சளி இருமல் போன்ற மழைக்கால நோய்களை ஓட விரட்டும் மூலிகை பால்!! ஒரே ஒரு கிளாஸ் குடிங்க போதும்!!

Herbal milk to ward off monsoon diseases like cold cough!! Just one glass is enough!!

குழந்தைகள் பெரியவர்கள் என்று அனைவரும் சளி,இருமலால் அவதியடைந்து வருகின்றனர்.கடந்த சில வாரங்களாகவே பருவமழை பெய்து கொண்டிருப்பதால் தொற்றுக் கிருமிகள் பரவல் அதிகரித்து ஜலதோஷம்,நெஞ்சு சளி,இருமல்,காய்ச்சல்,தும்மல் போன்ற பாதிப்புகள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்த சளி இருமலை குணமாக்க மருத்துவரை நாட வேண்டிய அவசியம் இல்லை.பாலில் சுக்கு,மிளகு மற்றும் மேலும் சில பொருட்களை சேர்த்து காய்ச்சி குடித்தால் மழைக்கால நோய்கள் அனைத்தும் சில தினங்களில் குணமாகிவிடும். தேவையான பொருட்கள்: 1)சுக்கு – சிறு துண்டு 2)பால் – ஒரு … Read more

கையில் பிடிக்காத முடியாத அளவிற்கு அடர்த்தியான முடியை பெற இந்த மூன்று பொருட்களை பயன்படுத்துங்கள்!!

Use these three ingredients to get unmanageably thick hair!!

இன்று முடி உதிர்தல் சாதாரண விஷயமாக மாறிவிட்டது.தலைமுடியை பராமரிக்க நேரமில்லாததால் முடி உதிர்தல்,பொடுகு தொல்லை,முடி வெடிப்பு,இளநரை போன்ற பிரச்சனையை அனைவரும் சந்தித்து வருகின்றனர். நீங்கள் கீழே சொல்லப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தை தொடர்ந்து பின்பற்றி வந்தீர்கள் என்றால் தலைமுடி உதிர்வு ஏற்படுவது முழுமையாக கட்டுப்படும். தீர்வு 01: 1)கற்றாழை ஜெல் – இரண்டு தேக்கரண்டி 2)வெந்தயம் – ஒரு தேக்கரண்டி 3)வைட்டமின் ஈ கேப்சியூல் – ஒன்று *முதலில் ஒரு கிண்ணத்தில் ஒரு தேக்கரண்டி வெந்தயம் போட்டு தண்ணீர் … Read more

கவர்ந்து இழுக்கும் புருவம் வேண்டுமா? அப்போ இதை தினமும் FOLLOW பண்ணுங்க!

Want eye-catching brows? So follow this daily!

உங்கள் அனைவருக்கும் அழகாக இருக்க வேண்டுமென்ற ஆசை இருக்கும்.அதிலும் பெண்கள் தங்கள் முகத்தை அழகாக வைத்துக் கொள்ள அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.முகத்தை அழகாக காட்டுவதில் உதடு,கண்களுக்கு அடுத்து புருவங்களுக்கு முக்கிய பங்கு இருக்கிறது. ஆனால் எல்லோருக்கும் அழகான அடர்த்தியான கருமையான புருவம் இருப்பதில்லை.அழகிய புருவங்களை பெற இந்த டிப்ஸை ட்ரை பண்ணுங்க. தேங்காய் எண்ணெய் விளக்கெண்ணெய் இந்த இரண்டு எண்ணையை சம அளவு எடுத்து மிக்ஸ் செய்து கொள்ளுங்கள்.இதை இரவில் உறங்கச் செல்வதற்கு முன் புருவங்களுக்கு அப்ளை … Read more

அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!! ரூ.18,000 திலிருந்து ரூ.34,000 ஆக சம்பள உயர்வு!!

Good News for Govt Employees!! Salary hike from Rs.18,000 to Rs.34,000!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி சம்பள உயர்வு மற்றும் கருணைத்தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. என் நிலையில் 3 சதவீத சம்பள உயர்வு வழங்கப்பட்டு, மொத்தமாக அகவிலைப்படி மத்திய அரசு ஊழியர்களுக்கு 53 சதவீதம் சம்பள உயர்வு வழங்கப்பட்டு வருகிறது. இந்த தீபாவளிக்கு இது அனைவருக்கும் மிகப்பெரிய மகிழ்ச்சியை தந்த நிலையில், தற்போது மேலும் ஒரு மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது. 2014 ஆம் ஆண்டில் மத்திய அரசு ஏழாவது ஊதியக் குழுவை அமைத்தது. இதனை தொடர்ந்து பத்து … Read more

உயிரை பறிக்கும் உணவுப் பொருட்கள்!! ஐயையோ இதில் இவ்வளவு விஷம் நிறைந்திருக்கா?

உயிரை பறிக்கும் உணவுப் பொருட்கள்!! ஐயையோ இதில் இவ்வளவு விஷம் நிறைந்திருக்கா?

நல்ல ஆரோக்கியத்துடன் வாழ ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும்.சைவம்,அசைவம் என்று மனிதர்களின் உணவு வகை இருக்கிறது.மனிதர்கள் உயிர்வாழ உயிர்நாடியாக திகழும் சில உணவுகள் விஷமாக மாறுகிறது.நாம் ருசித்து உண்ணும் சில உணவுகள் அதிக விஷத்தன்மையை கொண்டிருக்கிறது. 1)உருளைக்கிழங்கு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு உணவுப் பொருள் உருளைக்கிழங்கு.இதில் வறுவல்,பொரியல்,கிரேவி,சில்லி என்று ருசியான உணவுகள் சமைத்து உண்ணப்படுகிறது.ஆனால் இந்த உருளைக்கிழங்கு ஒரு விஷத்தன்மை நிறைந்த பொருள் என்றால் நம்ப முடிகிறதா? ஆம் … Read more

இதை செய்த அடுத்த நிமிடமே கால்வலி காணாமல் போய்விடும்!! யோசிக்காமல் ட்ரை பண்ணுங்க!!

இதை செய்த அடுத்த நிமிடமே கால்வலி காணாமல் போய்விடும்!! யோசிக்காமல் ட்ரை பண்ணுங்க!!

அதிக நேரம் நின்றபடி வேலை பார்த்தல்,நீண்ட தூரம் நடத்தல்,உடல் பருமன்,பாதங்களில் காயங்கள்,வீக்கம் போன்ற காரணங்களால் கால் வலி ஏற்படுகிறது.அதேபோல் உடல் எலும்புகள் வலிமை குறைந்தாலும் கால் வலி ஏற்படும். கால் வலிக்கு சிறந்த வீட்டு வைத்தியங்கள்: டிப்ஸ் 1: தேவையான பொருட்கள்: 1)நல்லெண்ணெய் – ஒரு தேக்கரண்டி 2)விளக்கெண்ணெய் – ஒரு தேக்கரண்டி 3)எலுமிச்சை சாறு – ஒரு தேக்கரண்டி செய்முறை விளக்கம்: ஒரு எலுமிச்சம் பழத்தை இரண்டாக நறுக்கி அதன் சாற்றை ஒரு கிண்ணத்திற்கு பிழிந்து … Read more

பத்து மிளகை இப்படி பயன்படுத்தினால் தொண்டை அடைப்பான் நோய் 100% குணமாகும்!!

பத்து மிளகை இப்படி பயன்படுத்தினால் தொண்டை அடைப்பான் நோய் 100% குணமாகும்!!

அதிக குளிர்ச்சி நிறைந்த உணவுகள் மற்றும் சூடான உணவுகளை சாப்பிடுவதால் தொண்டை அடைப்பான் நோய் வருகிறது.பெரும்பாலும் குழந்தைகளுக்கே இந்த பாதிப்பு ஏற்படுகிறது.இந்த தொண்டை அடைப்பான் பாதிப்பை ஆரம்ப நிலையில் குணப்படுத்திக் கொள்ளத் தவறினால் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை ஏற்படும்.தொண்டை அடைப்பான் பாதிப்பிற்காக பலமுறை அறுவை சிகிச்சை செய்தால் குரல் வலையில் அதிக பாதிப்பு ஏற்படக் கூடும்.எனவே இந்த பாதிப்பை ஆரம்ப நிலையில் கண்டறிந்து குணப்படுத்திக் கொள்ள வேண்டியது மிக மிக முக்கியம். தொண்டை அடைப்பான் … Read more

அதிர்ச்சி தகவல்.. செம்பு பாத்திரத்தில் தண்ணீர் குடித்தால் இத்தனை கெடுதல் ஏற்படுமா?

அதிர்ச்சி தகவல்.. செம்பு பாத்திரத்தில் தண்ணீர் குடித்தால் இத்தனை கெடுதல் ஏற்படுமா?

செம்பு(காப்பர்) பாத்திரத்தில் தண்ணீர் குடித்தால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும் என்பது அறிந்த ஒன்று தான்.நம் முன்னோர்கள் காலத்தில் செம்பு பாத்திரத்தின் பயன்பாடு அதிகளவு இருந்தது.குறிப்பாக தண்ணீர் குடிக்க காப்பர் உலகோத்தல் ஆன குடம் மற்றும் குவளைகளே அதிகம் பயன்படுத்தப்பட்டது.ஆனால் இன்று செம்பு பாத்திரங்களின் பயன்பாடு குறைந்துவிட்டது. செம்பு பாத்திரத்தில் தண்ணீர் அருந்தினால் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு பண்புகள் கிடைக்கும்.மலச்சிக்கல்,செரிமானக் கோளாறு,அசிடிட்டி போன்ற பாதிப்புகள் குணமாக செம்பு பாத்திரத்தில் நீர் அருந்தி வரலாம்.செம்பு பாத்திரத்தில் தண்ணீர் … Read more

உருளைக்கிழங்கை இப்படி பயன்படுத்தினால் கண் கண்ணடி அணிவதால் ஏற்பட்ட தழும்புகள் மறையும்!!

If you use potatoes like this, the scars caused by wearing eye glasses will disappear!!

கடந்த காலங்களில் பெரியவர்கள் மட்டுமே கண் சம்மந்தப்பட்ட பாதிப்புகளை சந்தித்து வந்தனர்.ஆனால் இன்று வயது வித்தியாசமின்றி அனைவரும் கண் பார்வை குறைபாடு,கண் எரிச்சல்,கண் வலி,கண்களில் நீர் வடிதல் போன்ற பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர்.இதனால் சிறு வயதிலேயே கண்ணாடி அணியும் நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டுவிடுகின்றனர்.இப்படி பல வருடங்களாக கண்ணாடி அணிவதால் கண்களில் தழும்புகள் ஏற்படுகிறது.இதை சரி செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள ஹோம் ரெமிடியை ட்ரை பண்ணவும். தேவையான பொருட்கள்:- 1)வெள்ளரிக்காய் 2)வைட்டமின் ஈ மாத்திரை 3)பாதாம் எண்ணெய் 4)பால் … Read more

ஓயாமல் சிறுநீர் கழிக்கிறீர்களா? அப்போ இந்த கஷாயம் குடித்தால் இனி அந்த பிரச்சனையே இருக்காது!!

Are you urinating incessantly? Then if you drink this potion you will not have that problem anymore!!

சிறுநீரக தொற்று,சர்க்கரை நோய் போன்ற காரணங்களால் சிறுநீரக செயலிழப்பு ஏற்படுகிறது.இதனால் அடிக்கடி சிறுநீர் கழிக்க நேரிடும்.இரத்த சர்க்கரை அளவு அதிகரிப்பதால் இன்சுலின் அளவு குறைகிறது.இதனால் இரத்தத்தில் உள்ள அதிக சர்க்கரையை பில்டர் செய்யும் வேலையை சிறுநீரகங்கள் செய்கிறது.தொடர்ந்து சர்க்கரையை வடிகட்டும் பணியை சிறுநீரகங்கள் செய்வதால் அடிக்கடி சிறுநீர் கழிக்க நேரிடுகிறது.இதனால் சிறுநீரகத்தில் நீர் பற்றாக்குறை ஏற்படுகிறது. இப்படி உடலில் நீர்ச்சத்து குறையும் போது அதிகளவு தண்ணீர் தாகம் ஏற்படும்.இதனால் அதிக தண்ணீர் அருந்தி அடிக்கடி சிறுநீர் கழிக்க்கும் … Read more