இனி பில்டர் தேவையில்லை.. தண்ணீரை சுத்தம் செய்ய 10 ரூபாய் செலவு செய்தால் போதும்!

இனி பில்டர் தேவையில்லை.. தண்ணீரை சுத்தம் செய்ய 10 ரூபாய் செலவு செய்தால் போதும்!

இனி பில்டர் தேவையில்லை.. தண்ணீரை சுத்தம் செய்ய 10 ரூபாய் செலவு செய்தால் போதும்! உயிர் வாழ தண்ணீர் மிகவும் முக்கியம். ஆனால் இன்றைய காலத்தில் தண்ணீரால் தான் உயிருக்கு ஆபத்தான கொடிய நோய்கள் படையெடுக்கிறது. கழிவுகள், நோய் கிருமிகள் கலந்து குடிக்கும் நீர் சுகாதாரமற்ற நீராக மாறிவிடுகிறது. உடல் இயக்கத்திற்கு இன்றியமையாத ஒன்றாக உள்ள தண்ணீரை சுத்தப்படுத்த ஆயிரக்கணக்கில்விலை கொடுத்து பில்டர் வாங்கி பயன்படுத்துவதை விட நாட்டு மருந்து கடைகளில் கிடைக்க கூடிய பதிமுகம் பட்டையை … Read more

எந்த உணவு சாப்பிட்டாலும் ஜீரணம் ஆக நேரம் எடுக்குதா? அப்போ இந்த உருண்டை ஒன்று மட்டும் சாப்பிடுங்க!

எந்த உணவு சாப்பிட்டாலும் ஜீரணம் ஆக நேரம் எடுக்குதா? அப்போ இந்த உருண்டை ஒன்று மட்டும் சாப்பிடுங்க!

எந்த உணவு சாப்பிட்டாலும் ஜீரணம் ஆக நேரம் எடுக்குதா? அப்போ இந்த உருண்டை ஒன்று மட்டும் சாப்பிடுங்க! உணவில் சைவம், அசைவம் என்று இரு வகைகள் உள்ளது. இதில் எந்த உணவை எடுத்துக் கொண்டாலும் அவை ஜீரணமாகும் உணவாக இருத்தல் வேண்டும். ஆனால் முழுமையாக வேகாத உணவு மற்றும் எளிதில் செரிக்காத உணவால் உடலில் செரிமான மண்டலம் பாதிக்கப்பட்டு உணவு அரைப்பட நேரம் எடுத்துக் கொள்கிறது. இதனால் உடல் மந்தம், மலச்சிக்கல், நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு … Read more

சுகர் லெவலை கட்டுக்குள் வைக்கும் 6 மூலிகைகள் கொண்ட பொடி; தயார் செய்யும் முறை!

சுகர் லெவலை கட்டுக்குள் வைக்கும் 6 மூலிகைகள் கொண்ட பொடி; தயார் செய்யும் முறை!

சுகர் லெவலை கட்டுக்குள் வைக்கும் 6 மூலிகைகள் கொண்ட பொடி; தயார் செய்யும் முறை! உடலில் சுகரை வைத்துக் கொண்டு வாழும் மக்கள் கோடிக்கணக்கில் உள்ளனர். சொல்லப்போனால் நம் இந்திய நாடு தான் சர்க்கரை நோய்க்கு தலைமையிடமாக உள்ளது. ஏன் இந்தியர்களுக்கு சர்க்கரை நோய் எளிதில் ஏற்பட்டுகிறது… என்றால் அதற்கு முதல் முக்கிய காரணம் உணவுமுறை பழக்கம் தான் என்று ஆய்வு சொல்கிறது. மாவு பொருட்கள், சர்க்கரையால் செய்யப்பட்ட பொருட்களை அதிகம் ருசிப்பதால் தான் உடலில் சர்க்கரை … Read more

உங்களிடம் பணம் ஒட்டாமல் போக காரணம் இந்த 5 தவறுகள் தான்!

உங்களிடம் பணம் ஒட்டாமல் போக காரணம் இந்த 5 தவறுகள் தான்!

உங்களிடம் பணம் ஒட்டாமல் போக காரணம் இந்த 5 தவறுகள் தான்! வீட்டில் பணம் தங்காமல் போக நாம் செய்யும் சில தவறுகள் தான் காரணம். இந்த தவறுகளை திருத்திக் கொண்டால் பணம் ஈர்க்கப்பட்டு வாழ்வில் முன்னற்றம் ஏற்படும். *செருப்பு வீட்டு வாசலில் பழுதான செருப்பு, கிழிந்த செருப்பை விட்டு வைக்கக் கூடாது. உபயோகப்படுத்தக் படுத்தக் கூடிய நிலையில் உள்ள செருப்பை மட்டும் வீட்டு வாசலில் வைக்க வேண்டும். இந்த செருப்பை அலங்கோலமாக விடாமல் அடிக்கி வைக்க … Read more

திமுகவினரின் அராஜக செயலால் மாணவர்களிடம் மன்னிப்பு கேட்ட பாமக எம்எல்ஏ இரா.அருள்!

திமுகவினரின் அராஜக செயலால் மாணவர்களிடம் மன்னிப்பு கேட்ட பாமக எம்எல்ஏ இரா.அருள்!

திமுகவினரின் அராஜக செயலால் மாணவர்களிடம் மன்னிப்பு கேட்ட பாமக எம்எல்ஏ இரா.அருள்! சேலம் பாகல்பட்டியில் அரசு மேல்நிலை பள்ளி ஒன்று இயங்கி வருகின்றது. இந்த பள்ளியில் கல்வி பயின்று வரும் 11 ஆம் வகுப்பு மாணவ மாணவியருக்கு இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. பாகல்பட்டி, மேற்கு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதி. இதனால் இந்த தொகுதியின் எம்எல்ஏ அருள் அழைப்பின் பெயரில் இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். ஆனால் இவர் நிகழ்ச்சியில் … Read more

PM கிஷான் திட்ட பயனாளிகள் இதை செய்தால் மட்டுமே ரூ.6000 பெற முடியும்!

PM கிஷான் திட்ட பயனாளிகள் இதை செய்தால் மட்டுமே ரூ.6000 பெற முடியும்!

PM கிஷான் திட்ட பயனாளிகள் இதை செய்தால் மட்டுமே ரூ.6000 பெற முடியும்! நாட்டின் முதுகெலும்பாக உள்ள விவசாயத்தை மேம்படுத்தும் விதமாக மத்திய அரசு ஆண்டுதோறும் சிறு, குறு விவசாயிகளுக்கு ஊக்கத் தொகையாக ரூ.6000 அவர்களது வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைத்து வருகிறது. “பிரதான் மந்திரி கிஷான் சம்மான் நிதி யோஜனா” என்ற பெயரில் இயங்கி வரும் இந்த திட்டம் கடந்த 2019 ஆம் ஆண்டில் இருந்து செயல்பாட்டில் இருந்து வருகிறது. விவசாயத்திற்கு தேவையான மருந்து, … Read more

திமுக இளைஞரணி மாநாடு அல்ல.. கருணாநிதி குடும்ப மாநாடு; திமுகவை சீண்டிய அண்ணாமலை!

திமுக இளைஞரணி மாநாடு அல்ல.. கருணாநிதி குடும்ப மாநாடு; திமுகவை சீண்டிய அண்ணாமலை!

திமுக இளைஞரணி மாநாடு அல்ல.. கருணாநிதி குடும்ப மாநாடு; திமுகவை சீண்டிய அண்ணாமலை! தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் திமுகவினர் செய்த ஊழல், பண மோசடி உள்ளிட்டவைகளை ஆதாரத்துடன் வெளியிட்டு அமைச்சர்களை பீதியில் வைத்திருப்பதை வாடிக்கையாக வைத்துள்ளார். அதேபோல் திமுகவின் நடவடிக்கைகளை நேரடியாக விமர்சனம் செய்யும் அண்ணாமலை அவர்கள் கடந்த ஞாயிறு அன்று நடந்து முடிந்த திமுக இளைஞரணி மாநாடு குறித்து கிண்டல் செய்து பேசி இருக்கிறார். கடந்த ஞாயிறு(ஜனவரி 21) அன்று சேலம் பெத்தநாயக்கன்பாளையத்தில் … Read more

கலங்கடிக்கும் தங்கம் விலை; இன்று எவ்வளவு உயர்ந்து இருக்கு?

கலங்கடிக்கும் தங்கம் விலை; இன்று எவ்வளவு உயர்ந்து இருக்கு?

கலங்கடிக்கும் தங்கம் விலை; இன்று எவ்வளவு உயர்ந்து இருக்கு? நம் இந்தியர்களுக்கு தங்கம் என்றால் தனி பிரியம்.. இதற்காக புது புது வேலைப்பாடுடன் தங்க ஆபரணங்களை நகைக் கடைகள் அறிமுகப்படுத்தி வருகின்றது. கம்மல், நெக்லஸ், கேரளா ஹராம், அட்டிகை என்று தங்கத்தால் செய்யப்படும் ஆபரணங்களை வரிசைப்படுத்தி கொண்டே செல்லலாம். கடந்த 10 வருடத்தில் தங்கத்தின் விலை ஏற்றத்துடன் மட்டுமே இருந்து வருகிறது. பெயருக்கு அவ்வப்போது இறங்கினாலும் விலை மீண்டும் ஏறிவிடுகிறது. தங்கம் விலை அதிகரித்தாலும் அதை வாங்கும் … Read more

மக்களவை தேர்தல் ஏப்ரல் 16 ஆம் தேதி தொடங்குகிறதா? தேர்தல் ஆணையம் கொடுத்த விளக்கம்!

மக்களவை தேர்தல் ஏப்ரல் 16 ஆம் தேதி தொடங்குகிறதா? தேர்தல் ஆணையம் கொடுத்த விளக்கம்!

மக்களவை தேர்தல் ஏப்ரல் 16 ஆம் தேதி தொடங்குகிறதா? தேர்தல் ஆணையம் கொடுத்த விளக்கம்! நம் இந்திய நாட்டில் நாடாளுமன்ற தேர்தல் ஐந்து ஆண்டிற்கு ஒருமுறை நடைபெறுவது வழக்கம். இந்த தேர்தலில் மக்களால் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். மொத்தம் 543 தொகுதிகளை உள்ளடக்கிய நாடாளுமன்ற தேர்தல் இந்த ஆண்டில் சில மாதங்களில் நடைபெற இருக்கின்றது. இந்த தேர்தல் 7 முதல் 8 கட்டங்களாக நடைபெற வாய்ப்பு இருக்கின்றது. ஒருபுறம் நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வருகிறது… மறுபுறம் அரசியல் … Read more

சென்னை உயர் நீதிமன்றத்தில் ஓட்டுநர் பணி! 10 ஆம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம்!

சென்னை உயர் நீதிமன்றத்தில் ஓட்டுநர் பணி! 10 ஆம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம்!

சென்னை உயர் நீதிமன்றத்தில் ஓட்டுநர் பணி! 10 ஆம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம்! சென்னை உயர் நீதிமன்றத்தில் காலியாக உள்ள 13 ஓட்டுநர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வந்துள்ளது. இப்பணிக்கு பிப்ரவரி 13 ஆம் தேதி வரை விண்ணப்பம் செய்யலாம். நிறுவனம் – சென்னை உயர் நீதிமன்றம்(சென்னை) பணி – ஓட்டுநர் காலியிடங்கள் – மொத்தம் 13 கல்வித்தகுதி ஓட்டுநர் பணிக்கு தகுதி, விருப்பம் இருக்கும் நபர்கள் அரசு, அரசு அங்கீகரித்த கல்வி வாரியத்தில் … Read more