விரலில் இதை தடவி சப்பினால் தொடர் விக்கல் பிரச்சனைக்கு நொடியில் தீர்வு கிடைக்கும்!!

Rub this on your finger and you will get an instant solution to the problem of persistent hiccups!!

விக்கல்,தும்பல் போன்றவை இயல்பாக அனைவருக்கும் ஏற்படக் கூடிய நிகழ்வாகும்.விக்கல் வந்தால் யாரோ உங்களை நினைக்கிறார் என்று பிறர் சொல்வதை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள்.ஆனால் உண்மையான காரணம் இது அல்ல.அறிவியல் பூர்வமாக விக்கல் எதனால் ஏற்படுகிறது என்று இதுவரை சரியான காரணம் கண்டறிய முடியவில்லை. சிலருக்கு வேகமாக உணவு சாப்பிட்டால்,அதிகமாக சிரித்தால் விக்கல் வரும்.இந்த விக்கல் சில நிமிடங்கள் வந்தால் பிரச்சனை இல்லை.தொடர்ந்து விக்கல் வந்தால் அலட்சியம் கொள்ளாமல் கீழே கொடுக்கப்பட்டுள்ள வைத்தியங்களை செய்து பலனடையவும். மாவிலை பொடி நன்கு … Read more

அடிக்கடி சளி இருமல் வருகிறதா? இதற்கு நாட்டு வைத்தியம் இருக்க கவலை எதுக்கு?

Do you have a frequent cold cough? Why bother to have a country remedy for this?

பருவநிலை மாற்றம்,காற்று மாசுபாடு போன்ற காரணங்களால் நுரையீரல் பாதிப்பு,சளி,இருமல்,காய்ச்சல் போன்ற வியாதிகள் நம்மை அதிகம் பாதிக்கிறது.இந்த சளி இருமலை எளிதில் கிடைக்க கூடிய பொருட்களை கொண்டு குணப்படுத்திவிடலாம். தீர்வு 01: 1.பட்டை – ஒரு துண்டு 2.தேன் – ஒரு தேக்கரண்டி ஒரு துண்டு பட்டையை பாத்திரத்தில் போட்டு ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து கொதிக்கவிடவும்.பிறகு இதை ஒரு கிளாஸிற்கு வடித்து தேன் கலந்து சாப்பிட்டால் சளி,இருமல் போன்ற பாதிப்புகள் குணமாகும். தீர்வு 02: … Read more

தாய்ப்பால் சுரப்பை நிறுத்த மல்லிகை பூவை இப்படி பயன்படுத்துங்கள்!! அரை மணி நேரத்தில் பலன் கிடைக்கும்!!

How to use jasmine flower to stop breast milk secretion!! Get results in half an hour!!

பிறந்த குழந்தைகளுக்கு தாய்ப்பால் ஒரு சிறந்த ஊட்டச்சத்து பானமாகும்.குழந்தைகளுக்கு குறைந்தது இரண்டு வருடங்களாவது தாய்ப்பால் கொடுக்க வேண்டும்.ஒருவேளை உங்கள் குழந்தை தாய்ப்பால் குடிப்பதை நிறுத்திவிட்டால் பால் சுரப்பதை நிறுத்த கீழே கொடுக்கப்பட்டுள்ள இயற்கை வழிகளை பின்பற்றுங்கள். தீர்வு 01: 1)தேங்காய் பூ *அடுப்பில் வாணலி ஒன்றை வைத்து ஒரு கைப்பிடி தேங்காய் பூ போட்டு மிதமான தீயில் வதக்குங்கள். *தேங்காய் பூ நன்கு வதங்கி வந்ததும் அடுப்பை அணைத்து நன்கு ஆறவிடவும். *பிறகு இந்த தேங்காய் பூவை … Read more

இந்த எண்ணெயை சூடாக்கி மூட்டுகளில் தேய்த்தால் நீண்ட நாள் வலி காணாமல் போய்விடும்!!

Heat this oil and rub it on the joints and the pain will disappear for a long time!!

இக்காலத்தில் மூட்டு வலி என்பது அனைத்து வயதினருக்கும் வரக் கூடிய பாதிப்பாக மாறிவிட்டது.இந்த மூட்டு வலியை குணமாக்க பல நவீன சிகிச்சைகள் இருந்தாலும் பாரம்பரிய வைத்தியங்களை செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். 1)தேங்காய் எண்ணெய் 2)விளக்கெண்ணெய் 3)நல்லெண்ணெய் ஒரு இரும்பு வாணலியில் 50 மில்லி தேங்காய் எண்ணெய்,50 மில்லி விளக்கெண்ணெய்,50 மில்லி நல்லெண்ணெய் சேர்த்து நன்கு மிக்ஸ் செய்து கொள்ளுங்கள். பிறகு இதை அடுப்பில் வைத்து மிதமான தீயில் சூடாக்கி கொள்ளுங்கள்.இந்த எண்ணெயை ஒரு ஊற்றிக் … Read more

அடுக்குத் தும்மல் பிரச்சனையால் அவதியா? இந்த ஒரு பூவில் டீ போட்டு குடித்தால் சரியாகிவிடும்!!

Suffering from chronic sneezing problem? If you put tea in this one flower and drink it, it will be fine!!

ஒவ்வாமை,சளி,அலர்ஜி போன்ற காரணங்களால் தும்மல் ஏற்படுகிறது.தும்மல் சில நொடிகளில் நின்றுவிட்டால் எந்த பிரச்சனையும் இல்லை.ஒருவேளை அடுக்குத் தும்மல் ஏற்பட்டால் அது அசௌகரியத்தை உண்டாக்கும். தொடர் தும்மல் பிரச்சனை சரியாக சிறந்த வீட்டு வைத்தியங்கள் கீழே கொடுக்கப்பட்டிருக்கிறது. 1)சீமை சாமந்தி பூ 2)தேன் 3)தண்ணீர் முதலில் ஒரு கைப்பிடி சீமை சாமந்தி பூவை வெயிலில் காயவைத்து அரைத்து பவுடர் செய்து கொள்ளவும். இல்லையென்றால் நாட்டு மருந்து கடையில் கிடைக்கும் கேமோமைல் பொடி தேவையான அளவு வாங்கிக் கொள்ளவும்.பிறகு அடுப்பில் … Read more

உங்கள் குழந்தையின் உடல் எடை ஒரே வாரத்தில் அதிகரிக்க.. இந்த கஞ்சி செய்து கொடுங்கள்!!

Increase your baby's weight in one week.. Make this porridge!!

குழந்தைகளின் ஆரோக்கிய வளர்ச்சி அவர்களின் உடல் எடை பொறுத்து தான் இருக்கிறது.குழந்தைகள் குறைவான உடல் எடை கொண்டிருந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும்.எனவே குழந்தையின் உடல் எடையை அதிகரிக்க பொட்டுக்கடலையில் கஞ்சி செய்து கொடுங்கள். பொட்டுக்கடலையில் புரோட்டீன்,சோடியம்,பொட்டாசியம்,நார்ச்சத்து,நிறைவுற்ற கொழுப்பு உள்ளிட்டவை நிறைந்து காணப்படுகிறது. பொட்டுக்கடலை கஞ்சி செய்வது எப்படி? தேவையான பொருட்கள்: 1)பொட்டுக்கடலை – மூன்று தேக்கரண்டி 2)ஏலக்காய் – இரண்டு 3)முந்திரி – 10 4)நெய் – ஒரு தேக்கரண்டி 5)பால் – … Read more

முகத்தில் வளரும் தேவையற்ற முடிகளை அகற்ற.. இந்த நான்கு பொருட்களை இப்படி யூஸ் பண்ணி பாருங்க!!

To get rid of unwanted facial hair.. use these four products like this!!

ஆண்களுக்கு மீசை தாடி தான் அழகு.ஆனால் பெண்களுக்கு முகத்தில் தேவையற்ற முடிகள் தென்பட்டால் அவை முக அழகை கெடுத்துவிடும்.முகத்தில் வளரும் தேவையற்ற முடிகளை அகற்ற நிறைய பெண்கள் ஷேவ் செய்கிறார்கள்.இதனால் எந்த பயனும் இல்லை.சொல்லப்போனால் பாதிப்பு தான் அதிகமாகும்.ஆனால் கீழே சொல்லப்பட்டுள்ளபடி செய்தால் முகத்தில் உள்ள முடிகள் அனைத்தும் நிரந்தரமாக நீங்கிவிடும். தேவையான பொருட்கள்:- 1)காபி தூள் – ஒரு தேக்கரண்டி 2)தேன் – ஒரு தேக்கரண்டி 3)மஞ்சள் தூள் – ஒரு தேக்கரண்டி 4)தயிர் – … Read more

கால் ஆணிக்கு சிறந்த வீட்டு வைத்தியங்கள்!! ஜஸ்ட் ஒருமுறை ட்ரை பண்ணுங்க போதும்!!

Best Home Remedies for Toenails!! Just try it once!!

உடல் சூடு,அலர்ஜி போன்ற காரணங்களால் கால்களில் ஆணி உருவாகிறது.இது கால்களில் சிறு கொப்பளம் போல் உருவாகிறது.இந்த பாதிப்பு ஏற்பட்டால் நடப்பதில் சிரமம் ஏற்படும். கால் ஆணியை குணபடுத்தும் சிறந்த வீட்டு தைத்திங்கள்: 1)அம்மான் பச்சரிசி கால் ஆணி உள்ள இடத்தில் அம்மன் பச்சரிசி இலையின் பாலை தடவினால் விரைவில் அவை குணமாகிவிடும். 2)கொடிவேலி வேர் + மஞ்சள் தூள் சிறிதளவு கொடிவேலி வேரை தண்ணீரில் நினைத்து அம்மியில் வைத்து அரைக்கவும்.பிறகு அதில் சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்து … Read more

இந்த ஒரு பொருளை வாயில் போட்டு மென்றால் துர்நாற்றம் நீங்கி வாய் மணக்கும்!!

If you put this product in your mouth, bad breath will be removed and your mouth will smell!!

அனைவருக்கும் தர்ம சங்கட சூழ்நிலையை ஏற்படுத்தும் வாய் துர்நாற்றத்தை கட்டுப்படுத்த கீழே கொடுக்கப்பட்டுள்ள டிப்ஸை தொடர்ந்து பின்பற்றவும். 1)தினமும் உணவு உட்கொண்ட பின் ஒரு ஏலக்காயை வாயில் போட்டு மென்றால் வாய் துர்நாற்றம் நீங்கும். 2)பிரியாணிக்கு சேர்க்கும் பட்டை துண்டுகளை வைத்து வாய் துர்நாற்றத்தை போக்கும் அருமருந்தை தயாரிக்கலாம்.முதலில் 25 கிராம் பட்டையை எடுத்துக் கொள்ளுங்கள்.பிறகு அதை மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து பொடியாக்கி ஒரு டப்பாவில் கொட்டி சேமித்துக் கொள்ளுங்கள்.இந்த பொடி ஒரு ஸ்பூன் அளவு … Read more

சர்க்கரை வியாதி இருப்பவர்களுக்கு பிரவுன் ரைஸ் உகந்ததா? கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்!!

Is brown rice good for diabetics? Must know!!

இன்று பலர் சர்க்கரை நோயாளிகளாகி வருகின்றனர்.ஆரோக்கியமற்ற உணவுமுறை பழக்கம்,பரம்பரை தன்மை,உடல் பருமன் மற்றும் ஆரோக்கியமற்ற வாழக்கைமுறை பழக்கத்தால் சர்க்கரை நோய் வருகிறது. சர்க்கரை நோயாளிகள் முதலில் வெள்ளை அரிசி உணவை முழுமையாக தவிர்க்க வேண்டும்.இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்துக் கொள்ள சிலர் சப்பாத்தியை சாப்பிடுவார்கள்.ஆனால் சப்பாத்தியை விட பிரவுன் ரைஸ் சர்க்கரை நோயை கட்டுப்படுத்துகிறது என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். பிரவுன் ரைஸில் நார்ச்சத்து அதிகளவு நிறைந்திருக்கிறது.இது சர்க்கரையை நோயை கட்டுப்படுத்த பெரிதும் உதவுகிறது.பிரவுன் ரைஸில் … Read more