சளி இருமல் போன்ற மழைக்கால நோய்களை ஓட விரட்டும் மூலிகை பால்!! ஒரே ஒரு கிளாஸ் குடிங்க போதும்!!
குழந்தைகள் பெரியவர்கள் என்று அனைவரும் சளி,இருமலால் அவதியடைந்து வருகின்றனர்.கடந்த சில வாரங்களாகவே பருவமழை பெய்து கொண்டிருப்பதால் தொற்றுக் கிருமிகள் பரவல் அதிகரித்து ஜலதோஷம்,நெஞ்சு சளி,இருமல்,காய்ச்சல்,தும்மல் போன்ற பாதிப்புகள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்த சளி இருமலை குணமாக்க மருத்துவரை நாட வேண்டிய அவசியம் இல்லை.பாலில் சுக்கு,மிளகு மற்றும் மேலும் சில பொருட்களை சேர்த்து காய்ச்சி குடித்தால் மழைக்கால நோய்கள் அனைத்தும் சில தினங்களில் குணமாகிவிடும். தேவையான பொருட்கள்: 1)சுக்கு – சிறு துண்டு 2)பால் – ஒரு … Read more