என்ற பெயரில் வாகன ஓட்டிகளை நிறுத்தி பணம் வசூலிக்க … Read more

யானை படம் ரிலீஸ் தேதி எப்பொழுது? பாலிவுட் படத்தில் அருண் விஜய் நடிக்க வாய்ப்பு உண்டா?

When is the release date of the movie Elephant? Is there a chance for Arun Vijay to act in a Bollywood film?

யானை படம் ரிலீஸ் தேதி எப்பொழுது? பாலிவுட் படத்தில் அருண் விஜய் நடிக்க வாய்ப்பு உண்டா? அருண் விஜயின் உண்மையான பெயர் அருண்குமார். இன்று ஒரு சிறந்த நடிகராக இருக்கும் அருண் விஜய் ஆரம்ப காலத்தில் தன்னை ஒரு சிறந்த நடிகராக நிரூபிக்க கடினமாக உழைத்தார். இப்போது இவர் மேற்கு இந்தியாவில் சிறந்த உடல்வலு பெற்ற வீரராக வலம் வந்து கொண்டிருக்கிறார். நடிகர் அருண் விஜய் நடிப்பில் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளிவந்த என்னை … Read more

பிளஸ் 1 தேர்ச்சி பெறாத மாணவர்களா நீங்கள்? அரசு தேர்வு இயக்கம்  வெளியட்ட முக்கிய அறிவிப்பு!

Important announcement for students who have not passed Plus 1? Government Examination Movement Announcement!

பிளஸ் 1 தேர்ச்சி பெறாத மாணவர்களா நீங்கள்? அரசு தேர்வு இயக்கம்  வெளியட்ட முக்கிய அறிவிப்பு! மாநில பாடத்திட்டத்தின் கீழ் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. இந்த தேர்வில் தமிழகம் முழுவதும் 8.3 லட்சம் மாணவர்கள் எழுதியுள்ளனர். பதினோராம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய பள்ளி மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளியின் மூலமாகவும், தனித்தேர்வர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் பதிவு செய்யலாம். பதிவு செய்ய தேர்வு எண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை … Read more

செம இதை வைத்து வேண்டினால் உடனே நடக்குமா? உடனே பாருங்க!

செம இதை வைத்து வேண்டினால் உடனே நடக்குமா? உடனே பாருங்க!

செம இதை வைத்து வேண்டினால் உடனே நடக்குமா? உடனே பாருங்க! உலகில் வாழும் அனைத்து உயிரினும் இரண்டு விஷயத்தை நினைப்பார்கள்.ஒன்று அவர் குடும்பத்தில் உள்ள அனைவரும் நன்றாக இருக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்வார்கள். மற்றவர் அடுத்தவர்கள் நன்றாக இருக்கக் கூடாது என்று வேண்டுவார்கள். தனக்கு பிடித்தவர்கள் மட்டும் நன்றாக இருக்க வேண்டும்.பிடிக்காதவர்களுக்கு கெட்டதே நடக்கவேண்டும் என்று வேண்டுவதால். இதெல்லாம் மக்களின் இயல்பு இது. இதற்கு பரிகாரம் செய்ய ஒரு ஜாதிக்காயை கையில் எடுத்துக்கொண்டு கிழக்கு திசையை … Read more

Wow..எந்தெந்த பொருட்களை வீட்டில் வைத்திருந்தால் அதிர்ஷ்டத்தை அள்ளித்தரும்!

Wow..எந்தெந்த பொருட்களை வீட்டில் வைத்திருந்தால் அதிர்ஷ்டத்தை அள்ளித்தரும்!

Wow..எந்தெந்த பொருட்களை வீட்டில் வைத்திருந்தால் அதிர்ஷ்டத்தை அள்ளித்தரும்! ஒவ்வொருவரும் தாங்கள் கட்டும் வீடானது மகிழ்ச்சி , செழிப்பு மற்றும் வளம் நிரம்பிய இடமாக இருக்க வேண்டும் என்று அனைவரும் விரும்புகிறார்கள். வாஸ்து சாஸ்திர விதிமுறைகளின்படி, வீட்டைக் கட்டினால் வீடு முழுவதும் நேர்மறையான ஆற்றல்களும் தெய்வீகத் தன்மையும், புனிதத் தன்மையும் நிறைந்து இருக்கும். பொதுவான வீட்டு வாஸ்து சாஸ்திர குறிப்புகளில் வரவேற்பு அறையில் உள்ள மரச் சாமான்கள் பொதுவாக, சதுர அல்லது செவ்வக வடிவத்தில் இருப்பதால் வீட்டிற்கு நன்மையை … Read more

உஷார்! எந்தெந்த காய்கறிகளை கர்ப்பிணி பெண்கள் சாப்பிடலாம்?

Vegetables for Pregnant Ladies

உஷார்! எந்தெந்த காய்கறிகளை கர்ப்பிணி பெண்கள் சாப்பிடலாம்? கர்ப்பமாக இருக்கும் பெண்கள் தனது உடல்நலனை மிகவும் கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும். கர்ப்பமான பெண்ணுக்குள் இன்னொரு உயிர் இருப்பதால் சத்தான உணவை சாப்பிட வேண்டும். அதில் காய்கறி, கீரை, பழங்கள் மிகவும் முக்கியமாகும். இதனால் கர்ப்பிணி பெண்கள் அனைத்து விதமான காய்கறிகளையும் சாப்பிடுவதால் ஆரோக்கியத்திற்கு உகந்தது அல்ல.முக்கியமாக மருத்துவர்களிடம் ஆலோசனை செய்துகொள்வது பாதுகாப்பானது. கத்திரிக்காயை குழந்தையின் ஒட்டுமொத்த வளர்ச்சியை ஏனெனில் இதில் வைட்டமின் ஏ, ஈ போன்ற … Read more

எல்கேஜி யுகேஜி மாணவர்கள் சேர்க்கை எப்போ? பெற்றோர்கள் ஏமாற்றம்!அரசுக்கு அன்புமணி ராமதாஸ் கோரிக்கை!

When LKG and UKG Admission in Tamilnadu

எல்கேஜி யுகேஜி மாணவர்கள் சேர்க்கை எப்போ? பெற்றோர்கள் ஏமாற்றம்!அரசுக்கு அன்புமணி ராமதாஸ் கோரிக்கை! தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் வகையில் கடந்த 2018 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் எல்கேஜி மற்றும் யுகேஜி வகுப்புகள் தொடங்கப்பட்டன. சுமார் 2 ஆயிரத்து 381 பள்ளிகளில் தொடங்கப்பட்ட எல்கேஜி மற்றும் யுகேஜி வகுப்புகளுக்காக ஏராளமான தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் பணிமாற்றம் செய்யப்பட்டு பணியமர்த்தப்பட்டனர். இதனிடையே கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக எல்கேஜி மற்றும் யுகேஜி … Read more

அடேங்கப்பா..டெங்கு காய்ச்சலை விரட்டி அடிக்க ! வீட்டு மருத்துவம்! இது தெரியாம போச்சே!

அடேங்கப்பா..டெங்கு காய்ச்சலை விரட்டி அடிக்க ! வீட்டு மருத்துவம்! இது தெரியாம போச்சே!

அடேங்கப்பா..டெங்கு காய்ச்சலை விரட்டி அடிக்க ! வீட்டு மருத்துவம்! இது தெரியாம போச்சே! டெங்கு எனும் வைரஸால் டெங்கு காய்ச்சல் வருகிறது. ‘ஏடீஸ் எஜிப்டை’ (Aedes Aegypti) எனும் கொசுக்கள் இதைப் பரப்புகின்றன. டெங்குவால் பாதிக்கப்பட்ட ஒருவரைக் கடிக்கும் ஏடீஸ் வகைப் பெண் கொசுக்கள், அந்தக் கிருமியை அடுத்தவரின் உடலுக்குள் செலுத்துகின்றன. அதன் மூலம் அடுத்தவருக்கும் டெங்கு பரவுகிறது. உலக அளவில் ஆண்டுதோறும் 5 கோடிப் பேரை இது பாதிக்கிறது.டெங்குவுக்கு எதிரான போரில் கொசுக்களை ஒழிப்பதுதான் முக்கிய … Read more

அட்டகாசமான சலுகை! Galaxy M52 5G Offer – 12 ஆயிரம் பம்பர் தள்ளுபடியுடன் மொபைல் வாங்க நல்ல வாய்ப்பு! மிஸ் பண்ணிடாதீங்க!

அட்டகாசமான சலுகை! Galaxy M52 5G Offer - 12 ஆயிரம் பம்பர் தள்ளுபடியுடன் மொபைல் வாங்க நல்ல வாய்ப்பு! மிஸ் பண்ணிடாதீங்க!

அட்டகாசமான சலுகை! Galaxy M52 5G Offer – 12 ஆயிரம் பம்பர் தள்ளுபடியுடன் மொபைல் வாங்க நல்ல வாய்ப்பு! மிஸ் பண்ணிடாதீங்க! கேலக்ஸி M52 5G ஸ்மார்ட்போனானது 2021ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் சாம்சங் நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்டது.சாம்சங்கின் 5G ஸ்மார்ட்போனை வங்கி சலுகைகளுடன் மலிவாக வாங்கலாம். அந்தவகையில், Samsung Galaxy M52 5G ஸ்மார்ட்போனானது ரூ.12,000 ரூபாய் பம்பர் தள்ளுபடியுடன் வாங்க வாய்ப்பு உள்ளது.சாம்சங் கேலக்ஸி எம்52 போன், இரண்டு சேமிப்பு வகைகளுடன் வருகிறது. போனில் … Read more

சேலம் இன்ஜினீயரிங் மாணவி அசத்தல்! ரூ.10 லட்சம் ஊதியத்தில் இன்போசிஸ் நிறுவனத்தில் பணி!

Salem engineering student is amazing! Jobs at Infosys for Rs 10 lakh

சேலம் இன்ஜினீயரிங் மாணவி அசத்தல்! ரூ.10 லட்சம் ஊதியத்தில் இன்போசிஸ் நிறுவனத்தில் பணி! ராசிபுரம் முத்தாயம்மாள் பொறியியல் கல்லூரியில் மாணவர்களுக்கு ஆண்டுதோறும் முன்னணி நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர். பொறியியல் கல்லூரியில் மாணவர்கள் அனைவரும் வேலைவாய்ப்பு நிறுவனங்களில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.நாமக்கல் மாவட்டம் எலச்சிபாளையத்தில் விவசாய குடும்பத்தை சேர்ந்தவள் ஆர்.அபிராமி. கல்லூரியில் எலக்ட்ரானிக் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் துறையில் இரண்டாம் ஆண்டு பயின்று வரும் மாணவி ஆர். அபிராமியும் கலந்து கொண்டாள். இன்போசிஸ் நிறுவனத்தின் வேலைவாய்ப்பு மட்டுமில்லாமல் உதவித்தொகையும் வழங்கினர். … Read more