இந்த சிவப்பு கலர் ஜூஸ் குடித்தால்.. ஆயுசுக்கும் ஹார்ட் அட்டாக் பிரச்சனையே வராது!!

இந்த சிவப்பு கலர் ஜூஸ் குடித்தால்.. ஆயுசுக்கும் ஹார்ட் அட்டாக் பிரச்சனையே வராது!!

தவறான உணவுப் பழக்க வழக்கத்தால் இதய ஆரோக்கியம் கடுமையாக பாதிக்கப்படுகிறது.இளம் வயதில் இதயம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்பட உணவுமுறை பழக்கமே முதன்மை காரணமாக இருக்கிறது. நாளுக்கு நாள் இளம் வயது மாரடைப்பு பாதிப்பு தலைதூக்கி கொண்டிருக்கிறது.கொரோனா காலகட்டத்திற்கு பிறகு மாரடைப்பு உயிரிழப்புகள் அதிகரித்து வருகிறது.இந்நிலையில் இதய ஆரோக்கியத்தை காக்க பீட்ரூட்,மாதுளை போன்ற காய்களை கொண்டு ஜூஸ் செய்து பருகுவதை வழக்கமாக்கி கொள்ளுங்கள். தேவையான பொருட்கள்:- 1)பீட்ரூட் – ஒன்று 2)மாதுளம் பழம் – ஒன்று 3)கருப்பு உப்பு … Read more

வயிற்று ஊளைச்சதை கரைய.. இந்த ஒரு ஜூஸை தினமும் படுக்கும் முன் குடிங்க!!

வயிற்று ஊளைச்சதை கரைய.. இந்த ஒரு ஜூஸை தினமும் படுக்கும் முன் குடிங்க!!

இந்த காலத்தில் உடல் எடையை கட்டுப்பாட்டில் வைப்பது சவாலான விஷயமாக இருக்கிறது.உடலில் கெட்ட கொழுப்புகள் அதிகமாக படிந்தால் பல நோய் பாதிப்புகளை நாம் சந்திக்க நேரிடும்.உடலில் குவிந்து கிடக்கும் கொழுப்புகளை கரைத்து தள்ள தினமும் பீட்ரூட்,மாதுளை,சுரைக்காய் போன்வற்றில் ஜூஸ் செய்து பருகலாம். கெட்ட கொழுப்பு அதிகரிக்க காரணங்கள்:- **கொழுப்பு உணவுகள் **சோம்பல் வாழ்க்கைமுறை **எண்ணெய் உணவுகள் **துரித உணவுகள் **அசைவ உணவுகள் **மருந்து விளைவுகள் **உடல் நலக் கோளாறு கெட்ட கொலஸ்ட்ராலை கரைக்கும் மேஜிக் ஜூஸ் செய்வது … Read more

Low BP பிரச்சனைக்கு உடனடி தீர்வு!! 100% பலன் தரும் வீட்டு வைத்தியம்!!

Low BP பிரச்சனைக்கு உடனடி தீர்வு!! 100% பலன் தரும் வீட்டு வைத்தியம்!!

குறை இரத்த அழுத்தம்: நமது உடலில் இரத்த அழுதத்தை கட்டுப்பாட்டில் வைக்க வேண்டியது முக்கியம்.இரத்த அழுத்தத்தில் உயர் இரத்த அழுத்தம்,குறை இரத்த அழுத்தம் என்று இருவகைகள் இருக்கிறது.இவை இரண்டிற்கும் மருந்து,மாத்திரை இருக்கின்றது. இந்த இரத்த அழுத்தத்தை தங்கள் கட்டுப்பாட்டில் வைக்க இங்கு கொடுக்கப்பட்டிருக்கும் வீட்டு வைத்தியத்தை பின்பற்றுங்கள். குறை இரத்த அழுத்தம் ஏற்பட்டால் என்ன மாதிரியான அறிகுறிகள் தென்படும்? 1)அடிக்கடி தலைசுற்றல் 2)உடல் சோர்வு 3)கண் பார்வை குறைபாடு 4)கடும் தலைவலி 5)உணவு சாப்பிட்ட பிறகு மயக்க … Read more

எந்நேரமும் வயிறு எரிச்சலா இருக்கா? அப்போ குடிக்கும் மோரில் இது ஒன்னு சேர்த்துக்கோங்க!!

எந்நேரமும் வயிறு எரிச்சலா இருக்கா? அப்போ குடிக்கும் மோரில் இது ஒன்னு சேர்த்துக்கோங்க!!

சிலருக்கு உணவு சாப்பிட்டாலும் சாப்பிடாவிட்டாலும் வயிறு எரிச்சல் உணர்வு இருந்து கொண்டே இருக்கும்.இந்த வயிறு எரிச்சல் உணர்வு குணமாக மோரில் கற்றாழை துண்டுகளை போட்டு குடிக்கலாம். வயிறு எரிச்சல் வர காரணங்கள்: *அல்சர் *கார உணவுகள் *உணவு உட்கொள்ளாமை *சூடான உணவுகள் வயிறு எரிச்சலை குணமாக்கும் வீட்டு வைத்தியங்கள்: தேவையான பொருட்கள்:- 1)கற்றாழை துண்டுகள் – ஒரு கப் 2)பாதாம் பிசின் – ஒரு தேக்கரண்டி 3)மோர் – முக்கால் கப் செய்முறை விளக்கம்:- முதலில் ஒரு … Read more

சுய உதவிக்குழு பெண்களுக்கு சூப்பர் குட் நியூஸ்!! ரூ.10 லட்சம் வழங்கும் தமிழக அரசு!!

சுய உதவிக்குழு பெண்களுக்கு சூப்பர் குட் நியூஸ்!! ரூ.10 லட்சம் வழங்கும் தமிழக அரசு!!

பெண்கள் வாழ்வாதாரத்தை உயர்த்த மத்திய மாநில அரசு பல சிறப்பாக நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.தற்பொழுது பெண்களுக்கு அரசு நலத் திட்டங்களில் முன்னுரிமை அளிப்பதால் அவர்களின் பொருளாதாரம் மேம்பட்டு வருகிறது. குறிப்பாக சுய உதவிக் குழுக்களில் உள்ள பெண்களுக்கு குறைவான வட்டியில் மானியத்துடன் கடன் உதவிகள் வழங்கப்படுகிறது.கிராமபுற பெண்களை தொழில் முனைவோராக மாற்ற மத்திய மற்றும் மாநில அரசு தொடர்ந்து கடனுதவி மற்றும் பயிற்சிகளை வழங்கி வருகிறது. அந்தவகையில் தமிழகத்தில் உள்ள 1 லட்சம் பெண்களை தொழில் … Read more

விவசாயிகளுக்கு ஜாக்பாட்!! உடனே உங்கள் வங்கி கணக்க செக் பண்ணுங்க!!

விவசாயிகளுக்கு ஜாக்பாட்!! உடனே உங்கள் வங்கி கணக்க செக் பண்ணுங்க!!

மத்திய மற்றும் மாநில அரசுகள் விவசாயிகளின் பொருளாதாரத்தை மேம்படுத்த பயிர் கடன்கள் உள்ளிட்ட பல நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.இதனால் கோடிக்கணக்கான விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில் தென் மாவட்டமான கன்னியாகுமரியில் உள்ள விவசாயிங்களின் நலனிற்காக குறுவை தொகுப்பு திட்டத்தின்கீழ் ரூ.4000 வரை மானியம் வழங்கப்பட உள்ளது.கன்னியாகுமரி மாவட்ட வேளாண்மைத்துறை இணை இயக்குனர் முருகேசன் அவர்கள் நெல் விளைவிக்கும் விவசாயிகள் எந்திர நெல் நடவு முறையை பின்பற்றினால் ஏக்கருக்கு ரூ.4000 மானியம் வழங்கப்படும் என்று தனது அறிவிப்பில் … Read more

அக்குளில் சிவந்த கொப்பளங்கள் வருதா? இதை வலியின்றி மறைய வைப்பது எப்படி?

அக்குளில் சிவந்த கொப்பளங்கள் வருதா? இதை வலியின்றி மறைய வைப்பது எப்படி?

சிலருக்கு அக்குள் பகுதியில் சிவந்த கொப்பளங்கள் உருவாகி அதிக வலி மற்றும் எரிச்சலை உண்டாக்கும்.இந்த கொப்பளங்களால் கைகளை அசைப்பது கூட கடினமாகிவிடும்.இந்த அக்குள் கொப்பளங்களை குணப்படுத்திக் கொள்ள இந்த வீட்டு வைத்தியங்களை முயற்சி செய்யலாம். தேவைப்படும் பொருட்கள்:- 1)மஞ்சள் தூள் – ஒரு தேக்கரண்டி 2)ரோஸ் வாட்டர் – ஒரு தேக்கரண்டி செய்முறை விளக்கம்:- கிண்ணம் ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள்.அதில் ஒரு தேக்கரண்டி மஞ்சள் தூள் மற்றும் ஒரு தேக்கரண்டி ரோஸ் வாட்டர் சேர்த்து பேஸ்ட் பதத்திற்கு … Read more

உடலில் வாயு பிடிப்பு பிரச்சனையா? இந்த விதை நீர் குடித்தால்.. வாழ்நாள் தீர்வு கிடைக்கும்!!

உடலில் வாயு பிடிப்பு பிரச்சனையா? இந்த விதை நீர் குடித்தால்.. வாழ்நாள் தீர்வு கிடைக்கும்!!

நமது உடலில் ஆறு வழியாக வாயுக்கள் பிரிகிறது.ஆசனவாய்,தும்மல்,கொட்டாவி,இருமல்,ஏப்பம்,பெருமூச்சு போன்றவற்றின் மூலம் உடலில் இருக்கின்ற வாயுக்களை வெளியேற்றி வருகின்றோம்.இப்படி வரும் வாயுக்களை வலுக்கட்டாயமாக அடக்கினால் அவை உடலில் தசைகளுக்குள் பரவி வலியை ஏற்படுத்தும். முதுகு குத்தல்,நெஞ்சு பகுதியில் வலி ஏற்படுதல்,மூச்சு விடுவதில் சிரமம்,இடுப்பு பகுதியில் வலி போன்றவை வாயுக்கள் குவிந்தலால் ஏற்படுகிறது.இந்த வாயுக்களை வெளியேற்ற கீழே கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியங்களை பின்பற்றுங்கள். வாயுத் தொல்லை மூச்சு குத்தலை சரி செய்யும் வீட்டு வைத்தியங்கள்: 1)காலை நேரத்தில் ஒரு கிளாஸ் … Read more

சாகும் வரை சர்க்கரை நோயே வராது.. இந்த ஒரு காயில் ஜூஸ் செய்து குடித்தால்!!

சாகும் வரை சர்க்கரை நோயே வராது.. இந்த ஒரு காயில் ஜூஸ் செய்து குடித்தால்!!

முதுமை காலத்தில் ஏற்படும் நோய்களில் ஒன்று சர்க்கரை நோய்.இந்த நோய் தற்பொழுது இளமை பருவத்தினருக்கு அதிகமாக ஏற்படுகிறது.இந்த நோய் சாகும் வரை முழுமையாக குணமாகாது என்பதால் இதனை கட்டுப்பாட்டிற்கு வைத்துக் கொள்ள மருந்து மாத்திரை சாப்பிட்டுக் கொண்டே இருக்க வேண்டிய நிலை ஏற்படும்.அதேபோல் சர்க்கரை நோய் பாதிப்பு ஏற்பட்டால் நமக்கு பிடித்த உணவுகளை நினைத்துக் கூட பார்க்கக் கூடாது.குறிப்பாக இனிப்பு உணவுகளை சாப்பிடுவதில் கடும் கட்டுப்பாடு இருக்க வேண்டும். நீரிழிவு நோய் அறிகுறிகள்:- **அதீத உடல் சோர்வு … Read more

நாய் கடித்தவர்கள் இதை செய்தால்.. ஆபத்துகளில் இருந்து மீண்டுவிடலாம்!!

நாய் கடித்தவர்கள் இதை செய்தால்.. ஆபத்துகளில் இருந்து மீண்டுவிடலாம்!!

தற்பொழுது தெருநாய்கள் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து காணப்படுகிறது.சாலைகளில் நாய்கள் அராஜகத்தால் குழந்தைகள் மட்டுமின்றி பெரியவர்களும் தெருவில் நடக்கவே அஞ்சுகின்றனர்.வெறி நாய்கள் மனிதர்களை கடிப்பது அதிகரித்து வருவதால் நடந்து செல்பவர்கள் மட்டுமின்றி வாகனங்களில் செல்பவர்களும் அச்சத்தில் இருக்கின்றனர். வெறி நாய்கள் கடித்தால் உடலில் ரேபீஸ் வைரஸ் தாக்கம் அதிகரித்துவிடும்.நாய் கடியை அலட்சியமாக கொண்டால் நிச்சயம் உயிருக்கு ஆபத்தாக அவை மாறிவிடும்.நாய்க்கடி விஷம் உடலில் நுழைந்தால் நிச்சயம் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும்.நாய்கள் மட்டுமின்றி எலி,பூனை போன்றவை கடித்தாலும் … Read more