பணத்தை வேகமாக.. சுலபமான முறையில் சேமிக்க சிம்பிள் ட்ரிக்ஸ்!

பணத்தை வேகமாக.. சுலபமான முறையில் சேமிக்க சிம்பிள் ட்ரிக்ஸ்!

பணத்தை வேகமாக.. சுலபமான முறையில் சேமிக்க சிம்பிள் ட்ரிக்ஸ்! ஒருவர் பணத்தை வேகமாக சேமிக்க வேண்டும் என்றால் அவர்களுக்கு முதலில் கடன் இருக்கக் கூடாது. கடன் பட்டவர்கள் கடனை அடைக்காமல் சேமிப்பை தொடங்குவதால் எந்த பயனும் இருக்காது. எனவே முதலில் கடனை அடைத்துவிட்டு பின்னர் எதிர்கால சேமிப்பை தொடங்குங்கள். எந்த ஒரு கெட்ட பழக்கமும் இல்லாதவர்களால் பணத்தை விரைந்து சேமிக்க முடியும். குடி பழக்கம், புகை பழக்கம், தேவையில்லா செலவு செய்பவர்களால் பணத்தை ஒருபோதும் சேமிக்க முடியாது. … Read more

தீர்க்க சுமங்கலி பாக்கியத்தை கொடுக்கும் வெள்ளிக்கிழமை வழிபாடு..!

தீர்க்க சுமங்கலி பாக்கியத்தை கொடுக்கும் வெள்ளிக்கிழமை வழிபாடு..!

தீர்க்க சுமங்கலி பாக்கியத்தை கொடுக்கும் வெள்ளிக்கிழமை வழிபாடு..! திருமணமான பெண்கள் அனைவருக்கும் தாங்கள் தீர்க்க சுமங்கலியாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். இதற்காக பல பூஜை, பரிகாரங்கள் செய்வதும் உண்டு. ஆனால் வெள்ளிக்கிழமை அன்று செய்யக் கூடிய தீர்க்க சுமங்கலி பூஜை மிகவும் சக்தி வாய்ந்த ஒன்று. இந்த பூஜை தை மாதம் வெள்ளிக் கிழமை அன்று செய்யப்படும் ஒன்றாகும். இந்த பூஜையை மாலை நேரத்தில் செய்ய வேண்டும். இந்த பூஜைக்கு பிளவ்ஸ் பிட், மஞ்சள், … Read more

இந்த ராசியில் பிறந்தவர்களுக்கு.. இந்த நோய் தான் ஏற்படும்..! அதற்கு பரிகாரம்!

இந்த ராசியில் பிறந்தவர்களுக்கு.. இந்த நோய் தான் ஏற்படும்..! அதற்கு பரிகாரம்!

இந்த ராசியில் பிறந்தவர்களுக்கு.. இந்த நோய் தான் ஏற்படும்..! அதற்கு பரிகாரம்! 1)மேஷம் இந்த ராசியில் பிறந்தவர்களுக்கு சைனஸ், ஒற்றை தலைவலி, பல் வலி, ஆஸ்துமா, இதய நோய், பைல்ஸ், அண்மை குறைபாடு உள்ளிட்ட நோய் பாதிப்புகள் ஏற்படும். இவர்கள் விநாயகர் வழிபாட்டை மேற்கொண்டு வந்தால் இந்த நோய் பாதிப்புகளில் இருந்து தப்பித்துக் கொள்ள முடியும். 2)ரிஷபம் இந்த ராசியில் பிறந்தவர்களுக்கு தொண்டை பாதிப்பு, சர்க்கரை வியாதி, சளி தொல்லை, கருப்பை கோளாறு, தோல் வியாதி, காய்ச்சல் … Read more

கேரளா கடுகு மாங்கா அசார் – சுவையாக செய்வது எப்படி?

கேரளா கடுகு மாங்கா அசார் - சுவையாக செய்வது எப்படி?

கேரளா கடுகு மாங்கா அசார் – சுவையாக செய்வது எப்படி? கேரளாவில் கொண்டாடப்படும் ஓணம் பண்டிகை அன்று “கடுகு மாங்கா அசார்” செய்வதை கேரளா மக்கள் வழக்கமாக கொண்டிருக்கின்றனர். நம் தமிழகத்தில் மாங்காய் ஊறுகாய் என்று சொல்வதை தான் அம்மாநில மக்கள் கடுகு மாங்கா அசார் என்று அழைக்கின்றனர். தேவையான பொருட்கள் *மாங்காய் – ஒன்று *தனி மிளகாய் தூள் – 2 ஸ்பூன் *மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன் *வெந்தயத்தூள் – 1/4 ஸ்பூன் … Read more

இசைஞானி இளையராஜாவின் மகள் காலமானார்..!

இசைஞானி இளையராஜாவின் மகள் காலமானார்..!

இசைஞானி இளையராஜாவின் மகள் காலமானார்..! கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேல் தமிழ் திரையுலகை தனது இசையால் ஆட்டி படைத்தது வரும் இளையராஜா அவர்களுக்கு 2 மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளார். மகள் பவதாரிணி(47).. தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் ஆகிய மொழிப் படங்களில் பல புகழ்பெற்ற பாடல்களை பாடி சிறந்த பின்னணி பாடகியாக திகழ்ந்தார். தமிழில் தனது தந்தை இசையில் “மஸ்தானா.. மஸ்தானா..” என்ற பாடல் மூலம் பாடகியாக அறிமுகமான இவர்… தனது அழகான குரல் … Read more

குடியரசு தினத்தில் சேலத்தில் இருந்து பிரிந்து உதயமாகிறது புதிய மாவட்டம்..!

குடியரசு தினத்தில் சேலத்தில் இருந்து பிரிந்து உதயமாகிறது புதிய மாவட்டம்..!

குடியரசு தினத்தில் சேலத்தில் இருந்து பிரிந்து உதயமாகிறது புதிய மாவட்டம்..! 38 மாவட்டங்களை கொண்ட தமிழ்நாட்டில் மேலும் சில மாவட்டங்கள் உதயமாக இருக்கின்றது. நிலப்பரப்பு, நிர்வாக வசதிகளை கருத்தில் கொண்டு முக்கிய நகரங்கள்… மாவட்டங்கள்… என்ற அந்தஸ்திற்கு உயர்கின்றது. அதுமட்டும் இன்றி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாகவும் இவை இருந்து வரும் நிலையில் தற்பொழுது அவை செயல்பாட்டிற்கு வர இருக்கின்றது. தமிழகத்தில் தற்பொழுது 38 மாவட்டங்கள் உள்ள நிலையில் மேலும் 8 மாவட்டங்கள் உருவாக உள்ளது. இதன் … Read more

முன்னாள் அமைச்சர் வீட்டில் துயரம்; தீயில் கருகி பிரிந்த உயிர்!

முன்னாள் அமைச்சர் வீட்டில் துயரம்; தீயில் கருகி பிரிந்த உயிர்!

முன்னாள் அமைச்சர் வீட்டில் துயரம்; தீயில் கருகி பிரிந்த உயிர்! அதிமுக ஆட்சியில் உயர் கல்வித்துறை அமைச்சராக பொறுப்பு வகித்த கே.பி.அன்பழகன் அவர்களது வீட்டில் துயரச் சம்பவம் நிகழ்ந்து இருக்கின்றது. கே.பி.அன்பழகன் அவர்களுக்கு சசி மோகன்(32) என்ற மகன் உள்ளார். இவருக்கு கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் பூர்ணிமா(30) என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்று இருக்கின்றது. தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் கணவருடன் வசித்து வந்த பூர்ணிமா அவர்கள் கடந்த ஜனவரி 18(வியாழன்) அன்று வீட்டு பூஜை அறையில் … Read more

11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வு தேதி வெளியீடு..!

11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வு தேதி வெளியீடு..!

11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வு தேதி வெளியீடு..! தமிழக அரசுக்கு இயங்கி வரும் பள்ளிகளில் மார்ச், ஏப்ரல் மாதத்தில் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடைபெற்று வருகிறது. அந்த வகையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் இந்த 2024 ஆம் ஆண்டிற்கான பொதுத் தேர்வு அட்டவணையை கடந்த நவம்பரில் வெளியிட்டார். இந்நிலையில் 11 மற்றும் 12 ஆம் மாணவர்கள் பொதுத் தேர்விற்கு முன் … Read more

அடடே.. ஒருவழியாக தங்கம் விலை குறைந்துவிட்டது..! இன்றைய நிலவரம்..!

அடடே.. ஒருவழியாக தங்கம் விலை குறைந்துவிட்டது..! இன்றைய நிலவரம்..!

அடடே.. ஒருவழியாக தங்கம் விலை குறைந்துவிட்டது..! இன்றைய நிலவரம்..! கடந்த சில தினங்களாக இறங்காமல் அடம்பிடித்து வந்த தங்கத்தின் விலையில் சற்று சரிவு ஏற்பட்டு இருக்கின்றது. விலை உச்சம் தொட்டாலும் அதனை வாங்க மக்கள் ஆர்வம் காட்டுவதனாலே தங்கத்திற்கு எப்பொழுதும் தனி மதிப்பு இருக்கிறது. தங்கம்.. கிராமுக்கு 5 ரூபாய் வலை குறைந்தால் இரண்டு மடங்கு விலை ஏறிவிடுகிறது. இதனால் சுப நிகழ்ச்சிகளுக்கு கூட தங்கம் வாங்க முடியாத நிலை சாமணியாளர்களுக்கு ஏற்படுகிறது. 22 கேரட் கோல்ட்: … Read more

சென்னையில் அரசு வேலை..! மாதம் ரூ.6,400/- ஊதியம்! வாங்க விண்ணப்பம் செய்யலாம்!

சென்னையில் அரசு வேலை..! மாதம் ரூ.6,400/- ஊதியம்! வாங்க விண்ணப்பம் செய்யலாம்!

சென்னையில் அரசு வேலை..! மாதம் ரூ.6,400/- ஊதியம்! வாங்க விண்ணப்பம் செய்யலாம்! சமூக நலன் மற்றும் உரிமைத் துறையின் கீழ் ஒருங்கிணைந்த சேவை மையம் அனைத்து மாவட்டங்களிலும் இயங்கி வருகின்றது. இதில் வடசென்னையில் இயங்கி வரும் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் காலியாக உள்ள “பன்முக உதவியாளர்” பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. வேலை வகை: தமிழக அரசு வேலை நிறுவனம்: ஒருங்கிணைந்த சேவை மையம்(வடசென்னை) பதவி: பன்முக உதவியாளர் காலிப்பணியிடங்கள்: மொத்தம் 01 கல்வித்தகுதி: ‘பன்முக … Read more