90 வயதிலும் ஊசி நூல் கோர்க்கும் அளவிற்கு கண் பார்வை தெளிவாக இருக்கும்.. இவ்வாறு செய்தால்!

90 வயதிலும் ஊசி நூல் கோர்க்கும் அளவிற்கு கண் பார்வை தெளிவாக இருக்கும்.. இவ்வாறு செய்தால்!

90 வயதிலும் ஊசி நூல் கோர்க்கும் அளவிற்கு கண் பார்வை தெளிவாக இருக்கும்.. இவ்வாறு செய்தால்! கண்… உலகில் வாழும் அனைத்து உயிரினங்களுக்கும் மிக முக்கிய உறுப்பு. பார்வை இல்லாமல் போனால் வாழ்க்கை கடினமாகி விடும். கண்ணில் தூசு, பூச்சி பட்டாலே ஒரு வித இடையூறு இருக்கும். சிறிது நேரம் கண்கள் கலங்கிப் போய்விடும். அப்படி இருக்க பார்வையை இழந்தால் வாழ்நாள் முழுவதும் கலங்கி நிற்க வேண்டியது தான். கண்ணை பொன் போல் பார்த்துக் கொள்ள வேண்டும். … Read more

தீராத கஷ்டத்தை தீர்க்கும் கணபதி வழிபாடு! இதை எவ்வாறு செய்வது!

தீராத கஷ்டத்தை தீர்க்கும் கணபதி வழிபாடு! இதை எவ்வாறு செய்வது!

தீராத கஷ்டத்தை தீர்க்கும் கணபதி வழிபாடு! இதை எவ்வாறு செய்வது! உலகில் கஷ்டம் இல்லாத மனிதர்கள் இல்லை.. எல்லோருக்கும் அவரவர் வாழ்க்கையில் ஏதோ ஒரு கஷ்டம் இருந்து கொண்டே தான் இருக்கின்றது. பணம் இருப்பவருக்கும் இதே நிலைமை.. பணம் இல்லாதவர்களுக்கும் இதே நிலைமை தான்.. எந்த ஒரு கஷ்டத்திற்கும் தீர்வு ஏதோ ஒரு வழியில் இருக்கும்… நம் அனைத்து கஷ்டத்திற்கும் தீர்வு கணபதி வழிபாடு… உலகின் முதல் கடவுள் என்று போற்றப்படும் கணபதியை வழிபட்டு வருவது தான் … Read more

1000 கிட்னி ஸ்டோனை அசால்ட்டாக கரைத்து வெளியேற்றும்.. வீட்டு வைத்தியம்!

1000 கிட்னி ஸ்டோனை அசால்ட்டாக கரைத்து வெளியேற்றும்.. வீட்டு வைத்தியம்!

1000 கிட்னி ஸ்டோனை அசால்ட்டாக கரைத்து வெளியேற்றும்.. வீட்டு வைத்தியம்! மனித உடலில் கிட்னி தேவையற்ற கழிவுகளை வெளியேற்றும் பணியை செய்கிறது. இந்த உறுப்பு தனது வேலையை சரியாக செய்யவில்லை என்றால் அவை பழுதாகி விடும். சிறுநீரகம் பழுதடைய பல காரணங்கள் சொல்லப்படுகிறது. அந்த உறுப்பில் அதிகளவு தொற்று கிருமி, கல் இருந்தால் விரைவில் செயலிழந்து விடும். இந்த கிட்னி ஸ்டோன் பெண்களை விட ஆண்களுக்கு தான் அதிகம் ஏற்படுகிறது. கிட்னி ஸ்டோனை குணமாக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள … Read more

வயிறு உப்பசம்? இதை ஒரு கிளாஸ் குடித்தால் போதும் நிமிடத்தில் சரியாகி விடும்!

வயிறு உப்பசம்? இதை ஒரு கிளாஸ் குடித்தால் போதும் நிமிடத்தில் சரியாகி விடும்!

வயிறு உப்பசம்? இதை ஒரு கிளாஸ் குடித்தால் போதும் நிமிடத்தில் சரியாகி விடும்! உண்ட உணவு சேர்த்து அதில் இருந்து தேவையற்ற கழிவுகள் மலம் மூலம் வெளியேற்றப்பட்டு வருகிறது. ஆனால் எளிதில் செரிக்காத உணவு, உடலுக்கு ஒற்றுக் கொள்ளாத உணவு, செரிக்க நேரம் எடுத்துக் கொள்ளும் உணவு, வாயுத் தொல்லை, மலச்சிக்கல் உள்ளிட்ட பல காரணங்களால் வயிற்று பகுதியில் உப்பசம் ஏற்படும். இதனால் மந்த நிலை அதிகம் ஏற்படும். செரிக்காத உணவால் செரிமான மண்டலம் விரைவில் ஆற்றலை … Read more

இந்த வழிபாட்டை செய்தால் நிச்சயம் கடன் தொல்லை நீங்கும்..!

இந்த வழிபாட்டை செய்தால் நிச்சயம் கடன் தொல்லை நீங்கும்..!

இந்த வழிபாட்டை செய்தால் நிச்சயம் கடன் தொல்லை நீங்கும்..! இன்றைய உலகில் ஏழைகளுக்கு பெரும் சுமையாக இருப்பது கடன். தெரிந்தோ… தெரியாமலோ கடனில் சிக்கி விட்டு பின்னர் அதை அடைக்க முடியாமல் விழிபிதுங்கி நிற்கின்றனர். வாங்கிய கடன் குறைவு என்றாலும் அதற்கு வட்டி கட்டுவது தான் மிகவும் கடிமனான ஒன்று. முன்பெல்லாம் வட்டி மட்டும் தான் வசூலிக்கப்பட்டு வந்தது. ஆனால் தற்பொழுது வட்டியில் நாள் வட்டி, வர வட்டி, மீட்டர் வட்டி, ராக்கெட் வட்டி என பல … Read more

இதை தடவினால் மங்கு, தேமல் ஒரே நாளில் மறைந்துவிடும்!

இதை தடவினால் மங்கு, தேமல் ஒரே நாளில் மறைந்துவிடும்!

இதை தடவினால் மங்கு, தேமல் ஒரே நாளில் மறைந்துவிடும்! சருமத்தில் எந்த ஒரு பாதிப்பும் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக தேமல், மங்கு போன்றவை இருந்தால் அதை விரைவில் குணமாக்கி கொள்ள வேண்டும். இல்லையென்றால் அவை அதிகளவில் பரவி தொந்தரவு கொடுத்துவிடும். *அரிசி மாவு *லெமன் சாறு ஒரு கிண்ணத்தில் ஒரு ஸ்பூன் அரிசி மாவு மற்றும் இரண்டு ஸ்பூன் லெமன் சாறு கலந்து மங்கு மற்றும் தேமல் உள்ள இடத்தில் தடவி வந்தால் அவை … Read more

இருதய அடைப்பிற்கு நிரந்தர தீர்வு இந்த பானம்..!

இருதய அடைப்பிற்கு நிரந்தர தீர்வு இந்த பானம்..!

இருதய அடைப்பிற்கு நிரந்தர தீர்வு இந்த பானம்..! தற்காலத்தில் இருதய அடைப்பு பெரும் பிரச்சனையாக இருக்கின்றது. அதிகப்படியான இரத்த அழுத்தம் காரணமாக இருதயத்தில் அடைப்பு ஏற்படுகின்றது. அதுமட்டும் இன்றி அதிகப்படியான மன அழுத்தம், கோபம் ஏற்படும் பொழுது இருதயத்தில் அடைப்பு ஏற்படும். இந்த வலி சுள்ளுனு மாரடைப்பு வலியை ஒத்திருக்கும். இருதயத்தை பாதுகாத்துக் கொள்ள ஆரோக்கிய வழிகளை பின்பற்றுவது நல்லது. *மிளகு *சீரகம் *சுக்கு அடுப்பில் பாத்திரம் வைத்து அதில் 1 கிளாஸ் தண்ணீர் ஊற்றி 1/4 … Read more

நுரையீரல் சளி: சட்டுனு கரைந்து வெளியேறி விடும் .. இவ்வாறு செய்தால்..!

நுரையீரல் சளி: சட்டுனு கரைந்து வெளியேறி விடும் .. இவ்வாறு செய்தால்..!

நுரையீரல் சளி: சட்டுனு கரைந்து வெளியேறி விடும் .. இவ்வாறு செய்தால்..! நாம் சுவாசிக்க உதவும் நுரையீலில் சளி படிந்தால் மூச்சு விடுதலில் சிரமம் ஏற்படும். குளிர்ந்த பொருட்களை சாப்பிடுதல், காலநிலை மாற்றம் ஆகியவற்றால் ஏற்படும் சளியை கரைக்க வீட்டில் உள்ள பொருட்களை பயன்படுத்தி கசாயம் செய்து குடிக்கலாம். 1)சுக்கு 2)கிராம்பு 3)தேன் 4)பட்டை 5)வெற்றிலை சளி தொந்தரவை குணமாக்கும் கசாயம்… 1)அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து 250 மில்லி தண்ணீர் ஊற்றவும். 2)அடுத்து 3 கிராம்பு … Read more

இந்த பொருட்கள் உங்கள் வீட்டில் இருந்தால் நிச்சயம் நீங்கள் செல்வந்தர்கள் ஆவீர்கள்..!

இந்த பொருட்கள் உங்கள் வீட்டில் இருந்தால் நிச்சயம் நீங்கள் செல்வந்தர்கள் ஆவீர்கள்..!

இந்த பொருட்கள் உங்கள் வீட்டில் இருந்தால் நிச்சயம் நீங்கள் செல்வந்தர்கள் ஆவீர்கள்..! வாழ்வில் முன்னேற பணம் மிகவும் அவசியமான ஒன்று. இந்த பணத்தை நமது கடின உழைப்பாலும்.. கடவுளின் அருளாலும் பெறுகிறோம். செல்வத்திற்கு அதிபதியான லட்சுமி தேவியின் அருள் இல்லையென்றால் கோடி பணமும் நிமிடத்தில் கரைந்து ஏழையாகி விடுவோம். லட்சமி தேவியின் மனம் குளிர அவருக்கு விருப்பமான பொருட்களை வீட்டில் வைப்பதன் மூலம் பணம், நகையின் வரவு பன்மடங்கு அதிகரிக்கும். மகா லட்சமி தாயாருக்கு உகந்த பொருட்கள் … Read more

எலும்பு வலிமையை 1000 மடங்கு அதிகரிக்கும்.. பாட்டி மருந்து!

எலும்பு வலிமையை 1000 மடங்கு அதிகரிக்கும்.. பாட்டி மருந்து!

எலும்பு வலிமையை 1000 மடங்கு அதிகரிக்கும்.. பாட்டி மருந்து! உடலில் எலும்பு வலுவற்று இருந்தால் உடல் இயக்கம் இல்லாமல் போய்விடும். உடல் அமைப்பு எலும்பு மற்றும் சதையால் ஆனது. உடல் எலும்பில் அடிபடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். எலும்பு வலிமையை இலக்கை முக்கிய காரணம் சத்து குறைபாடு. எலும்பிற்கு தேவையான சத்துக்கள் கிடைக்காமல் போனால் இது போன்ற பாதிப்புகள் ஏற்படும். எலும்பின் வலிமையை அதிகரிக்க வழி… *பூசணி விதை *கம்பு *முருங்கை விதை *வேர்க்கடலை *பாதம் பருப்பு … Read more