பெண்களுக்கு வட்டி மேல் வட்டி.. தமிழக அரசின் புதிய திட்டம்!! உடனே அப்பளை பண்ணுங்க!!

Interest on interest for women.. Tamilnadu government's new scheme!! Make the apple right away!!

பெண்களுக்கு வட்டி மேல் வட்டி.. தமிழக அரசின் புதிய திட்டம்!! உடனே அப்பளை பண்ணுங்க!! மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை 2023 செப்டம்பர் மாதம் 15 அன்று முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தொடங்கிவைத்தார்.இந்த திட்டத்தின் மூலம் சுமார் 1 கோடியே 13 லட்சம் பெண்கள் பயனடைந்து வருகின்றனர். தற்பொழுது தகுதி வாய்ந்த பயனாளிகளை இந்த திட்டத்தில் இணைக்கும் பணி நடைபெற்று வருகிறது.இந்த திட்டத்திற்கு விண்ணப்பித்து ஏற்கனவே நிராகரிக்கப்பட்டவர்கள்,புதிதாக திருமணமானவர்கள்,புதிய ரேசன் கார்டு பெற்றவர்கள் … Read more

உங்கள் செல்போன் தொலைந்து விட்டதா? நோ டென்ஷன்.. இப்படி செய்தால் ஜஸ்ட் 24 மணி நேரத்தில் கண்டுபிடித்துவிடலாம்!!

Lost your cell phone? No tension.. If you do this you can find out in just 24 hours!!

உங்கள் செல்போன் தொலைந்து விட்டதா? நோ டென்ஷன்.. இப்படி செய்தால் ஜஸ்ட் 24 மணி நேரத்தில் கண்டுபிடித்துவிடலாம்!! உங்களில் பலர் செல்போனை தொலைத்துவிட்டு கண்டுபிடிக்க முடியாமல் அவதியடைந்திருப்பீர்கள்.சிலரது செல்போன் திருடபட்டு இருக்கும்.எப்படியாக இருந்தாலும் காணாமல் போன செல்போனை எளிதில் கண்டுபிடிக்கும் வழிமுறைகளை மத்திய அரசு தற்பொழுது வெளியிட்டுள்ளது. நமது இந்தியாவில் CEIR என்ற அடையாள பதிவேடு மூலம் போலி மொபைல் போன் சந்தைகள் குறைக்கப்பட்டு வருகிறது.இந்த அமைப்பு அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் செயல்பாட்டில் இருக்கிறது.கடந்த … Read more

சென்னை வாசிகளுக்கு குட் நியூஸ்.. தலைநகரில் வரப்போகிறது செல்லப்பிராணிகளுக்காக விளையாட்டு பூங்கா!!

Try this home remedy to get rid of severe headache in 5 minutes!!

சென்னை வாசிகளுக்கு குட் நியூஸ்.. தலைநகரில் வரப்போகிறது செல்லப்பிராணிகளுக்காக விளையாட்டு பூங்கா!! இன்றைய காலகட்டத்தில் செல்லப்பிராணிகள் வளர்ப்பு அதிகரித்து காணப்படுகிறது.பொதுமக்கள் பூனை,நாய் போன்ற செல்லப்பிராணிளை தங்கள் குழந்தைகள் போல் வளர்த்து வருகின்றனர்.செல்லப்பிராணிகள் வளர்ப்பதால் மன அழுத்தம் குறைந்து மகிழ்ச்சி கிடைக்கும் என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கிறது. ஆனால் செல்லப்பிராணிகள் வீடுகளிலேயே வளர்க்கப்படுவதால் அவற்றை நடைப்பயிற்சியின் போது அழைத்து செல்லும்பொழுது உரிமையாளரை தவிர மற்ற நபர்களை கண்டால் கடிக்க செல்கிறது.இதனால் செல்லப்பிராணிகளை கண்டால் மக்கள் பயப்படும் மனநிலைக்கு தள்ளப்படுகின்றனர். … Read more

அந்தரங்க பகுதியில் தொடர் அரிப்பா இருக்கா.. தேங்காய் எண்ணெயை இப்படி யூஸ் பண்ணி பாருங்க!!

Do you have constant itching in the private area.. try using coconut oil like this!!

அந்தரங்க பகுதியில் தொடர் அரிப்பா இருக்கா.. தேங்காய் எண்ணெயை இப்படி யூஸ் பண்ணி பாருங்க!! ஆண்,பெண் அனைவரும் தங்களது அந்தரங்க பகுதியில் ஏற்படும் தொற்றுகளால் அரிப்பு,எரிச்சல் போன்ற பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர்.குறிப்பாக மழைக்காலங்களில் பிறப்புறுப்பு பகுதியில் அதிகளவு அரிப்பு ஏற்பட வாய்பிருக்கிறது. பெண்கள் தங்களின் மாதவிடாய் சுழற்சியின் போது பிறப்புறுப்பில் அரிப்பு,எரிச்சல் போன்ற பிரச்சனைகளை சந்திக்கின்றனர்.இதனால் அசௌகரியமான சூழல் மற்றும் அதிக வலியை உண்டாக்கலாம். பிறப்புறுப்பை சுத்தமாக வைத்துக் கொள்ளவில்லை என்றால் இதுபோன்ற பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.ஈரமான … Read more

மூட்டு வலியை சட்டுனு துரத்தி அடிக்கும் எளிமையான வீட்டு வைத்தியங்கள்!!

Simple home remedies to get rid of joint pain fast!!

மூட்டு வலியை சட்டுனு துரத்தி அடிக்கும் எளிமையான வீட்டு வைத்தியங்கள்!! ஒருவருக்கு மூட்டு வலி ஏற்பட்டால் அவரால் அமர்வது,நடப்பது,நிற்பது போன்ற எதையும் செய்ய இயலாது.இன்று 30 வயதை கடந்த பலர் மூட்டு வலியால் அவதியடைந்து வருகின்றனர்.எலும்பு தேய்மானம்,கால்சியம் குறைபாடு,வயது முதுமை போன்ற பல காரணங்களால் மூட்டுவலி ஏற்படுகிறது. எவ்வித சிகிச்சையின்றி மூட்டு வலியை போக்க உதவும் அற்புத வீட்டு வைத்தியங்கள்: 1)இஞ்சி 2)தேன் ஒரு துண்டு இஞ்சியை தோல் நீக்கி இடித்து சாறு எடுத்துக் கொள்ள வேண்டும்.பிறகு … Read more

என்ன செய்தாலும் வியர்வை துர்நாற்றத்தை கட்டுப்படுத்த முடியலையா? இதை செய்தால் முழுமையான பலன் கிடைக்கும்!!

Can't control sweat odor no matter what? If you do this you will get complete benefit!!

என்ன செய்தாலும் வியர்வை துர்நாற்றத்தை கட்டுப்படுத்த முடியலையா? இதை செய்தால் முழுமையான பலன் கிடைக்கும்!! இன்று பெரும்பாலானோர் உடல் வியர்வை துர்நாற்றத்தை கட்டுப்படுத்த முடியமால் திணறி வருகின்றனர்.அக்குள்,அந்தரங்கம் மற்றும் உள்ளங்கைகளில் அதிகளவு வியர்வை சுரப்பதால் அங்கு கெட்ட பாக்டீரியாக்கள் உருவாகி நாற்றத்தை கிளப்புகிறது. இவ்வாறு அதிகளவு வியர்வை சுரந்தால் எத்தனை முறை குளித்தாலும் உடலில் துர்நற்றம் வீசுவது கட்டுப்படுத்த முடியாமல் போய்விடும்.அதிகளவு அசைவ உணவுகள்,காரசார உணவுகள்,மசாலா உணவுகளை உட்கொள்வதால் இதுபோன்ற வியர்வை நாற்றம் உண்டாகிறது. சிலர் வியர்வை … Read more

இந்த ஆயிலை தொப்புளில் அப்ளை செய்தால் வயிற்று வலி மாயமாகிவிடும்!!

If you apply this oil on the navel, stomach ache will disappear!!

இந்த ஆயிலை தொப்புளில் அப்ளை செய்தால் வயிற்று வலி மாயமாகிவிடும்!! வயிற்றுவலி ஏற்பட்டால் அவை குணமாவதற்குள் ஒரு வழியாகி விடுவோம்.மலச்சிக்கல்,உணவு செரிமானம் ஆகாமை,உடல் சூடு போன்ற காரணங்களால் வயிற்றுவலி உண்டாகிறது.அது மட்டுமின்றி வயிற்றுப் பகுதியில் ஏதேனும் பாதிப்பு இருந்தாலும் வயிற்றுவலி உண்டாகும்.இந்த வயிற்றுவலி குணமாக மூலிகை எண்ணெயை தொப்புள் பகுதியில் அப்ளை செய்தால் உடனடி பலன் கிடைக்கும். 1.பூண்டு 2.தேங்காய் எண்ணெய் ஒரு இரும்பு கடாயில் 50 மில்லி தேங்காய் எண்ணெய் ஊற்றி மிதமான தீயில் சூடாக்க … Read more

5 நிமிடத்தில் கடுமையான தலைவலியிலிருந்து விடுபட இந்த வீட்டு வைத்தியத்தை ட்ரை பண்ணுங்க!!

Try this home remedy to get rid of severe headache in 5 minutes!!

5 நிமிடத்தில் கடுமையான தலைவலியிலிருந்து விடுபட இந்த வீட்டு வைத்தியத்தை ட்ரை பண்ணுங்க!! பணிச்சுமை,குடும்பத்தில் பிரச்சனை,உடல் நலக் கோளாறு,மன அழுத்தம்,தலையில் ஏதேனும் பிரச்சனை இருத்தல் போன்ற காரணங்களால் அடிக்கடி தலைவலி உண்டாகிறது. ஒற்றை தலைவலி,பின்பக்க மண்டையில் வலி என்று தலைவலியில் பல வகைகள் இருக்கின்றது.இவ்வாறு உண்டாகும் தலைவலியை எளிய வீட்டுவைத்தியம் மூலம் சில நிமிடங்களில் குணமாக்கிவிட முடியும். ஒரு பாத்திரத்தில் சூடான நீர் ஊற்றி சில துளிகள் யூகலிப்டஸ் ஆயில் சேர்த்து சுவாசித்தல் தலைவலி பறந்துவிடும். புதினா … Read more

உயிரை பறிக்கும் டெங்கு மலேரியா மற்றும் பன்றிக்காய்ச்சல் வராமல் தடுப்பது எப்படி?

How to prevent the deadly dengue malaria and swine flu?

உயிரை பறிக்கும் டெங்கு மலேரியா மற்றும் பன்றிக்காய்ச்சல் வராமல் தடுப்பது எப்படி? தமிழகத்தில் மழை காலங்களில் டெங்கு,மலேரியா போன்ற கொசுக்களால் உருவாகும் காய்ச்சல்,பன்றி,கோழி உள்ளிட்ட பறவைகள் மூலம் பரவக் கூடிய காய்ச்சலை தடுக்கும் நோக்கில் அனைத்துவித முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. நீரில் உருவாகக் கூடிய ஏடிஎஸ் கொசுக்களால் டெங்கு காய்ச்சல் உருவாகிறது.தற்பொழுது பருவமழை காலம் என்பதினால் அண்டை மாநிலங்களில் டெங்கு காய்ச்சல் பரவல் அதிகரித்து வருகிறது. நீர் தொட்டிகள்,தேங்கிய நீர் நிலைகளில் ஏடிஎஸ் … Read more

கல்லூரி பயிலும் மாணவிகளுக்கு ஒவ்வொரு மாதம் ரூ.1,000 வழங்கும் தமிழக அரசு!! உடனே விண்ணப்பம் செய்யுங்கள்!

Tamil Nadu Government to give Rs.1,000 to college students every month!! Apply now!

கல்லூரி பயிலும் மாணவிகளுக்கு ஒவ்வொரு மாதம் ரூ.1,000 வழங்கும் தமிழக அரசு!! உடனே விண்ணப்பம் செய்யுங்கள்! அரசுப் பள்ளியில் பயின்று மேற்படிப்பை மேற்கொள்ளும் மாணவிகளுக்கு தமிழக அரசு மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதி திட்டத்தின் கீழ்(புதுமைப்பெண்) மாதம்தோறும் ரூ.1,000 வழங்கி வருகிறது.மாணவிகளின் கல்வித்தரம் உயர வேண்டுமென்ற நோக்கில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பொருளரத்தில் பின்தங்கிய குடும்பத்தில் உள்ள ஏழை மாணவிகளுக்கு உயர்கல்வி என்பது நிறைவேறாத கனவாக இருந்து வருகிறது.பொருளாதார சூழலை கருதி மாணவிகளின் பெற்றோர் … Read more