PM கிசான் பயனாளிகளுக்கு ஜாக்பாட்! இனி ரூ.6,000 இல்லைங்க.. ரூ.12,000!
PM கிசான் பயனாளிகளுக்கு ஜாக்பாட்! இனி ரூ.6,000 இல்லைங்க.. ரூ.12,000! விவசாயிகள் விவசாய பணிகளை மேற்கொள்ள கடந்த 2019 ஆம் ஆண்டு பிரதான் மந்திரி கிசான் சம்மன் யோஜனா என்ற திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது.நான்கு மாதங்களுக்கு ஒருமுறை என்று மூன்று தவணைகளாக ரூ.6000 ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வரும் இந்த திட்டத்தில் தற்பொழுது 9.3 கோடி சிறுகுறு விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில் பிஎம் கிசான் பயனாளிகளுக்கு ரூ.6000த்தில் இருந்து ரூ.12,000 ஆக ஊக்கத்தொகை உயர்த்தி வழங்க … Read more