PM கிசான் பயனாளிகளுக்கு ஜாக்பாட்! இனி ரூ.6,000 இல்லைங்க.. ரூ.12,000!

Jackpot for PM Kisan Beneficiaries! No more Rs. 6,000.. Rs. 12,000!

PM கிசான் பயனாளிகளுக்கு ஜாக்பாட்! இனி ரூ.6,000 இல்லைங்க.. ரூ.12,000! விவசாயிகள் விவசாய பணிகளை மேற்கொள்ள கடந்த 2019 ஆம் ஆண்டு பிரதான் மந்திரி கிசான் சம்மன் யோஜனா என்ற திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது.நான்கு மாதங்களுக்கு ஒருமுறை என்று மூன்று தவணைகளாக ரூ.6000 ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வரும் இந்த திட்டத்தில் தற்பொழுது 9.3 கோடி சிறுகுறு விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில் பிஎம் கிசான் பயனாளிகளுக்கு ரூ.6000த்தில் இருந்து ரூ.12,000 ஆக ஊக்கத்தொகை உயர்த்தி வழங்க … Read more

சுங்கச்சாவடியில் உங்கள் வாகனம் நின்று விட்டால் என்னவாகும் என்று தெரியுமா? வாகன ஓட்டிகள் அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்!!

Do you know what happens when your vehicle gets stuck at the toll booth? Motorists must know!!

சுங்கச்சாவடியில் உங்கள் வாகனம் நின்று விட்டால் என்னவாகும் என்று தெரியுமா? வாகன ஓட்டிகள் அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்!! இந்தியா முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் ஏப்ரல் மற்றும் செப்டம்பர் மாதங்கள் என்று இரண்டு கட்டங்களாக கட்டணம் வசூலிக்கப்படுகிறது.ஆண்டுதோறும் சுங்கச்சாவடி கட்டணத்தை தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் நிர்ணயித்து வருகிறது. தொடர்ந்து சுங்கச்சாவடி கட்டணம் உயர்வதால் வாகன ஓட்டிகள் மற்றும் சுங்கச்சாவடி ஊழியர்கள் இடையே கடுமையான வாக்கு வாதம் ஏற்படுவது தொடர்கதையாகி வருகிறது.சில சமயங்களில் கைகலப்பில் ஈடுபடும் காட்சிகளையும் காண … Read more

உங்களிடம் எத்தனை சிம் கார்டு உள்ளது? இதை செய்ய தவறினால் இத்தனை லட்சம் அபராதம் கன்பார்ம்!!

How many SIM cards do you have? Failure to do this will result in a fine of Rs.

உங்களிடம் எத்தனை சிம் கார்டு உள்ளது? இதை செய்ய தவறினால் இத்தனை லட்சம் அபராதம் கன்பார்ம்!! நம் நாடு டிஜிட்டல் தொழிநுட்பத்தில் அசுர வளர்ச்சி கண்டு வருகிறது.மொபைல் என்றால் என்னவென்று தெரியாத நபர்கள் கூட இன்று ஆன்லைன் பரிவர்த்தனையை சுலபமாக செய்து வருகின்றனர். ஒருபுறம் அசுர வளர்ச்சி என்றால் மறுபுறம் சைபர் கிரைம் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.ஆன்லைன் பண மோசடியால் இன்று லட்சக்காண பணத்தை இழக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது.ஒருவரின் ஆதார் எண்ணை பயன்படுத்தி சிம் கார்டு … Read more

உங்கள் குழந்தையின் திருமண வயதில் 3 லட்சம் கிடைக்கும் சூப்பர் திட்டம்!! உடனே  அப்ளை பண்ணுங்க!!

3 Lakhs at your child's marriageable age super plan!! Apply now!!

உங்கள் குழந்தையின் திருமண வயதில் 3 லட்சம் கிடைக்கும் சூப்பர் திட்டம்!! உடனே  அப்ளை பண்ணுங்க!! நம் நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமாக லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா(LIC) உள்ளது.சேமிப்பு திட்டங்கள்,கடனுதவி,காப்பீட்டு திட்டங்கள் என்று பலவகை திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வரும் LIC நிறுவனம் பெண் குழந்தைகளுக்கு கன்யாதன் என்ற சிறப்பான திட்டத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறது. பெண் குழந்தைகளின் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு இந்த திட்டம் தொடங்கப்பட்டிருக்கிறது.இந்த திட்டத்தின் முதிர்வு காலம் 25 ஆண்டுகள் … Read more

தொந்தி குறைய காலையில் இதை மட்டும் குடியுங்கள்! 30 நாட்களில் வயிறு தட்டையாகிவிடும்!

Drink this only in the morning to reduce anxiety! Get a flat stomach in 30 days!

தொந்தி குறைய காலையில் இதை மட்டும் குடியுங்கள்!! 30 நாட்களில் வயிறு தட்டையாகிவிடும்!! உடல் எடை கட்டுக்குள் வைத்திருப்பது அவசியமான ஒன்று.தேகம் ஒல்லியாக இருந்தாலும் வயிற்றுப்பகுதியில் மட்டும் கொழுப்பு அதிகம் சேர்ந்து தொந்தி உருவாகிவிட்டது என்று வருத்தப்படுபவர்கள் மனம் தளராமல் கீழ்கண்ட சித்த வைத்தியத்தை 30 நாட்களுக்கு கடைபிடித்து வந்தால் நிச்சயம் அற்புதமான பலன் கிடைக்கும். 1)நெல்லிக்காய் 2)கறிவேப்பிலை 3)மிளகு 4)தூள் உப்பு 5)தேன் மூன்று மலை நெல்லிக்காயை சிறு சிறு துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ள … Read more

தினமும் அதீத தலைவலியால் அவதியா? 2 கிராம்பு இருந்தால் எப்பேர்ப்பட்ட தலைவலியும் குறைந்திடும்!!

Suffering from severe headaches every day? Having 2 cloves will reduce any headache!!

தினமும் அதீத தலைவலியால் அவதியா? 2 கிராம்பு இருந்தால் எப்பேர்ப்பட்ட தலைவலியும் குறைந்திடும்!! தலைவலி,தலைபாரம்,சைனஸ் போன்ற பாதிப்புகளை பலரும் சந்தித்து வருகின்றனர்.இந்த தலைவலி ஏற்பட்டால் மருந்து மாத்திரை விடுத்து அதை இயற்கை வழிகள் மூலம் எவ்வாறு குணப்படுத்தலாம் என்று தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். 1.கிராம்பு(இலவங்கம்) 2.உப்பு 3.பால் முதலில் இரண்டு கிராம்பை உரலில் சேர்க்கவும்.பிறகு சிட்டிகை அளவு உப்பு சேர்த்து நன்றாக இடித்துக் கொள்ளவும். அதன் பின்னர் 50 மில்லி பாலை காய்ச்சி இடித்த கிராம்புத் … Read more

நீண்ட நேரம் தாம்பத்திய உறவு கொள்ள.. இந்த வயாகரா பவுடரை ஒரு டம்ளர் பாலில் கலந்து குடியுங்கள்!!

For a long marital relationship.. Mix this Viagra powder with a glass of milk and drink it!!

நீண்ட நேரம் தாம்பத்திய உறவு கொள்ள.. இந்த வயாகரா பவுடரை ஒரு டம்ளர் பாலில் கலந்து குடியுங்கள்!! இந்த நவீன உலகில் முழு ஈடுபாடுடன் தாம்பத்தியம் மேற்கொள்ள முடியாமல் இளம் தலைமுறையினர் தவித்து வருகின்றனர்.மாறி வரும் வாழ்க்கை முறையால் தாம்பத்தியத்திற்கு நேரம் ஒதுக்க முடியாத காரணத்தினால் கணவன்-மனைவி உறவில் விரிசல் உண்டாகிறது.எனவே மகிழ்ச்சியாக தாம்பத்தியம் மேற்கொள்ள இந்த வீட்டு வைத்தியத்தை கட்டாயம் செய்து வாருங்கள். 1)முந்திரி பருப்பு – 10 2)பிஸ்தா பருப்பு – 10 3)பாதாம் … Read more

பெண்களின் அந்தரங்க பகுதியில் வெளியேறும் பேட் ஸ்மெல் நீங்க.. இந்த டிப்ஸ் பாலோ பண்ணுங்க!!

Follow these tips to get rid of bad smell in women's private parts!!

பெண்களின் அந்தரங்க பகுதியில் வெளியேறும் பேட் ஸ்மெல் நீங்க.. இந்த டிப்ஸ் பாலோ பண்ணுங்க!! பெண்கள் பலர் பிறப்புறுப்பில் ஏற்படும் கடுமையான துர்நாற்றத்தை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர்.பெண்ணுறுப்பில் பூஞ்சை தொற்று ஏற்படுதல்,ஹார்மோன் சேஞ்சஸ்,பிறப்புறுப்பை சுத்தப்படுத்தாமல் இருத்தல் போன்ற காரணங்களால் அவ்விடத்தில் கெட்டை வாடை வீசுகிறது. இதை முழுமையாக கட்டுப்படுத்த தயிர்,வேப்பிலை போன்ற இயற்கையான பொருட்களை பயன்படுத்தலாம். *தயிர் இது பிறப்புறுப்பில் வெளியேறும் கெட்டை வாடையை போக்க உதவுகிறது.தயிரை நன்கு க்ரீம் பதத்திற்கு கலக்கி பிறப்புறுப்பின் மேல் … Read more

எப்பவும் சோம்பலாகவே உள்ளதா? இதில் இருந்து மீள துளசி இலையை இவ்வாறு பயன்படுத்துங்கள்!!

Always lazy? Use Tulsi leaf to get rid of it!!

எப்பவும் சோம்பலாகவே உள்ளதா? இதில் இருந்து மீள துளசி இலையை இவ்வாறு பயன்படுத்துங்கள்!! உடல் சோம்பல் நீங்கி சுறுசுறுப்பாக இருக்க இந்த ஆரோக்கிய வைத்தியத்தை தொடர்ந்து பின்பற்றி வரவும். தேவையான பொருட்கள்:- 1)துளசி இலைகள் 2)தண்ணீர் 3)தேன் செய்முறை:- பத்து துளசி இலைகளை பாத்திரத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி அலசி சுத்தப்படுத்திக் கொள்ளவும்.பிறகு ஒரு பாத்திரத்தில் ஒரு கப் தண்ணீர் ஊற்றி சூடு படுத்தவும்.அதன் பின்னர் துளசி இலைகளை போட்டு கொதிக்க விடவும். பிறகு இதை ஒரு … Read more

பான் கார்டில் உங்கள் பெயர் தவறாக உள்ளதா? 5 நிமிடம் போதும்

பான் கார்டில் உங்கள் பெயர் தவறாக உள்ளதா? 5 நிமிடம் போதும்

பான் கார்டில் உங்கள் பெயர் தவறாக உள்ளதா? 5 நிமிடம் போதும் PAN(Permanent Account Number) இந்தியாவில் வருமான வரி செலுத்துவதற்கு பயன்படுத்தப்படும் ஒரு முக்கிய ஆவணமாகும்.ஆனால் இவை வரி செலுத்துவதற்கு மட்டும் பயன்படுகிறது என்று பலர் கருதுகின்றனர்.ஆனால் இது முற்றிலும் தவறான சிந்தனை. பான் கார்டு பணப் பரிவர்த்தனை,வங்கியில் கடனுதவி பெறுவதற்கு பயன்படுத்தப்படும் நம்பகமான ஒரு ஆவணமாகும்.பான் கார்டில் பத்து எழுத்துக்கள் கொண்ட நிரந்தர குறியீடு இருக்கும்.ஒருவருக்கு பான் கார்டு வழங்கப்பட்டு விட்டால் அவை நிரந்தமாகும்.இதற்கு … Read more